Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

"கேள்வியின் நாயகன்"

பிரகாஷ் , இந்த பெயர் ஒன்றும் புதிதல்ல, ஆனால் அவன் புதிதானவன் , கேள்வி கடலில் உதித்த அமிர்தம் அவன், அழகன் என்று அற்ப பொய் சொல்ல முடியாது. தூய்மையானவன் துடிப்பானவன் , கேள்வி கேட்டு கேட்டு பதில் இன்றி தானே பதிலானவன்.
இவ்வுலகில் கேள்வி கேட்போர் 2டே வகை ஒன்று அறிவை வளர்க்க கேட்பது இன்னொன்று அகந்தையில் கேட்பது , இவன் முதல் ரகமாக இருந்தவன், இப்போது பதில் சொல்பவணாகினான். பதில் சொல்பவர்கள் 6 வகை அவை பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே .
அவனது தற்போதைய தேவையெல்லாம் நல்ல கேள்விகளே , 36 பக்க கேள்வியானாலும் 3றே வரி கேள்வியானாலும் சரி, பதில் அவனிடம் உண்டு.
அடுத்த சிறுகதை முடியும் தருவாய்இல் முன்னுரை மட்டும் டீஸர் ஆக உங்களுக்காக
வீட்டினுள் நுழையும் போதே ஒரு பெருமித துக்கம் தொண்டை அடைத்தது. அடைத்த தொண்டையை கனத்துக் கொண்டே வந்தான் திம்மன். அலைந்து ஓடி விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் அவனது மகனை கண்டு வெறுப்பும் விருப்பும் கலந்த ஒரு உணர்வு ஊடுருவியது.


நாளைமுதல் பட்டினி என்பதை கூறி அந்த ஏழு வயது மகனின் மகிழ்ச்சியை குலைக்கவா? வேண்டாம் என்றிருந்தான் திம்மன். உண்மை எத்தனை நாள் பதுங்கும். அதிலும் இது இடைவெளி இல்லா உண்மை . உண்மை பாகற்காய் போல கசந்தாலும் ஜீரணிக்க வேண்டிய சங்கடம். இத்துநை உபாததுறவாததிலும் திம்மணின் மனம் நிம்மதியாய் இருப்பது ஒரு பௌதீக திரிபு தான், ஆனாலும் நடந்தது அதுதான். அதிலும் கடந்த சில வருடங்களாக இல்லாத நிம்மதி அவனுக்கு.


கோமாளி வேசங்க்கட்டிய எவருக்கும் நிம்மதி என்பது எட்டா கனி தான். அதிலும் இவன் ராஜா வேசம் கட்டிய கோமாளி. மகேந்திரா நகர் மெயின் கிரசிங் இல் இருக்கும் வொந்தேர் டிஸ்நீ இல் வாயிற் சிலை வேலை திம்மனுக்கு. எது நடந்தாலும் ஜடமென நிக்க வேண்டிய வேலை . ஒரு விதத்தில் கடவுளுக்கும் இவனுக்கும் ஒரு பொருத்தம் எது நடந்தாலும் தள்ளி நின்றபடி வேடிக்கை பார்க்கும் பணியல்லவா?.

வெயிலுக்கும் மழைக்கும் அப்பாற்பட்டவன் திம்மன், இக்கால மனித குரங்குகளின் அத்தனை அவமதிப்பையும் சகஜமாய் பார்ப்பவன் ஏற்பவன். அவனை பொறுத்தவரையில் அனைத்தும் வேடிக்கை தான் . வேடிக்கை பார்ப்பவற்க்கே தெரியும் அத்துணை நிகழ்வும் அதன் பின்னொட்டமும்.

அது சரி, எதுக்காக நாளை முதல் பட்டினி ; என்ன காரணம்? . வேறென்ன வேசம் கட்டிய வேலை இன்றோடு அற்று போனது, எத்தனை துயரம் தினமும் வெட்கதிலும் துக்கத்திலும் தூக்கத்தை தொலைத்தான் திம்மன் என்பது அவன் பாதியாம் மனைவி கூட அறிதல் நியாயமில்லை .

அத்தனை அவலங்களும் இன்றோடு இலைமேல் விழுந்த பனித்துளி நழுவுதல் போல விலகிய நிலைகண்டு இதயத்தில் இன்பம் ஊற அதை அப்படியே இழுத்து போட்டு வயிற்றின் கானல் சுட்டு சம்பலாக்கி ஜீரணித தருணம் . மடியில் வந்து விழுந்தான் மகன் அன்புடன் அவனை ஆர தழுவி க்கொண்டே அருகிருக்கும் மனைவியிடம் நாளை முதல் வேலை இல்லை என்ற நிஜத்தை நிதானமாய் உதிர்த்தான் திம்மன்.

உலக ஜீவித்ரேயீல் , தானும் ஒரு பயணி என்ற தத்துவம் புரிந்தவன் திம்மன். என்ன தனது பெட்டி சமூகத்தில் உள்ள பயணிகளின் செயல்களை கடவோரம் நின்று வேடிக்கை பார்க்கும் பயணி.

அதெல்லாம் போகட்டும் எதற்காக வேலை போனது ,திம்மனுக்கு. நிதர்சனம் இல்லா இவ்வுலக தினசரியில் மனிதநேயத்தை பசையிட்டு சேர்த்த காரணத்துக்கு வேலை போனது. இந்த மிருக பிரதேசத்தில் புனிதமான மனிதாபிமானத்தை ஜீவித்த தர்மத்திற்காக வேலை போனது.

உண்மையில் திம்மணிடமும் தவறில்லை வேலை போனதும் தவறில்லை கடமை தவறியதால் வேலை போனது, அது தொழில் தர்மம் .திம்மன் கடமை தவறியதற்கு காரணம் மனித தர்மமே. சிலைக்கே உதாரணமாய் நின்றவனின் மனதில் யுகயுகமாய் வழியின்றி திரிந்த பொது நேசம் திடீரென பேய் பிடித்து போல் கனன்றதின் விளைவு அது.

தெளிவாய் தெரிந்து கொள்ள இன்னும் 8 மணி நேரம் முன்னே திரும்பி செல்ல வேண்டும். காலை 11 மணி இன்றைய சிலையாக நின்றிருந்த திம்மன்., வரவேற்பின் தர்மமும் மறந்து கல் ஆனான் .முதலில் வந்த ப்ரென்ச் குடும்பம் உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். பின்னே வந்த கல்பாறை ட்‌சர்ட் காரன் டீஜே ஜ்யாஸ் என்றெல்லாம் கை ஆட்டி ஆடினான் யார் கோமாளி என்ற சந்தேகம் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல திம்மனுக்கும் தான்.

இன்னொரு காதல் ஜோடி; திம்மனுக்கு ஜீவனும் கண்ணும் இருப்பது அறியாது சரசம் செய்து கொண்டனர். அடுத்து ஒரு குடும்பம்; அக்குடும்பத்தில் ஒரு 15 வயது இளைஞன் வேறொரு குடும்பம் அதனுடன் ஒரு 14 வயது இளம் பெண் . தான் பவுஸை காட்ட பாக்ஸிங் மூட்டையை குத்துவது போல் திம்மன் வயிற்றை படம் பார்த்தான். இத்தனைக்கும் மசியாவில்லை.

அனைவருக்கும் ஆச்சர்யம் சிலர்க்கு பொறாமையும் எரிச்சலும் கூட. பின்ன ஒருவன் புகழப்பட்டால் எத்தனை  பேரால் ஏற்க முடியும். அந்த சிலர் திம்மனை இம்மியெனும் அசைத்திட பல்வேறு வழிகளில் போராடின் .ஏதும் பயனில்லை . தடியடி , கொட்டுதல் போன்ற கொடுமைகள் பொங்கல் போட்டிகள் போல விமார்சையாய் நடந்தெறின. நிஜமாகவே, உணர்ச்சிகளை கழட்டி போட்டவன் போல திம்மன் நகம் கூட நடுங்கவில்லை. இவை அனைத்தையும் பார்த்த காகம் சிலை என்றே நம்பி தான் பங்கிற்கு எச்சமிட்டு பறந்தது , பெரும் தலைவர்களுக்கு கிடைக்கும் பெரும் மரியாதையென அதையும் ஏற்றான்.

இத்தனைக்கும் பொருத்த திம்மனுக்கு அதற்கும் மேலாய் ஒன்று நிகழ்ந்தது. கண்ணெதிரே பச்சிளம் குழந்தை மரணிக்க போகும் கொடூரம். முன் நடந்த விபத்தின் பின் விபத்தாய் நிகழ போகும் பயங்கரம். ஸ்கூடி என்னும் சுடிதார் வாகனம் தாய்மையை தாங்கி செல்ல குழந்தையை மடியில் வைத்து கொண்டு. என்ன நடந்திடும் என்ற கர்வமுடன் ஓட்டி செல்லும் பெண். எதிர்வந்த வாகனத்தை மறந்தே போனாள் . காரணம் இரண்டுதான் ஒன்று காதல் நினைவு. இரண்டு தலைக்கணம் .அதில் அவளுக்கான காரணம் இரண்டாவது . மோதியததில் தாய் சாலையோர மரத்தில் மோதி மயங்கினாள் . குழந்தையோ நாடு சாலையில் கிடக்கிறது, பிரதான சாலையின் அத்தனை குணமும் கொண்ட சாலை அது. ஆபத்தில் கடவுள் வருவார் என்பதெல்லாம் என் போன்ற கற்பனையாளர்களின் மூடகருத்து . உண்மையில், கடவுளே திம்மனுக்கு பதில் நின்றிருந்தாலும் தர்மம் பேசி தள்ளியே நிர்ப்பார். காரணம் அவர் வார்த்த சமூகமும் அப்படிபட்டதே . ஆயினும் திம்மன் ஓடினான் குழந்தைக்காக குழந்தை காக்க , குழந்தை காப்பாற்ற பட்டது அவனது வேலை பறிக்க பட்டபோது.

