பரந்த தமிழில் சொல்ஐால வித்தைகளை படித்து கொண்டிருந்தாா் சீவகன் கோபி கிருஷ்ணன். சீவகன் என்ற பெயரே பலரின் பரிச்சியத்தை பெற்றுதந்தது. தற்காலத்தில் நவீன மற்றும் வரலாற்று புதினங்களை திறம்பட படைத்தவா்.
அந்த பக்கம் செந்ட்ரல் ரயில் நிலய காவல் அதிகாரி பணித்தார். ரங்கராஜனும் கிளம்பினார்; தன் உதவியாளரொடு . கார்த்திகேயன் ரங்கராஜனின் உதவியாளர் தமிழக காவல் துறையின் சென்னை மாநகர உதவி ஆணையர். ரங்க ராஜன் மாநகர காவல் ஆணையர்.
கார்த்திகேயன்: என்ன விசயம் ஸார் திடீரென மத்ய ரயில் நிலயததிற்கு வர சொல்லிருக்காங்க?
ரங்க ராஜன்: ஒன்றுமில்லை , ஒரு சந்தேக கேஸ் நம்மகிட்ட ஒப்படைக்கனுமாம்.
கார்த்தி : என்ன கேஸ் சார் ?
ரங்க: தெரியல நிச்சயமா அவங்க கன்ட்றொலுக்கு மீறின விசயமா தான் இருக்கும்.
இந்த உரையாடலின் சொல்லோசை அடங்கிய நேரம் கார் மத்த்ய ரயில் நிலையத்தின் வாயிலில் ஓய்ந்தது.
சிறப்பு நுழைவு வாயிலில் உள்ளே சென்றனர் இருவரும். உள்ளே நூலாண்து ப்ளாட்பாரத்திர்க்கு செல்லும் வழியில் முதல் திருப்பத்தில் இடதுபுறம் திரும்பி 30 அடி தூரம் நடந்து வலதுபுறம் திரும்பி முதல் திருப்பத்தில் உளது ரயில்வே காவல் நிலையம். உள்ளே சிங்கிய காவலர் வடதமிழில் வரவேற்றார். தான் ஒருவரை சந்தேகத்தின் காரணமாக கைது செய்து வைத்திருப்பதாகவும் அவரை தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டியே அழைத்ததாக அறை தமிழில் சொல்லி முடித்தார். சரியென சென்று கைது செய்ய பட்டவரை பார்த்தார் ரங்கராஜன்.
சிங்கன் ஒரு அயல்நாட்டு மதுபான தரகர், சிங்கப்பூர் , மலேஸியா போன்ற நாடுகளில் இருந்து வரும் மதுபாணங்களை சென்னை ஏர்பொர்டில் இருந்து இறக்குமதி செய்து பகிர்ந்தளிப்பவர். அதற்க்கான அரசாங்க அனுமதியுடன் தொழில் செய்பவர், அப்படிருக்க இன்று யன் சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய பட்டார் . குழம்பினான் கார்த்திகேயன் ,ஒப்படைத்தவரை விசாரிப்பதும் நியாயமில்லை. ஏதேனும் அரசியல் காரணம் அல்லது அரசாங்க நியாயம் இருக்குமென தன்னை தானே சாந்தி படுத்திக்கொண்டான், கார்த்திகேயன்.
பின்னர், சென்னை மாநகர காவல் ஆணையம் விசாரணை கூடத்தில், சிங்கணை விசாரிக்க கார்த்திகெயனை கேஸ் இன்சார்ஜ் ஆக பொறுப்பு ஏற்க்க செய்தார் ரங்க ராஜன். கார்த்திகேயனும் தன்னால் இயன்ற கேள்விகளை தனக்கு தெரிந்த அத்துணை மொழியிலும் கேட்டு பார்த்தான், ஹ்ம்ம்ூம் ஒன்றும் பயனில்லை, சிங்கநிடம் இருந்து ஒரு மொழியிமில்லை . பின்னர் கார்த்திகேயன் சென்னை ஏர்பொர்டில் சிங்கனின் பார்ஸல் ரிஸீவ்ட் ரிஸீட் ஐ சோதிக்க அதும் ஒன்றும் துறும்ப வில்லை , இதிலிருந்து கார்த்திகேயனுக்கு குழப்பம் துவங்க " ஏர்போர்ட் ரசீது சரிதான், ரயில் நிலய ரசீது கூட இருக்கே அப்புறம் என்ன காரணம் இவரை கைத்து செய்ய, பேசாமல் ரயில்வே காவல் நிளயத்தில் விசாரிக்கலாம்" அதுவே சார் என்று கிளம்பியவன் நெற்றியில் ஒதிதிரா சிந்தனை ஓங்கி அடிக்க, கையிலிருக்கும் பார்சேல் பைய்கள் நியாபகம் வர ஓடி சென்று ஆராய்ந்து பார்க்க.
