சித்தர்கள் கண்ட சிறுநீர்ப்
பரிசோதனை முறை
காலைச்
சிறுநீரை ஒரு கண்ணாடிக்
கிளாசில் எடுத்து அதில்
இரண்டு சொட்டு நல்லெண்ணையை
விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்
. எண்ணெய்த்துளி பாம்புபோல
வளைந்து காணப்பட்டால் உங்கள்
உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால்
உங்களுக்கு பித்த நோய்,
முத்துப்போல நின்றால்
உங்களுக்கு கபநோய்,
எண்ணெய்த்துளி வேகமாக
பரவினால் நோய் விரைவில்
குணமாகும்.
எண்ணெய்த்துளி அப்படியே
இருந்தால் நோய் குணமாக
தாமதமாகும்.
எண்ணெய்த்துளி சிதறினாலோ
அமிழ்ந்துவிட்டாலோ நோயை
குணப்படுத்த இயலாது [.....]
My lyrics for tere hoke ragangey frm raja natwarlal
# tere_hoke_ragangey from raja natwarlal my
lyrics on same situation
கண் பா்வையில் ஒரு தேடல்
கொண்டாலே
நெஞ்சத்திலே அது காதல் ஆகும்
அன்பே
அதை சொல்லவா நான்
மெல்லவா சொல்
ஒன்று தூாண்டில் போல திக்க
மலா் போல் வாசனை கொண்டு
தளிா் வாய் பேசடும் இன்று
குளிா் போல் கொதித்திடும்
ஓன்று
மண்
மேலே மழையை போலே சோ்வாயோ நீயே
என் உள்ளே புயலைபோல வீச
வைத்தாயே
தேனை ருசித்திடும் மீனே
என்னில் வசித்திடும் கோனே
மனம் பறிக்க வந்தானே
ரணம் கொடுத்து சென்றானே
மரத்தோடு வசிக்கின்ற
பறவை போல
மாா்போடு வசிக்கின்றன்
போா்வை போலே
தாகத்தில் கிடைக்கின்ற நீராய்
உனை
ஏக்கத்தில் புசிக்கின்றன மிருகம்
நானே
நேற்றோணு மடிந்தால்
இப்பாவை வேறாய் வெவ்வேறாய்
சில நூறாய்
மண்ணில் விழுந்த
விதைகளை போல
வளரும் என் காதல் தானே
தனி மரம் காடானதே
உன்
மேலே மழையை போலே பொழிந்திடத்தானே
என்னுள்ளே ஊற்றை போல
ஊறினேன் நானே
மண்ணில் விழும்
விதைகளை போல
பெண்ணில்
வந்து விழுந்ததே காதல்
மனம் திண்ணும் [.....]
சுஐாதாவின் 10 கட்டளைகள்
சுஜாதாவின்
பத்து கட்டளைகள்…
(கண்டிப்பாகப்
படிக்கவும் !!!)
1. ஒன்றின் மேல்
நம்பிக்கை வேண்டும்..
ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள்,
இயற்கை, உழைப்பு,
வெற்றி இப்படி எதாவது…
நம்பிக்கை நங்கூரம் போல
கேள்வி கேட்காத நம்பிக்கை.
கேள்வி கேட்பது சிலவேளை
இம்சை. நவீன விஞ்ஞானம்
அதிகப்படியாகக்
கேள்வி கேட்டு இப்போது
தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும்
வேலை சொல்வது பல சமயங்களில்
கடுப்பாக இருக்கும்.
ஒருமாறுதலுக்கு அவர்கள்
சொல்வதைச் செய்து பாருங்கள்.
அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்
கூடியதாகவே இருக்கும்.
பொடிநடையாகப் போய்
நூறு கிராம் காப்பி பவுடர் (அ)
ரேஷன் கார்டு புதுப்பித்தல்
இப்படித்தான் இருக்கும்.
செய்துதான் பாருங்களேன்..
3. மூன்று மணிக்குத் துவங்கும்
மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ்
கட்பண்ண வேண்டி வரும்.
தலைவலி வரும். காசு விரயம்.
வீட்டுக்குப் போனதும் பொய்
சொல்வதற்கு ரொம்ப ஞாபக
சக்தி வேண்டும். இந்த
உபத்திரவத்துக்கு உண்மையைச்
சொல்லி விடுவது சுலபம்.
இளமைக்காலம், ஒளிக் கீற்றைப்
போல் மிகவும் குறைந்த காலம்..
அதைக் க்யூ வரிசைகளிலும்
குறைபட்ட தலைவர்களுக்காகவும்
விரயம் செய்யாதீர்கள். 4. நான்கு [.....]