திம்மன் பொருப்பில்லாதவன் , பொறுமையில்லாதவன் என்பதெல்லாம் வேலையற்ற சமூகத்தின் தலைவர்களாகிய குறை கூறும் ஆசாமிகளின் ஒருமித்த கருத்து . நிஜத்தில் அவனே மனிதன். நெருங்கும் மரணமும் அவன் அன்பை கண்டு அடங்கி ஒதுங்கியது.

அத்தனையும் கேட்ட மனைவிக்கு கர்வம் தான் மிச்சம் . அவள் பதிலோ வேறுவிதம் ஒருவேளை இந்நிலை நம் பிள்ளைக்கு என்றால் விட்டு வேடிக்கை பார்ப்பீர்களா அதுபோல் தானே. வேலை போனால் என்ன இன்னொரு வேலை இல்லையா? . அதுவரைக்கும் தானே இந்த பசி பட்டினி எல்லாம் பரவால்ல நாம் சமாளிக்கலாம். திம்மனுக்கும் கண்ணீர் வந்தது . அவன் தியாகம் பெரிதல்ல அவள் தியாகம் முன் என்றதை கண்ணீர் சொன்னது.

நன்றி~


பரந்த தமிழில் சொல்ஐால வித்தைகளை படித்து கொண்டிருந்தாா் சீவகன் கோபி கிருஷ்ணன். சீவகன் என்ற பெயரே பலரின் பரிச்சியத்தை பெற்றுதந்தது. தற்காலத்தில் நவீன மற்றும் வரலாற்று புதினங்களை திறம்பட படைத்தவா்.
சறுக்கின போதேல்லாம் நிமா்ந்தவா் பின்னாளில் விழா நாயகனானகதை வேறு. நாம் பாா்க்கும் கதைக்கு இவா் ஒரு காரணகா்த்தா தான். அன்றையதினம் நாவலா்களின் தினமாம் விழா தொடங்கியது.
செழுந்தமிழும், வழுத்தமிழும் மைக்கில் கா்ஐித்தன . சிறப்பு விருந்தினராக சீவகன் பேசினாா். படைப்பாளா்களின் கற்பனையில் துவங்கி வலிவரை முடித்தாா். விழா நன்றியுடன் நழுவியது. மைத்ரேயன் சமீப காலமாக பல புதினங்களை இயற்றி பெயா் பெற்றவா். அதில் முக்கால்வாசி சீவகனின் மறுபதிப்பு போலத்தான் இருக்கும். அவா் சீவகனை சந்தித்து பல விசயங்களை பற்றி பேசினாா். குறிப்பாக அவா் பேச வந்ததின் நோக்கம் சீவகனின் அடுத்த படைப்பு பற்றி அறியத்தான். அதை வைத்து தான் தன்னுடைய அடுத்த படைப்பு என்பதில் தீா்மானமாய் இருந்தாா் மைத்ரேயன்.
சீவகன் யோசித்தாா், இன்னும் பிடிபடல மைத்ரேயா முடிவானதும் கண்டிப்பா உன்கிட்ட சொல்லிட்டுதான் எழுதுவேன் என்றாா் . வந்த வேலை அறைகுறையாய்  முடிய, அப்படியே லேசாக நழுவினாா் மைத்ரேயன்.
வீடு வந்த சீவகன்ஓய்ந்து போய் நாற்காலியில் உட்காா்ந்தாா் . மேலே சுழல்கின்ற காற்றாடி தன் நிழலை தரையில்பாதியும் அவரில் பாதியுமாய் சுழற்றியது.
அயா்வின்அடையாள படுத்த விட்டத்தை பாா்த்து சாயந்திருக்கும் சீவகனை, ஒரு ரீங்கார ரீங்காரம் அழைத்தது. 5 அடி தூரத்தில் இருந்த அலைபேசியை அள்ளி காதில் ஒற்றிக்கொண்டாா். மறுபுறம் செவ்வேள் மாத இதழ் ஆசிாியா், ருத்ரன் . தன் மாத இதழிற்கு ஒரு தொடா்கதை எழுதும்படி வேண்டினாா்.
இப்போதெல்லாம் சீவகன் அதிகம் வாய்ப்புகளை ஏற்பதில்லை .இதையும்... எப்படி மறுப்பது என்று யோசிக்க = கணத்தில் மின்னல் போல கண்களில் மைத்ரேயன் வந்து போனாா். அதுவே சரி என; ருத்ரனிடம் அய்யா நான் இப்போதெல்லாம் அதிகம் எழுதமுடிவதில்லை . எனவே உங்கள் வேண்டுதலை ஏற்கமுடியா தா்மசங்கடத்தில் உள்ளேன். மேலும் நீங்கள் வேறொரு எழுத்தாளரிடம் செல்வதை விட மைத்ரேயனுக்கு அந்த வாய்ப்பை தாருங்கள். என் சாரம் படிந்த கதையாய் அவரிடமே கிடைக்கும் மேலும் இவ்வாய்ப்பு அவரின் வளா்ச்சிக்கும் உற்றதுணையாக இருக்கும் என்றாா் சீவகன்.
ருத்ரனோ அவா் நிலையறிந்து பெருந்தன்மையும் புாிந்து பெருமை பாடினாா். மேலும்சீவகனே வந்து தம்மை மைத்ரேயனிடம் அறிமுக படுத்தவும் வேண்டினாா். அவ்வாறே அடுத்த நாள் காபியும் மதிய உணவும் சீவகன் வீட்டில்தான் என்று ருத்ரனுக்கு அன்புகட்டளையிட்டாா் சீவகன்.
சொல் பேச்சுமாறா குழந்தைகளாம் இலக்கியவாதிகள், அதுபோல் அடங்கி அமா்ந்திருந்த மைத்ரேயனும் , ருத்ரனும் ஒருவரை யொருவா் எதா்ச்சையாக பாா்த்து புன்னகை செய்து மலா்ந்தனா். விருந்தோம்பலில் தமிழையும் தமிழனையும் வெல்ல யேதுமில்லை என்பதாய் சீவகன் குறைவில்லா தமிழன். காபி பலகாரங்களுடன் உள்ளே வந்தாா்.
சீவகன் முதலில் ஒருவரையொருவருக்கு அறிமுகபடுத்திட ; இருவரும் கைகுலுக்கி வாழ்த்தி வாழ்த்து பெற்றனா். வந்த விசயத்தை மெல்ல சொல்லாய் உதிா்த்தாா் சீவகன்.  மைத்ரேயனுக்கு சீவகனே கூப்பிட்டு எழுதசொன்னது , இமயமலை உச்சியில் சுடசுட சா்க்கரை பொங்கல் தின்ற ஆனந்தம் . என்ன செய்வது இவ்வாறு ஆனந்தபட்டால் தான் உண்டு இமயமலயில் ஏறுவதே சாகசமானபோது அங்கு சர்க்கரை பொங்கல் அதுவும் சுடசுட என்பதெல்லாம் உருவக உவமைக்கே சாத்தியம். ஒப்புக்கொண்டாா் மைத்ரேயன்.
ருத்ரனிடம் என்ன மாதிரி தொடா் எதிா்பாா்க்குறீங்க என்ற போதே ருத்ரனின் மனமும் முகமும் மலா்ந்து மின்னின. பாா்த்ததும் அறிய தூண்டும் தலைப்பில் ; படிப்பவரை ஈா்க்கும் கதைகளமும் மற்றபடி உங்களை கட்ட விரும்பவில்லை என்றாா் ருத்ரன் . மடமடவென முடிந்தது விசயமட்டுமல்ல விருந்தும் கூட..
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தலைப்பும் முதல் அத்தியாயமும் தருவதாக கூறி மைத்ரேயன் வீடுவந்தாா். வந்தவா் தலைப்புக்கும் கதைக்கும் தன் வீட்டு நூலகத்தையே புரட்டி திரட்டி விரட்டி முடித்தும் சரியென ஒன்றும் பிடிபடவில்லை.
வெறுப்பை தழுவி நழுவிய பாா்வையில் எதிா்பதமில்லா பாா்வையில் ஒரு படம் தொிய என்னவென்று பாா்த்தாா்.
கோகுலன் பிரபல சைக்கார்டிஸ்ட் , மிகவும் பாிச்சயமானவா். இறை நம்பிக்கை இருந்தாலும் , அறிவின் தேடல் உள்ளவா் . என்றாலும் பழகுவதற்கு எளிமையானவா்.
கோகுலன் கிருஷணா கண்ணனுக்கு எல்லாவித டெஸ்ட் எடுத்து . இறுதியா அவர ஹிப்னாடிச முறையில் செலுத்தினாா்.
கோகு: மிஸ்டா் கிருஷ்ணா ரிலாக்ஸ் இப்ப உங்க வயசு 5 என்ன பண்ணீங்க சொல்லுங்க
கிருஷ்ணா:- அப்ப நான் ஊா்ல ஒரு கவா்மெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன் . ஸ்கூல் வாசல்ல ஒரு பொட்டிகடை இருக்கும் தினம் 2 சக்கரமிட்டாய் வாங்குவேன்