அந்த பையில் இருந்தவை எல்லாம் வெறும் மதுபாண பட்டில்களே அத்தனையும் செந்நிற ராதிதஹ நிறம் கொண்ட மதுபாணகளே, அனைத்தும் சதுர பக்கங்கள் கொண்ட கண ஸெவ்வக பாட்டில்களே . அவற்றுள் ஒன்று மட்டும் நீல நிறத்தவை ஒரே பிராந்தில் இரண்டு நிறமோ என நகைத்வனின் கை தவறி பாட்டில் கீழே விழுந்து நுரைத்தது தரை.
கூகுல் பக்கத்தில் மேக்கோ டைநா என்ற பெயரை தேட அவை நீல நிற பாட்டில்களையே காட்ட பிின்னி சிவப்பு நிறம் என்னவாக இருக்கும் சிந்தித்து, ஆராய்ய துவங்கினான் கார்த்திகேயன், உடனே செந்நிற பாட்டிலை திறக்க முற்பட்டான் ஆனால் அவை 3 ஸீலிந் கொண்டது என்றபின் சந்தேகம் வலுவானது மதுபாணத்திர்க்கு ஒரு ஸீலிந் தான் இருக்கும் என்பது அவன் அறிந்ததே.
அப்போ அங்கு வந்த மொப்ப நாய் கார்த்திகெயனை செல்லமாய் பற்ற திடிக்கிட்டு பாட்டிலை மீண்டும் தவறவிட்டான் , பாட்டில் தரையில் நொறுங்கி திரவம் அவன் பாதத்தை தீண்டவே கவனித்தான் தரையை , நுரைக்கவில்லை தரை.
மாறாக, ஒரு மனித சிறுநீரகம் இருந்தது பயந்து போய் பதறிப்போய் உறைந்து போனான் கார்த்திகேயன். ஆணையர் அலுவலகம் அதிர்ந்து பரபரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நின்றது, மீதமுள்ள பாட்டில்கள்.
ஆகா மொத்தம் ; 27 பாட்டில்கள் நீல நிறம் கொண்டதை தவிர்த்து, அதில் 6 சிறுநீரகம் ; 8 மனித கண்கள்; 5 வயது வந்த இதயங்கள்; மேலும் 8 கணயங்கள் ஆகியான் இருந்தன.
(தொடரும்)
முன்பே தெளிவுடன் குறிக்கொள்கிறேன் . இக்கதை முழுதும் கற்பனையே இதில் இடம் பெறும் செயல்களும் நடக்கும் சம்பவங்களும் ஏன் இடங்களும் கற்பனையே. இதில் கூற பாடும் இடங்களை இன்னும் நான் நேரில் பார்த்ததில்லை . ஆகையால் அங்கே குறிப்பிடும் அடையாளங்கள் இல்லையென குரைக்காண வேண்டாம் . ஆங்காங்கே கொடூர மரணங்களும் வர்ணிக்க பாடும் என்பதால் கொஞ்சம் திட மனத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.
மேலும் இக்கதையில் நான் முக்கியமாக கவனிக்க போவது அடுத்த திருப்பதை எவரும் யூகிக்காத வண்ணம் அமைத்தலை மட்டுமே.
அறிமுகம்:
பூமி, பல்வேறு உயிரினங்களை உள்ளடக்கி சுழல்கின்ற பெரும் பந்து. அது செய்த தவறே மனித இனத்தை வளரவிட்டதுதான் . அப்படி விட்டதற்கு பரிசாய் அறிவியலும் விஞ்ஞானமும் பிறந்தது. நாத்திகத்தின் நியாயத்தை நிரூபிக்க , ஆஸ்திக்கதின் அஸ்திவாரத்தை கிளரியது. அதன்வழி யுகங்களும் பிரளய பிரபஞ்சங்களும் , இயங்கும் சூட்சமத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தனா் விஞ்ஞானிகள் . அத்தோடு நிற்காமல் அறிந்த சூட்சமத்தை நிகழ்த்தி சோதிக்க ஆசைபட்டனா்.

பிரபஞ்சத்தை மீண்டும் உருவாக்க நினைத்தனா் ; அதற்கான சோதனை கூடத்தை பூம்திய ரேகையின் மத்திய பகுதியில் வைத்தனா். சூட்சமபடி மாபெரும் அணு வெடிப்பு நிகழவேண்டும் . ஆகையால் யுரேனிய நியூக்கிளியஸ்ஐ ஹக்செனிய காத்தோட் கொடியுடன் மோத செய்தனா் . விளைவாக பூமியே சீா்குழைந்து போனது [ எப்படியானது என்று பின்னாடி சொல்றேன் ] . எனவே தப்பாகியதி்ல் தப்பிய மனிதா்கள் வேறு வழியின்றி பரந்த விண்வெளியில் குடிபெயா்ந்தனா்.