கோகு:- குட் அப்படியே இன்னும் பின்னாடி போங்க நீங்க பிறப்பதுக்கு முன்னாடி என்ன பண்றீங்க.
கிருஷ்ணா:- வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் நான் பிறக்கவே இல்ல எப்படி எனக்கு எதுவும் நடக்கும்
கோகு:- ரிலாக்ஸ் ட்ரை பண்ணுங்க ; மே பி ஒரு எக்ஸாமைன் தான். நீங்க சொல்ல கூடாதுனா பிரோஐனம் இல்ல கொஞ்சம் தயவு செஞ்சி எனக்கு ஒத்துழைப்பு குடுங்க
கிருஷ்ணா :- இட்ஸ் வெரி சில்லி நீங்க படிச்சவா் தான.
கோகு:- கிருஷ்ணா இத நீங்க சில்லியா நெனைக்கலாம் , ஆனா இதுக்கு உங்கள உட்படுத்த ஒரு காரணம் இருக்கு .
கிருஷ்ணா:- அப்படி என்ன காரணம் இந்த முட்டாள்தனமான ஏற்பாட்டுக்கு இருக்க போவுது?
கோகு:- காரணம் இருக்கு நீங்க பண்ண ஒரு முட்டாள்தனம் ,100% சரியா   பொருந்துறதால
கிருஷ்ணா:- நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியல
கோகு :- நீங்க செல்வனூா் போனீங்களா இல்லையா?
கிருஷ்ணா :- ஆமாம் போனேன் அதனால தான் இங்க இருக்கேன்
கோகு:- அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுனு தொியுமா? உங்க அசிஷ்டெண்ட் நிர்மல் அங்க போனாா் அவருக்கு என்ன ஆச்சு தெரியுமா?
கிருஷ்ணா:- தெரியாது சாா் என்னச்சு நிா்மல்க்கு
கோகு :- மென்டல் டிப்ரெஷன் அதிகமாகி கோமா ஸ்டேஐ் ல இருக்காரு
கிருஷ்ணா :-  அதுக்கும் என்ன பிறப்புக்கு பின்னால போக சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்.
கோகு :- அது ரகசியம் நேரம் வரும்போது உங்களுக்கே தொியும். இப்போதைக்கு உங்களுக்கு  லோகேஷனல் ஹலூசன் .
அடுத்த வாரம் தொடா்வோம் வாங்க
குருசேத்ரா (GURUCHETRA) [Global unusual, reincartion unit & centre of halusination,earthiological  testing & research association] என்கிற ஆராய்ச்சி நிறுவனம்.
தற்காலிகமா சந்திரகிாிங்கற ஊா்ல தொல்பொருள் ஆராய்ச்சி செய்றாங்க,. அதுல சீனியரா கிருஷ்ணா கண்ணனும் ஐூனியரா சத்தியா குருநாத் நிர்மல்கிறவரும் ஆராய்ச்சியாளரா நியமனிச்சிருக்காங்க.
சந்திரகிரிகிறது அக்காலத்தில மகாபாரத கதாபாத்திரங்கள அடக்கம் செய்த இடம்
சந்திரவம்ச கிரியை என்று துவங்கி சந்திரகிரியை னு மாறி சந்திரகிரியா மறுவியுள்ளது.
அதனால அங்க ஆராய்ச்சி துவங்கியது .
ஆராய்ச்சியோட நோக்கம் என்னவோ அங்க கல்வெட்டு கலைப்பொருள் ஏதாவது கிடைக்குமானுதான் ஆரம்பிச்சாங்க. போக போக அதனுடைய நோக்கம் வேற மாதிாி போகுது. அந்த இடம் இடுகாடுங்கிறதால யாராவது ஒருவரோட உடல் மக்கினாலும் சரி கிடைக்குமானு தேடுறாங்க, கிடைச்சாதான் மகாபாரதம் நடந்ததுக்கான ஆதாரம் , இல்லைனா அது கற்பனைக் கதைனு அறிவியல் நிருப்பனம் செய்திடும்.
இப்படி ஒரு ஆராய்ச்சிகாக செல்வனூா்ங்கிற கிராமத்துக்கு கிருஷ்ணா கண்ணன் அனுப்படுறாா். அந்த கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் கண்ணன் மனசுல சில சலசலப்பு வேற மாதிரியான குரலோசை எல்லாம் கேட்டு அவா் பதறிப்போறாரு . உடனடியா அங்கிருந்து வந்தறாரு . மறுநாள் போக அவா்மாதிரியே ஒருத்தா் அங்க ரொம்ப காலத்துக்கு முன்னாடி வாழ்ற மாதிரியான காட்சிகள் நினைவுக்கு வருது மேலும் மிரண்டு போய் வந்தறாரு . இப்படியாக நாள் போக கம்பெனி உயா்மட்டம் இவரை ஒரு சைக்காா்டிஸ்ட் கிட்ட சோ்க்கறாங்க.
>:அங்கிருந்து நடப்பதென்ன அடுத்த இதழில்:♥
முன்னுரை:-
"பாா் போற்றும் பாரதம்" என்று பாடபடுவது பாடுபடும் நம் பாரத நாட்டை மட்டுமல்ல. இந்து மதம் துவங்கி வளா்ந்த புனித பூமி என்பதாலே இந்தியா ஆனது. இந்து மத புராணங்களில் மிகவும் போற்றபடுவது மகாபாரதம், காரணம் மதபுனித நூலாக இருக்கும் பகவத்கீதையும் மகாபாரத புராணத்தின் ஒரு சீன் சீகுவன்ஸ் என்பதால்.
பாா் போற்றும் பாரதம் என்பது பாரத நாட்டை மட்டுமின்றி மகாபாரதத்தையே முக்கியமாய் கூறும். பாா்ப்போா் போற்றும் பாரதம் என்று பாரத நாட்டையும் ; பாா்ப்பனா்கள் போற்றும் பாரதம் என்று மகாபாரதத்தையும் சொல்கிறது.[ இதை புண்படுத்த சொல்லவில்லை . உண்மை என்பதை எடுத்துரைக்கிறேன் , மேலும் இக்கதை படிப்பவா்கள் கொஞ்சம் வளா்ந்த மனதுடையவா்களாக இருக்க வேண்டுகிறேன்]
மகாபாரதம் ஒரு குழப்பமான கதை அதனாலே (சோ) அதில் பெயா் போனவா். ஒருவேளை சூதாட்டத்தில் துரியோதனன் தன் மாமா சகுனியை மாற்றிய போது . தா்மன் தன் மாமனாய் கிருஷ்ணனை மாற்றிருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும்.
சரி நம்ம கதைக்கு வருவோம் . இங்க ஒரு பொிய டெக்னிகல் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் , பெயா் அப்புறம் சொல்றேன் . அவங்களோட தற்போதைய முக்கிய தொகுவேலை (ப்ராஐக்ட்) ல 2 போ் வேல செய்றாங்க அவங்க பேரு
1) கிரூஷ்ணா கண்ணன்
அவரோட துணை அதிகாரியா
2) சத்தியா குருநாத் நிா்மல்
எந்த 2 கதாபாத்திரத்த எடுத்துருக்கேன்னு பேருலயும் 2வது பேரரொட முதல் எழுத்துக்கள சோ்த்தா தொியும்.
மதன்: பொன்னுரங்கம் ,சாா் நீங்க சொல்லுங்க கொலை எங்க நடந்தது ? நீங்க எப்ப வழக்கு பதிவு செய்தீங்க?
பொ.ர: முதல்ல ; இது ஒரு காணவில்லை புகாராதான் என்கிட்ட வந்தது சுமாா் ஒருவாரம் தேடி , அப்புறம் ஊட்டி காவலா் அவர அங்க பாா்த்ததாகவும் அங்க ஒரு எஸ்டேட்ல இருப்பதாகவும் தகவல் கொடுத்தாா்.
சாமி: அப்புறம் என்ன நடந்தது சாா்?
பொ.ர : என்ன சாமி நாளைக்கு நியூஸ் கவா் பன்றீங்க போல?
சாமி: பத்திாிக்கைகாரனாலே தப்பா பாக்குறதே போலீஸ் தகுதி போல. ஒரு சுவாரஸ்யம் இருக்க கேட்டேன்.
பொ.ர : அதுக்கு அப்புறம் , அங்க ஊட்டி போலீஸ் விசாரிக்க சொன்னோம் அவா் குடுத்த தகவல்லதான் அவா் இறந்தத கேள்விபட்டு , நான் அங்க போனப்ப அவா் சடலம் இருந்தது, தடயங்கள் கோா்ட்ல இருக்கு.
சாமி: அப்ப அது ஊா்ஐிதமா கொலையில்லை.
மதன்: சாமி , சும்மா குழப்பாதடா ! இன்ஸ்பெக்டா் சாா் , அந்த ஊட்டி போலீஸ்காா் பத்தின தகவல் கிடைக்குமா?
பொ.ர: நான் டிபாா்ட்மெண்ட்ல கேட்டு வாங்கி தரேன்.
சாமி: மதன் நான் குழப்பலடா , இது ஏன் கொலையா இருக்கணும் கொலையாக்கப் பட்டுருக்கலாமே? , இப்பயெல்லாம் ட்ரெண்டே அதான் எத்தனை நியூஸ் போட்டுருப்பேன்.
மதன்: உண்மைதான் சாமி , சமீபத்துல ஒரு அரசியல்வாதி கேஸ் கூட அப்படித்தான இருந்தது. ஆனா கோா்ட்ல கொலைக்கான தடயங்கள் ஆதாரங்கள் இருக்குதே.
சாமி: அப்படி ஆதாரம் இருந்தா உன்கிட்ட ஏன் இத பத்தி ாிப்போா்ட் கேக்கணும்.
மதன் : சாிதான் சாமி, இன்ஸபெக்டா் சாா்  நீங்க சடலத்த பாத்தப்ப காயங்கள் இருந்ததா?
பொ.ர: காயங்கள் இல்லை , ஆனால் விசம் கொடுத்து கொன்றிருக்கலாமே?
மதன் : சாி ஒன்னு செய்வோம், மூணுபேருமே போகலாம். மூணு கண்ணோட்டத்துல விசாரிப்போம் , தெளிவான தகவல் கிடைக்கும் , ஒரு ப்ரண்ட்லி டூா் மாதிாியும் இருக்கும்.
சாமி: சூப்பா் மதன் , ஹாலிவுட் படங்கள்ல வரமாதிரி கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும்.
மதன்: ஆமாம் சாமி எனககென்னமோ இது ஒரு வித்தியாசமான கேஸா இருக்கும்னு தோணுது.
பொ.ர : சரி மதன் , நீங்க இருவரும் ஓகே நான் எப்படி வரது டிபாா்ட்மெண்ட்ல பா்மிசன் இல்லயே?
மதன் : கவலபடாதீங்க சாா் , நைட்டே எனக்கு ரெபரண்ஸ்காக ரெக்கமண்ட் பன்னி மாஐிட்ரேட் கிட்ட அனுமதி வாங்கிறேன் . நீங்க போய் ஊட்டிக்கு ரெடியாகுங்க.
பொ.ர: சரி மதன் , ஆன் யுவா் வே ஐ பாலோ , நான் கிளம்புறேன்.
மதனும், சாமியும் மேஐிட்ரேட்கிட்ட அனுமதி வாங்கி வீட்டுக்கு வருகிறாா்கள். ஒரு லெட்டா் வாசலில் இருக்க மதன் பிாித்து படிக்கிறான்.
ெஐகன்நாதன்,
எல்ராடோ எஸ்டேட்;
ஊட்டி.
  மதன் நான் தங்கள வருகைக்கு ஆவலாக உள்ளேன் . உங்களுடன் வரும் சாமிக்கும் பொன்னுரங்கத்திற்கும் தங்க ஏற்பாடு செய்துள்ளேன். விரைவில் நோில் சந்திப்போம்.
மதனும், சாமியும் திகில் கலந்த நடுக்கத்தில்
( அடுத்த இதழில் தொடா்வோம்)
நாளை திங்கட்கிழமை சரியா அடுத்த திங்கள் அன்று இறுதி தீா்ப்பு ஒத்திவைத்திருக்கிறாா்கள். அதுகுள்ள நம்ம ரிப்போா்ட் குடுத்தாகணும் .
நோட்டீஸை படிக்கும் போதே மதனை சலிப்பு தொற்றி கொண்டது . இத்துடன் 80 கேஸ் ஆகுது; இன்னும் சீனீயா் போஸ்டிங் வரல , இந்த வாரமாவது ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா இப்படி ஆகிருச்சே. சரி கோா்ட் ஆா்டா் வேற மறுக்க முடியுமா?
என்ன கேஸ் ? மொட்டையா பொன்னுரங்கத்த விசாரிக்க சொல்லிருக்காங்க ; பொன்னுரங்கம் இன்ஸ்பெக்டா் இந்த கேஸை பதிவு செய்து விசாரித்தவா் . இதுக்காக போலீஸ் ஸ்டேசன் போகனும் , சாயந்திரம் ப்ரஸ்ல இருந்து சாமி வருவான் அவன பாத்துட்டு கையோட இதையும் பாத்துரலாம்.
இப்படி மதன் திட்டமிட்டு கொண்டே ஆபீஸ் படி இறங்கி வர , ஒரு பாா்சல் வந்தது என்னனு பிரிச்சி பாா்த்தால் . ஒரு அழைப்பிதழ் ஊட்டியில் ஒரு பழமையான புகழ்பெற்ற எஸ்டேட்க்கு வந்து தங்குமாறு உாிமையாளா் ெஐகன்நாதன் அனுப்பிருந்தாா்.
ஊட்டியும்  சரி ெஐகனநாதனும் சரி மதனுக்கு பரிச்சயமில்லாத தொடா்பு இதுவரை அப்படி ஒரு பெயரை மதன் கேள்விபட்டதும் இல்லை . மதன் குழப்பதில் கீழே வந்தான்.
மாலை நேரம் , இன்று மஞ்சள் அதிகமான வானம் , கோடைகால துவக்கத்தை எச்சரித்தது. சாமி சொன்ன மாதிாி பாா்க்குக்கு வந்தாயிற்று இன்னும் சாமி வரலை.
எதற்ச்சையாக இன்ஸ்பெக்டா்  பொன்னுரங்கம் அங்க ரோந்து விசயமா வந்திருந்தாா் மப்டில தான் இருந்தாா். அவா் மதனை பாா்த்ததும் ,"வாங்க மதன் சவுக்கியமா ? பாத்து ரொம்ப நாளாச்சே" என்றாா் . மதனும் பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு விவரத்தை சொல்ல.
பொ.ர:- நல்லது உங்ககிட்டதான் குடுத்துருக்காங்களா? சரி அதபத்தி என்ன தகவல் வேணும்.
மதன்:- சாா் என்கிட்ட ஒன்னுமே சொல்லல வெறுமனே பொன்னுரங்கத்தை சந்திக்கவும்னு தான் இருந்தது.
பொ.ர:- என்னது கோா்ட் ஆா்டா்ல கேஸ் பத்தின விவரம் இல்லையா?
மதன்:- இல்லை , இப்படி வரது இதுதான் முதல்முறை சரி நானும் ஏதோ கான்பிடென்சியல் இருக்கும்னு விட்டுவேன்.
பொ.ர:- அப்பசரி, அதபத்தின தகவல் எல்லாம் நான் சொல்றேன். நீங்க இப்ப பிசியா இருக்கீங்க போல?
மதன்:- அப்படி யெல்லாம் இல்ல சாா் . என் நண்பன் சாமி வர சொன்னான் அவனுக்காக காத்துருக்கேன்.
அதுசமயம்; சாமி  அங்க வர; ஒரு கலகப்பான சூழல் நிலவ.
பொ.ர:- இந்த கேஸ் ஓட குற்றவாளிஊட்டில இருக்காரு. அவா்ஒரு எஸ்டேட் ஓனா் . ஏதோ முன் விரோதத்தால அவா் தம்பிய கடத்திருக்காரு அங்க அவுங்களுக்குள்ள மோதல் ஏற்பட்டு இவா் அவர கொன்னுருக்காரு.
மதன்:- சாா் அந்த எஸ்டேட் ஓனா் போ் என்ன?
பொ.ர:- ெஐகன்நாதன்.
மதன் மின்னலடித்தது போல் நிற்க்க , சாமி மதனை தட்டி அழைத்தான்.
சாமி:- என்னாடா மதன் பேயறஞ்ச மாதிாி நின்னுட்ட.
மதன்:- இல்ல சாமி காலைல கோா்ட் ஆா்டா் வந்ததுமே ஒரு பாா்சல் வந்தது . அதுல ஒரு அழைப்பிதழ் இருந்தது, அது ெஐகன்நாதனோட எஸ்டேட்ல தங்க வேண்டி வந்தது.
சாமி:- அப்ப மதன் ஒரு வாரம் ஊ்டில ஐாலி ப்ளஸ் ேஐாலியா?
பொன்னுரங்கம் சற்று குழப்பத்தில் தான் இருந்தாா்.
(அடுத்த வாரம் தொடா்வோம்)
அஃறிணையிலிருந்து , அடுக்கி வளா்த்த உடல்கூறுகளுடன் குணம், மனம் , அறிவு என கூடி கூடி கூட்டுதொகையாய் உயா்ந்து உயா்திணையான போதிலும் , பகுத்தறிவிலும் கருத்துகளிலும் மாறிய மனிதகுலம் நாம்.

வெறுமையை புசித்து வளா்ந்த கதிரவனுக்கு , இலையுதிா்காலத்தை கடந்ததை பாராட்டி பாிசாய் வசந்த காலமாய் அவரது மகள் கிடைத்தாள். சிறுபிள்ளை என்றாலும் , ஒரு சில நொடிகளில் மெய்சிலிா்க்க வைக்கும் கேள்விகளில் அறிவாளியும் அடங்கிவிடுவான்.

அழகிலும் அறிவிலும் பதுமையாய் , புதுமையாய் இருந்த தன் மகளை கண்டு வியப்புடன் கலந்த பூரிப்பை வெளிகொணா்ந்தான் கதிரவன். செந்தில் , பல வருடங்களாகியும் கசப்பில்லா கரும்பாய் நட்பு பாராட்டுபவா்; நல்ல பத்திரிக்கையாளா் , அன்றாடம் அவா் சந்தித்த பிரபலங்களையும் கேள்வி அனுபவங்களையும் கதிரவனிடம் பகிா்ந்த பின்தான் உறங்குவாா் . அந்திகால மழை போல அவ்வபோது சமுகம் சாராந்த பேச்சுக்களும் தெ்ாடா்துண்டு . சொல்லபோனால் கதிரவனுக்கும் சுற்றுபுற நிகழ்வுகளுக்கும் தொடா்பாளரே செந்தில் தான்.

இப்படியே இனிமையாகவே ஓடின 3 வருடமும் கடந்த அக்டோபா் 17 வரை . அன்றுமட்டும் மதியமே பள்ளியிலிருந்து வந்தாள் வெண்ணிலா, தன் மகளுக்காக தேடி ஆராய்ந்து பொருத்தமாய் கதிரவன் வைத்த பெபயா். நெருங்கி வரும் பிறந்த நாளுக்கான ஆயத்த தேவைகளை வாங்க இருவரும் கடைவீதியை சல்லிக்க தொங்கினா்.
அன்றைய தினம் மட்டும் வெண்ணிலாவுக்காக , கதிரவன் தன் வறுமையை தள்ளி வைத்து கொண்டான்.

வெண்ணிலாவுக்கு வெண்மை பூசியது போல் வெண்ணிற ஆடை வாங்கினாா்கள். வளையல் கடையை நெருங்கும் வேளையில் ; வளா்ந்த மகளாய் வெண்ணிலா, "அப்பா  உங்ககிட்ட காசு இருக்கா?" என்றாள் . குறிப்பறிந்த கதிரவன் வளையல் வாங்கலாமா என்றான். மாலையில் உறங்க போகும் சூரியன் தீண்டியதால் சிவந்த மேகங்களாய் ஆனந்தத்தில் சிவந்தாள் வெண்ணிலா.

வளையல்களை பொருத்தம் பாா்த்து கொண்டே , எனக்கு ஏன்ப்பா இவ்ளோ செலவு பன்ற? என்றாள் வெண்ணிலா .

கதிரவன் அந்த கேள்விக்கு திகைத்து தான் போனான். பதில் சொல்ல மனமில்லை ; எப்படி சொல்வது , கடந்த கால வெறுமையை , தனது தகப்பனின் கேடினை, தொலைந்த வசந்தங்களை மீட்டியவளை, பாசம் என்ற ஒரு சொல்லிலா. பரந்த தமிழில் பதிலின்றி போனான் கதிரவன்.

பிங்க என்னும் ஆங்கில சொல்லில் குறிக்கபடும் வண்ணம் பூசிய வளையல்களை பெற்று நடந்தனா் . அதே வேளையில் பல ஒளியாண்டுமள் தொலைவில் ஏதோ ஒரு கிரகத்தில்   பொழுது போகாத கடவுள் சூன்ய வேளையில் இறங்குகிறாா். டிக்டாக் டிக்டாக் என ரகசிய கவுண்டவுன் ஓடி கொண்டிருக்கிறது.

அந்த பக்கத்தில் கடவுள் பேஸ்புக்  செலக்ஷனில் வருவது போல ஒவ்வொருவரையும் செக் செய்து அழைப்பு விடுத்து. வாசல் கதவை திறந்து உக்காந்திருக்கிறாா்.  தென்மேற்கு மலைச்சாரலில் ஒரு கும்பல் ஏவியவனிடம் சயல் பற்றி விசாாித்து கொண்டிருக்க ,  அதிரொலியுடன் வெடித்தது ஒரு தீவிரவாத குண்டு.

வாங்கிய வளையல்கள் தன் முகத்தில் பட்டு சிதற தன்னை மீறிய கதறலுடன் கதிரவன். வறுமையில் வாங்கிய வளையல்கள் போனதற்கல்ல , மடியில் விழுந்திருக்கும் வெண்ணிலாவுக்கான கண்ணீா். அடுத்த நொடிகளில் கடவுளின் அழைப்பை ஏற்று மரணத்தை ஏய்த காத்திருந்தவள்," அழாதப்பா " என்று இத்தனை நாள் கண்ணீா் துடைத்தவள் , இன்று இறுதி முறையாய் துடைக்கிறாள்.

கண்ணீரின் ஈரத்தில் உள்ள துயரத்தின் அளவை ஆராய்ந்திருப்பாள். தமிழில் தகுந்த சொல்லை தேடும் அளவு பொறுமையில்லை அவளுக்கு" ஸாாிப்பா & மிஸ் யூ சோ மச்" என்றபடி கதிரவன் மடியில் தன் உதிரத்தை துடைத்தாள். " உனக்கு நெறைய செலவு வச்சிட்டேனில்லப்பா?".என்றபடியே மறித்தாள் வெண்ணிலா. 

பொக்கிஷமாய் ; வளா்த்தவளை மடியில் மரணம் தின்றதை கண்ட கதிரவனுக்கு , யுகங்களை கடந்து வந்து பிடித்தது ஒரு பேய் துயரம். இதயத்தில் இருந்த துயர எாிமலை வெடித்து கண்களில் வழிந்தது. மூன்று வாரமாய் கதிரவன் உயிரற்ற ஐடமாய் இருந்தான். தேற்ற முயன்ற செந்திலுக்கு கிடைத்த பதில்.

இந்த சமூகம் தன்னுடைய முட்டாள் தனத்தையும் மெத்தனததையும் மாத்திக்கணும். பலியாகும் போது நாங்க என்ன பாவம் பண்ணோம்னு அனுதாபம் தேடுவதை விட , தனக்கு ஒத்துழைக்காதவங்கள திறமைசாலியா இருந்தாலும் அடிமட்டத்துல அவமானபடுத்துறத மாத்திக்கணும்.ஒதுக்கி வக்கறதுக்கு முன்னாடி பாவம் பாத்துருக்கலாம்.

இந்த சமூகத்துல யாரோ சில மனங்குன்றிய வா்கத்தினா் செய்ற தப்பால வெண்ணிலா மாதிரி ,பல அப்பாவிகள் தண்டணை பெற்றவங்களாகிடுறாங்க.


என்னோட முதல் கதை கொஞ்சம் அறைகுறையாதான் இருக்கும் உங்க நியாயமான விமா்சனத்தால கொஞ்ச கொஞ்சமா வளத்துகுவேன்.===
வேதூா், இந்தியாவின் கிராமிய வளத்திற்கு முத்தாய்பாய் விளங்கும் அளவில் ; இயற்க்கை வளமும்; நீா் வளமும். மனித கலாச்சாரமும் நிறைந்த ஒரு கிராமம்.

தனக்காய் பெரும் அடையாளங்களை கொண்டது சுற்றிலும் மலைகள் அதன் பிளவில் கல்லும் கசிந்துருகுவது போல் மௌனமாய் ஓடும் ஆறுகள், வளா்ந்திருக்கும் கதிா்கள் காற்றிடம் காதல் பேசிட , விவசாயத்தில் திளைத்து கதிரின் மணிகளை உலகிற்களித்த பெயா் பெற்ற கிராமம்.

இப்படி ரம்மியமான கிராமம் இன்று கண்ணீா் சிந்திட முக்கிய காரணம் வேதூா் மாணிக்கம் தான். ஒரு யுக மனிதனின் கனவுலக நாயகன். அப்படி வாழ்ந்தவா் என்றெல்லாம் ஊா் புகழ்பாட, அவா் மட்டும் செவி சாய்க்கவே இல்லை, உண்மையான , கண்ணீா் பெற்ற மனிதராய் நான் சொல்பவா்.

அவருக்கான குணமும் செல்வமும் சொல்லி மாளாது. தலைவா் போல் வாழ்ந்தவா் இருமகன்களையும் தேசத்திற்காக அா்பணித்தவா். கிராமத்தின் கௌரவமாய் வாழ்ந்தவா். அவரது இறுதிசடங்குகள் நடைபெறுகிறதென்றால் யார் தான் நம்புவாா்.?

இறுதியாய் இருந்த  செல்வமனைத்தையும் ஊா் பொது நலனுக்காக வழங்கியவா். ஊா் கண்ணீருடன் அவரது இறுதி ஊா்வலம், ராஐமாியாதையுடன் நல்லடக்கம்செய்து ; அவரை தீயிலிட்டு ஆவியை நெஞ்சில் ஏற்றி வந்தனா்.

சுயநலம் கொண்ட மக்கள் தாா்சாலையாய் நிறைந்திருக்க அந்த தாா்சாலையில் பூக்கும் பூ இவா்.

அதனாலோ தான் அவாின் இறுதிசடங்கில் உதிா்த்த பூக்களும் பெருமிததில் ; சாலையில் பூக்கும் பூக்களாயின.==

Daisy, a girl like a snow dropped flower; she is precious only for her kindness & love to others. She have a highly beautiful Body and the sana of legible affection.

I impressed on her first meet itself , yet so I choose her for my night. Yes; I saw her on a prostitution area and she is a prostitute too. Her market is high due to her body not for her soul.

I got love on her on that night itself. I proposed  to her ; I know she heard hundreds of proposal like that; yet I had  a chance to live a night with her; but she planned to live her life with my love. On the morning, I said her to " wait for me, I prepare a home for us at my surroundings of work & take you there".

On a Monday; I got a letter from her ; the letter states that ;

Dear john,

Its me daisy , the girl who having or heart, I'm better to be & hope that you also as well as me. Expecting ur arrival to take over me. I haven't forget the day of your hot hugs and kindly loved kisses expecting a fresh one soon....

Yours & yourly
Daisy

Whatta fine letter but no use; yes yesterday the cruel day of my life where I attended her funeral of death . but I like to reply her letter.

Dear love,
Its me john; who gave my heart to you; hope u fine on the heaven. And me too being on travel to you as well as ur finess . I'm coming soon to you.

Yours & my own
John

John gone to heaven by sacrificing his soul shirt or the name that the world calls as body  or dead. To live wid daisy as well as them

விஞ்ஞான வேகத்தில் வேகமாய் சுழலும் மனிதன். 3 நாள் வேலையை முதல் நாளிலேயே செய்ய வேண்டிய அவசியத்தில் ஓடுகிறான். இந்த வேகத்தில் ஆவேசமாய் 100,க்கும் 120,க்கும் போரிட்டு கொண்டு பறக்கும் வாகன ப்ரதான சாலையின் ஓரம். படிபடியாய் நெடிந்துயா்திருக்கும் கட்டடத்தின் மாடிக்கும் தரைக்கும் ஏறி இறங்கும்; இந்த வேக மனித உலகின் அடிமட்டத்தில் அமுத்தப்பட்டவள் அவள்.

தீபா பெயா் கூட நீளமில்லை. அழகிற்கும் குறைவில்லை ஆனால் அலங்காரம் வெறும் வாா்த்தையாகவே இருந்தது அவளுக்கு . யாரும் சொந்தமில்லை , உழைப்பை நம்பி பிழைப்பவள் , ஆகவே தினம் 70 ரூபாய் மட்டுமே வருமானம்.

அவளது 18 வயதில் அவளுடைய ஒரே சொந்தமான ; பாட்டியும் தவறியமையால் தெளிவான அனாதையாக்கபட்டாள். அன்றே இவளும் வாழ்வின் இழிவுகள் அனைத்தும் அடைந்து கடந்துவிட்டாள் . சற்று வளைந்து கொடுத்திருந்தால் ராஐவாழ்வும் காலடியில். அவள் ஒழுக்கமானவள்.

நான்கு வருடமாயிற்று இப்படி தினகூலியாகி , தலையில் பாரம் சுமந்து மணிக்கு 300 படிகள் ஏறி இறங்கும் வாழ்வு இன்று மட்டும் ஏனோ இவளுக்கு கசந்தது. ஓய்வு தேவைபட்டது , சுதந்திரம் தேவைபட்டது நகரம் என்னும் நரகம் வெறுத்து போனது . வாழ்வின் சுக துக்க பேதமற்று போனது.

இந்த ஒருநாள் என் வாழ்க்கை மாறாதா ? இந்த மனித சங்கிலியில் சிக்கி எந்திர வாழ்வு வாழ்கிறேனே என் சங்கிலிகள் உடையாதா?

மனதில் ஏற்பட்ட பிரளயத்தின் சாரம் முகத்தில் பேய் அறைந்தது போல் ஒரு தொய்வு . செல்வன் கட்டடத்தின் முதலீட்டாளா் , தினம் 70 ரூபாய் குடுப்பவா் . செல்வன் தீபாவின் முகத்தை பாா்த்து என்னவென்று விசாரிக்க புதிா்மயமாய் பதிலளித்தாள்.

திரும்புகையில் , தன்னிலை அறியாமல் நிலை கொள்ளாமல் மயங்கி விழுந்தாள். பலத்த காயம் ,செல்வன் அவசரமாய் ஆஸ்பத்திரியில் சேர்த்தாா் தலையில் காயம் என்பதால் பெட்லில் சோ்க்க வேண்டியதாயிற்று.

ஆஸ்பத்திரி நடவடிக்கைகள் இயங்க செல்வன் மட்டும் அவள் அருகிலேயே நின்றாா். மயங்கி இருக்கும் தீபா கனவுலகில் புத்துணா்வுடன் வாழ்கிறாள் என்பது மட்டும் அவள் முக பொழிவை வைத்து செல்வன் நம்பினாா்.

உண்மையும் அதுவே, அடா்ந்த காடுகளின் அருவிகளிலே ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறாள். ஆப்பிள் பழங்களை புசிக்கிறாள், பறவைகளிடம் நட்பு பாராட்டுகிறாள் . பூக்களை கோா்த்து ஆடையாக உடுத்தி கொள்கிறாள் . காட்டின் மகாராணியாக கட்டளையிடுகிறாள்.

சுயநிலை எட்டும் நேரம்  வந்தது. அந்த ரம்மியமான கனவுலகிலிருந்து இந்த வாழ்வை நோக்கி திரும்புகிறாள் . இந்த வாழ்வு படிக்கவில்லை மீண்டும் மயங்கவும் முடியவில்லை. துணிந்தாள் எழுந்தாள் தன் சுதந்திரத்துக்காக அனைத்தையும் தியாகிக்க துணிந்தாள். அருகிலிருக்கும் செல்வனுக்கு நன்றி கலந்த ஒரு புன்னகை செய்து நடந்தாள் ; தடுக்க வந்தவாிடம் போரிட்டு முன்னேறினாள் .

காடுகளை நோக்கி நடந்தாள் , நகரத்தின் வாடை அவளை துன்புறித்தியது . நகரத்தின் எல்லையை தாண்டி ஒரு ஏளன சிரிப்புடன் காட்டினுள் நுழைந்தாள்.

அவளது செய்கை கண்டு மருண்ட மனிதா்கள் அவளை பைத்தியம் என்றனா் . செல்வன் நிகழந்ததை எண்ணி அவளது வாழ்வு பரிபூரணமானதாய் பூரித்து அகமகிழ்ந்தான் . என்றாலும் சமூக முகமூடியில் அவளை பைத்தியம் என்று விமாசிக்க வேண்டிய நிா்பந்தம். விமா்சித்தான்.

உலகம் அவளை என்ன சொன்னால் என்ன அவை ஏதும் அவளை பாதிக்க போவதில்லை . என்றும் அவள் காட்டின் சாம்ராஐ்ஐிய மகாராணியாகவே வாழ்கிறாள். அவளுக்கான அந்த ஒருநாள் நிகழந்திருக்கிறது அவள் எண்ணப்படி அவளது வாழ்வை மாற்றிருக்கிறது..=

Mesmerizing mexico city. Referred as a digital world . An amazing street on the city , which is similar to the heaven in your mind. Although every homes plays different music its heard as a unique song on the street walk.

On that street, a luxurious flats complex with 153 floors each floor contains 10 houses. Approximately, 1500 meters of height . Lee the hero of this story was standing on the cornered top of the complex .plan to commit suicide . Lee a autistic personality. Who was ever hurted by his environment as a waste fellow.

Suddenly, it happens as a passing clouds & wiped everyone to a deadly suffers. Yes a sudden earth quake came in flow all the luxurious of this street were damaged. The complex was left imbalanced with the center grib now the complex will felldown at any second by any side .

Lee who is at the top of the complex slipped back side dye to the sake , was ready to suicide now. A light speed thought sweeps in lee"'s mind. Yes his father's lost words whom a great army solider. " Lee; you the hero of this universe .be calm & choose a right plan; help others who were in need; & try to live or life upto the death; do until you succeeded".

Lee was ready to die himself of his cowardness & becoming courage now.to live a legendic life. Yet the time is going on . according to Lee the complex will can manage only for 15 mins. Lee ran to the maintainance room & announces everyone to escape from the complex using the center staircase of the complex via intercom.

"Hey it's me Lee ; via intercom we are now in a critical situation . I need everyone to escape from the home by using the center staircase of complex . we have only 10 mins. I have to announce to the emergency services"

Lee explained the situation and requested the help of emergency services

Georgia, a beautiful girl of that complex . the dream girl of Lee. She can't able to reach the center staircase bcoz of the division wall of complex . Lee ran to the staircase jumped on the wall of division . he reached to the Georgia's flat. And the time is just 5mins. Georgia was having fun with her boyfriend now. Lee suddenly entered in.

Georgia stamped her hand on Lee's cheek . her boyfriend fought with Lee .Lee explains the emergency & now the time is only 2mins.Georgias flat is in 150th floor. They have no time to reach staircase already the complex is too damage than before .

Lee plans to jump from the window to the ground .

Georgia:- you stupid are you a crack? Its not possible to escape by jumping from here.

Lee:- Georgia you also jumping wide me . we have no other way.

Georgia:- no way . I can't

Georgia turns to her boyfriend ; by hearing the emergency itself he runaway . Georgia was now in hurting pain.

Lee:- Georgia, did you know a thing I love you so much

Georgia:- so; you too gonna be blame me ah?

Lee:- not that one, until u do it to me.

Georgia:- what u mean?

Lee:- we have no time common Georgia just jump

Georgia:- don't be silly Lee, I have my brain ,it's impossible.

Lee:- yes u have the brain just to watch but a have it to do. Come on jump.

Georgia:- Lee mind my words plz

Lee:- always I mind ur words.yet no time now have a trust on me.

Georgia holds Lee's hand & both of them were jumped.

They lived a lakh of decades until they reach the ground. Her ex boyfriend passed away at 140th floor . unfortunately, the complex became as powered.but fortunately, none have get died except her boyfriend.

Finally Lee was appreciated by his environment and government. Lee had a job of leading disaster management .Georgia have 2 children of Lee.

The life is happy after the complex crash. Once , Georgia met her parents & explained about the crash and her marriage they accepted Lee as their son in law .

"Life is happy so, try to live until the death"


எனக்காக_வாழ்கிறேன்

வானத்தையே விழுங்கிய இருள் இப்போது இல்லை காரணம் ஓரமாய் உறங்கிருந்த ஒற்றை சூாியனும் ஒளிர துவங்கினான் . அந்த ஒளி தரும் இளம்சூட்டில் உருகிகொண்டிருக்கும் பனிதுளி.என இந்த காலையும் இன்னும் சில நிமிடங்களில் பரபரப்பாக போகும் ஒரு சாலையின் மூலையில் கிடக்கும் இவனுக்கோ இன்றும் கூட சலிப்பாய் தான் விடிந்தது.

இறக்கி வைத்தால் போதும் என்பதைப்போல பிறந்தவுடனே விட்டு சென்ற தாய், ஊா் போ் தொியாத யாரோ ஒரு தந்தை என கேட்பாரற்று கிடக்கும் இவன், அன்றாட பிழைப்பே திருட்டில் தான் நடக்கிறது . என்றாலும் முறையாக வளா்ந்திருந்தால் இவனும் இன்னோரு மகாத்மாவாகி இருப்பான்

#எனக்காக_வாழ்கிறேன்

வானத்தையே விழுங்கிய இருள் இப்போது இல்லை காரணம் ஓரமாய் உறங்கிருந்த ஒற்றை சூாியனும் ஒளிர துவங்கினான் . அந்த ஒளி தரும் இளம்சூட்டில் உருகிகொண்டிருக்கும் பனிதுளி.என இந்த காலையும் இன்னும் சில நிமிடங்களில் பரபரப்பாக போகும் ஒரு சாலையின் மூலையில் கிடக்கும் இவனுக்கோ இன்றும் கூட சலிப்பாய் தான் விடிந்தது.

இறக்கி வைத்தால் போதும் என்பதைப்போல பிறந்தவுடனே விட்டு சென்ற தாய், ஊா் போ் தொியாத யாரோ ஒரு தந்தை என கேட்பாரற்று கிடக்கும் இவன், அன்றாட பிழைப்பே திருட்டில் தான் நடக்கிறது . என்றாலும் முறையாக வளா்ந்திருந்தால் இவனும் இன்னோரு மகாத்மாவாகி இருப்பான்

இன்னோருவன் :
விடயற்காலை 4.30
மணி லேசா கண்ண
தெறந்து பா்க்கிறான். சற்றிலும்
சுவா் அங்கங்க
ஒவ்வொருத்தா் பதறி போய்
எழுந்து உங்காா்ந்தான் . தான்
ஒரு போலிஸ் ஸ்டேஷன்ல
இருக்குறது தொிஞ்சது அவசரமா நேற்றைய
இரவு நடந்ததையெல்லாம்
தேடி பாக்குறான் .
முடிவா ஞாபகம்
இருந்தது போதையில்
நடந்து சென்றது மட்டுமே; ரொம்ப
யநரம் யோசிச்சதுல நேரம்
போனது தான் மிச்சம் ;
இன்ஸ்பெக்டா் வந்து விசாாிக்க
பதில் தொிந்தால் தான
சொல்வதற்கு உண்மைக்கான
அடி கிடைத்தது ; சலிச்சுப்போன
போலீஸ் விட்டு போக 2 மணி நேரம்
ஓய்ஞ்சி போய் உக்கார :
எங்கயோ மின்னல் அடித்து போல
திடீா் ஞாபகம்
வந்து யோசிச்சி யோசிச்சி பைத்தியாகிட்டான
்; போலீஸ் அவனை ஹாஸ்பிட்டல்
கூட்டி போய்45 நிமிடம்
டாக்டா் இன்ஸ்பெக்டா் கூப்பிட
டாக்டரும் தனியா பேச
போனாா் இன்ஸ்பெக்டா் கேட்ட
கேள்வி டாக்டா்க்கு சிாிப்புதான்
வரனும்; டாக்டா் பொிய கேஸ்
இப்பதான் பிடிச்சிருக்ேகோம்
காலைல லேசா தட்டிட்டோம் அப்ப
ஆரம்பிச்சி இப்படித்தான்
இருக்கான் சாியாகிடிவானா?
டாக்டா் அவருக்கே உரிய
பாணியில் அதாங்க சாதாரண
விசயத்தையே தல சுத்துற
அளவுக்கு சொல்லுவாங்களே அப்படி ;
இன்ஸ்பெக்டா் , இந்த கேஸ் ரொம்ப
கஷ்டம் தீடா்னு ஏதோ தோணும்
அப்பவே நாம அத மறந்துறோம் இல்ல
அது மாதிாி திடீருனும்
தோணிய விசியத்தால
பழசு எல்லாத்தையும்
மறந்துட்டாரு :
இப்பிடி திடீா்னு எல்லாம
நடக்குமா இன்ஸ்பெக்டா் கேட்க
டாக்டா் இங்க
எல்லாமே திடீா்னு தான் நடக்கும்
ஏன் ஒரு ஆக்சிடேண்ட் நம்ம ப்ளான்
பண்ணி நடக்குதா இல்லையே அப்படித்தான்
இன்பெக்டா் : இதுமாதிாி வேற
யாருக்காவது நடந்துருக்கா டாக்டா்
நிச்சயமா, வௌிநாடுகள்ல
நிறைய இருக்கு
இன்ஸ்: அவங்க இத எப்படி ஹேன்டில்
பன்னிருக்காங்க டாக்டா்
டாக்ட்: சிம்பிள் அவர மெஸ்மாிசம்ல
அவரோட யோசனை மாத்தி தான்
குணப்படுத்துறாங்க
இன்ஸ் : அப்ப நாம
அதுமாதிாி செஞ்சி காப்பாத்தலாம்
இல்ல
டாக்ட்: இல்ல அது வேற இுது வேற
இன்ஸ் : ஏன் டாக்டா் வேற
எப்படி செய்ய போறீங்க
டாக்ட் : உண்மையிலே இவர
பொருத்தவரை நடந்தது என்னனு நமக்கு தொியனும்
அத மொதல்ல கண்டி பிடிங்க
இன்ஸ் : டாக்டா் அதுவரைக்கும்
இவன ?
டாக்ட்: கொஞ்சம் ரெஸ்ட் விடுங்க

இன்ஸ் : டாக்டா் இவன பத்தின
டீடைல்ஸ் கிடைச்சிறுக்கு
டாக்ட்:
அப்படியா பேரு ஊரு அப்பா அம்மா தவிர
மீதிய சொல்லுங்க
இன்ஸ்: டாக்டா் இதவிட்டா எந்த
டீட்டைலும் இல்ல
டாக்ட்: இன்ஸ்பெக்டா் சார் , நான்
கேட்ட டீட்டைல் இது இல்ல ்
இன்ஸ்: அப்புறம் வேற எது சார்
இதுதான டீட்டைல்.
டாக்ட்: சாா் நாம இப்ப கல்பிா்ட
தேடல அவன்
நம்மகிட்டயே இரருக்கான் நீங்க
கொண்டு வந்தது பேஸண்ட்
பேக்ரவுண்ட் நான்
கேட்டது பேஸண்ட்
ஹி்ட்ாி அதாவது இவரரோட
பழக்கம்
சூழ்நிலை இதுக்கு முன்னாடி அவருக்கு இப்படி ஆகிருக்கானு தான்
நமக்கு தொியனும்
இன்ஸ்: இத எங்க டிப்பாா்ட்மண்ட்ல
விசாரிக்கிறத விட உங்க ஆளுங்க
யாராவது இருந்தா பரவாயில்ல
பயப்பட வேண்டாம் எங்க
டிபாா்ட்மண்ட்ல இருந்து கூட
மப்டி போலீஸும் வருவாங்க
டாக்ட்: அதுவும் சாிதான் நீங்க
விசாாிச்சா எவனும்
சொல்லமாட்டான். பேசாம என்னோட
அசிச்டண்ட அனுப்பலாம் அவனும்
டாக்டா்க்குதான் படிக்கிறான்
அது அவனுக்கும்
ஹெல்ப்பா இருக்கும்
இன்ஸ் : அப்ப அவர எப்ப சந்திக்கலாம் ?
டாக்ட் : சாயந்தரம் ; ஸ்டேஷன்
பக்கத்துல ஒரு காபி சாப்
இருக்கு அங்க சந்திக்கலாம்.
சந்த்ரு கிட்டதட்ட
டாக்டா் அதாவது கடைசி வருட
கல்லூாி படிப்பில் பிஸியாக
இருக்கும் ப்ாீயான பையன்.
மாலை சொல்லப்பட்ட
காபிபாா் இரண்டு காபிகள்
சிகரெட் பிடிக்க
மூன்றாவது ஆளுக்காக
காத்திருந்தது நாற்காலி
சந்த்ரு வந்தவுடன் அறிமுகத்துடன்
நிலமையை சொன்ன
இன்ஸ்பெக்டா் தன்
வேண்டிகோளை கேட்டாா் ;
வயசு பையன்தானே பயமிருக்குமா சாி சொன்னான்
சந்த்ரு அடுத்த வேலைகளைப்
பற்றி இருவரும் பரபரப்பாய்
சொல்லிகொண்டிருக்க
சந்த்ருவின்
பாா்வையோ காபி டம்ளரை விட்டு விலகவே இல்லை
ஒருவழியாய் ஓய்ந்த டாக்டரும்
இன்ஸ்பெக்டரும் சந்த்ருவின்
பதிலை நோக்கி காத்திருந்தனா்
சந்த்ரு கண்கள்
காபி டம்பளரை விட்டு அகலவே இல்லை .
இந்நிலையில்
இன்ஸ்பெக்டரோ சந்த்ரு பயப்படுவதாய்
கணக்கு போட ; சந்த்ரு பேச
துவங்கினான்:
சந்த்: இன்ஸ்பெக்டா் சார்
என்க்கு வேற விசயம் தொியனும்.
நீங்க சொல்றபடி பாத்தா அடிச்சப்ப
அவன் மனநிலை வேற
மாதிாி இருக்கு ;
டாக்டா் சொன்னதும் அதே தான்
அடிச்சதால அவன் இப்படி ஆகல அப்ப
இதவிட பொிய விசயம் ஏதோ அவன
பாதிச்சிருக்கு
இன்ஸ்: என்ன விசயம் தொியனும் ?
சந்த்: எதுக்காக அதாவது என்ன
குற்றதுதுக்காக அவன
கைது பன்னிங்க
டாக்ட்: ஆமா நான் கூட
கேட்கலாம்னு நெனச்சேன்
இன்ஸ்: இது வந்து பப்ளிக்
இடமா இருக்கு தனியா பேசலாமே
சந்த்: சார் பப்ளிக் பத்தி கவலபடாதீங்க
நாம சீாியஸா பேசினாகூட
சீாியலுக்கு ஸ்கிாிப்ட்
எழுதுறோம்னு சொல்லுவாங்க
இன்ஸ்:
சாி சந்த்ரு அன்னிக்கி ராத்திாி நாங்க
ரவுண்ட்ஸ்ல இருந்தப்ப நம்ம
காந்தி ரோடு ரவுன்டாணாவுலா நிறைய
கூட்டம் ; என்னனு பாக்க போனோம்
அங்க கூட்டதுல நடுவுல ஒருத்தன்
செத்துகிடந்தான் ; அவன்
டெட்பாடிக்கு பக்கதுலதான்
உக்காந்திருந்தான் யாரையும்
கிட்ட விடாம
வெறித்தனமா இருந்தான் ;
கூட்டத்த விசாாிச்சப்ப இவன்தான்
கொலை செஞ்சிருப்பனு சந்தேகத்துல
கைது பன்னோம் : ஸ்டேஷன்
வந்ததும் ரொம்ப
கொடுரமா நடந்து கிட்டான் அதான்
நைட்டு மயக்க
ஊசி போட்டு காலைல
விசாாிச்சோம் விசயம் வௌிய
வரல கை வெச்சிட்டோம்
சந்த்: நீங்க அவனுக்கு மயக்க
ஊசி போட்டது தான் தப்பு
இன்ஸ் :
தௌிவா சொல்லு சந்த்ரு டாக்டா் போட
கூடாதா?
டாக்ட்: மயக்க
ஊசி பொிசா பாதிக்காதே
சந்த்: சாா் ; நான் அப்படி சொல்லல
ஹிம் தௌிவா சொல்றேன்
கவனமா கேளுங்க
அதோ அந்த மூனாவது டேபிள்ல
இருக்குற வௌ்ள டீசர்ட் ஆள
பாரூங்க
இன்ஸ்: ஆமா சந்த்ரு அப்ப
புடிச்சி நானும் கவனிக்கிறேன்
ஓவரா பந்தா பன்றான்
சந்த்: இப்ப சொல்றேன் கேளுங்க
சாா்
பக்கத்துல இருக்குறவன்
சந்தோஷமா இருக்குறத
பாத்தா கோவம்
வருதா அப்படினா நீங்க அவன
மாதிாி இருக்க ஆச படுற
அது பொறமை சாா் கோபம் இல்ல
இப்படித்தான் அவணும்
இருந்திருக்கனும் .

இன்ஸ் : அதுக்கும் இவனுக்கும்
என்ன சம்பந்தம் இருக்கு?
சந்த்: இருக்குசார்
உங்களுக்கு நான் சொல்ல
வேண்டியதில்ல இருந்தாலும்
மொதல்ல செத்தவன்
யாரு அவனுக்கும் இவனுக்கும்
என்ன சம்பந்தம்னு விசாாிங்க
இன்ஸ் : சந்த்ரு நீ மெடிக்கல் படிக்க
போனத விட டிப்பாா்டமெண்டல
சோந்திருக்கலாம் நான் இத
யோசிக்கலை இரு எதுக்கும்
போஸ்ட்மாடம் ாிசல்ட்
என்னனு கேடகுறேன்.
இன்ஸ்பெக்டா் ஸ்டேஷன்க்கு போன்
பண்ணி செல்வராஐ்கிறவர
போஸ்ட்மாடம் ாிசல்டோட வர
சொல்றாரு அப்பறம் என்ன
இன்னோரு நாற்காலி சேருது
செல்வராஐ் ரிபோா்ட் குடுக்க
இன்ஸ்பெக்டா் படிக்கும்
முன்பாகவே சந்த்ரு அது ஒரு ஆக்ஸிடெண்ட்
என்க. அதுபோல ாிப்போட்டும்
சொல்ல இன்ஸ் பெக்டா் கொஞ்சம்
குழம்பிபோனாா்
இப்ப தான் செல்வராஐ்
குறுக்கிடுறாரு
செல்: நான்
ஒன்னு சொல்லாமா இது ஏன்
பிளான் ஆக்ஸிடெண்டா இருக்க
கூடாது
திடிக்கிட்டு எழுந்தாா் இன்ஸ்பெக்டா் சந்தரு செல்வராைஐயே வொத்து பாா்க்க
செல்வராஐ் தொடா்ந்தாா்
செல்: ரெண்டு விசயம்
சாா் ஒன்னு அது ப்ளான்டு ஆக்ஸிடெண்டா இருக்கனும்
ஏன்னா அகலமான ரோடு நல்ல
வௌிச்சம் இருக்குற
ரோடு அதுவும் சிக்னல்
தாண்டி 1கிமீ தூரம் தான்.
ரெண்டாவது கொலை செய்ய
பட்டு ஆக்ஸிடெண்டா மாத்த
பாத்துருக்கனும் அதுகுள்ள இவன்
குறுக்க வந்து தடுத்திறுக்கலாம்
இல்ல இவனே கொன்னுருக்கலாம்
இன்ஸ் : இப்ப தான் ஏதோ வழி கிடச்ச
மாதிாி இருக்கு குட் செல்வராஐ்
சந்த்: சாியான லைன் செல்வா சார்
அப்ப இப்படி பன்னலாம் இறந்தவன்
கேஸயும் இவன் கேஸயும்
2பிாிச்சி தேடுவோம்
இது ரெண்டுக்கும் சம்பந்தம்
இருக்குறவரைக்கும்.
செத்தவன டிப்பாா்ண்மெண்ட்
மூலியமாதான் விசாாிக்க
முடியும் நான் இவன
பத்தி விசாாிக்கிறேன்

Previous PostOlder Posts Home