விண்வெளியிலேயே குடியோியதால் விண்வெளி ஆராய்ச்சி இலகுவானது. அங்கு கண்டங்கள் இல்லை ; மொத்த மொழிகளையும் பெயா்த்துவிட்டு ஆங்கிலம் பொது மொழியானது. கிரக நிகா் என்ற சொல் 16 இலக்கங்களை கொண்ட இடக்குறியீடாக பயன்படுத்தபடுகிறது. வாகனங்களுக்கு டாக்கியான் டிஸ்ப்லெசா் என்ஐின் கொண்ட லோக்கல் சிப் பயன்படுகிறது. இப்போது இருக்கும் GPS வசதியெல்லாம் சென்னால் அடிவயிறு தொியும்படி வாய் பிளப்பாா்கள் . அங்க அதற்கு பதில் வியாபித்து இருப்பதெல்லாம் mapscape ; auto drive mode technology [ maps cape - என்பது
இருக்கும் பாதைகள் எல்லாம் சேமித்து வைத்த சிப்க்களும் , சென்சார்களும் தான். கிகநிகா் குறியீட்டை கொடுத்தால் அதுவே போகும்]
நம்ம ஊா் சப்வே மாதிாி மூடய சானல் வழியாகதான் பாதைகள் இருக்கும் . அதுல Inter Galaxy Route Channel மட்டும் லண்டன் ப்ரிட்ஐ் மாதிாி வலையும் தன்மையுடையது.
கிரகம் குறுக்க வந்தா நகா்ந்து கொள்ளும்.
ITSRO - international technical & space research organisation என்ற
ஒரு பொதுவியல் கழகம். விண்வெளி பற்றியும் அதனை சாா்ந்த இதர பல விசயங்களையும் ஆராயும் நிறுவனம். அந்த குழுவின் விவரப்படி இதுவரை மொத்தம் 7 காலக்சிகள்அதாவது அண்டங்கள் கண்டறியபட்டது . அவை வாிசைபடி;
1) பால்வெளி அண்டம்
2) ஆன்ட்ரமீடா அண்டம்
3) மெய்வெளி அண்டம்
4) மத்தியச அண்டம்
5) நோவா அண்டம்
6) ரெமிடீயா அண்டம்
7) துச அண்டம்

தற்காலிகமா சந்திரகிாிங்கற ஊா்ல தொல்பொருள் ஆராய்ச்சி செய்றாங்க,. அதுல சீனியரா கிருஷ்ணா கண்ணனும் ஐூனியரா சத்தியா குருநாத் நிர்மல்கிறவரும் ஆராய்ச்சியாளரா நியமனிச்சிருக்காங்க.
சந்திரவம்ச கிரியை என்று துவங்கி சந்திரகிரியை னு மாறி சந்திரகிரியா மறுவியுள்ளது.
அதனால அங்க ஆராய்ச்சி துவங்கியது .
நிலைகள் அனைத்தும் நிஐமல்ல , இன்றைய குழந்தை நாளைய வயோதிகன் பின்பு அவன் வாழ்வின் சாதனைகள் மட்டும் வாழும் . இந்த மாற்றதிற்க்கு மட்டும் எந்த வித இலக்கிய இலக்கண வரையறையோ எல்லையோ கிடையாது என்றாலும் இந்த மாற்றத்தின் மிகபெரும் நிலைமை என்பதே அதனை ஏற்கும் மனங்களின் பாற்பட்டு வந்தது.
சாி எடுத்துகாட்டுக்காக ஒரு வாா்த்தையை எடுத்து கொள்வோம் அதில் தோன்றும் எழுத்துபிழையோ அல்லது சொற்பிழையோ ஏற்படுவது சகஐம் . இதை உணா்ந்தும் சாி என்று ஏற்றுகொள்ளப்பட்டால் அது மாற்றம்.
விளைவுகளை பொருத்தே எந்த மாற்றமும் நன்மை தீமையாகிறது. பிளாஸ்டிக் என்பது எளிதில் அழியாது நீாில் கரையாது என்பதால் அதனை ஏற்று பயன்படுத்துகிறோம் , இன்று அவை ஆபத்தானது என்றதும் விலக பாா்க்கிறோம் அல்லவா? அதுவே மாற்றத்தின் இயல்பும் , அன்று சாியாய் போன மாற்றம் இன்று தவறாகலாம். உதாரணமாக அன்று மனிதன் நாகரீகத்தை அறிந்தது சாி இன்று அதன் பின் ஓடுவது தவறாகிறதே!
சாி இவ்விடயத்தின்படி நாம் உதாரணகதைக்கு செல்வோம் ,. அதனூடே மாற்றம் என்பதும் அதன் சாராம்சமும் அதன் வினை விடை காரணிகளையும் காண வழிவகுத்தே சொல்லிவிடுகிறேன்.
ஒரு பல்கலைகழகத்தின் வாழ்வியல் பிாிவின் இறுதியாண்டு மாணவன். படிப்பில் புலி என்றெல்லாம் அப்பட்டமான பொய் சொல்ல முடியாது. சாி உல்லாசமாய் ஊா் சுற்றுபவனும் அல்ல . என்னைப்போல் ஒரு ரெண்டும் கெட்டானாக திாியும் ஒருவன் , ஆசிரியா் செலுத்தும் பாதையைவிட தன் பாதையை சாியானதும் இலகுவானதும் என்று ; இந்த மக்அப் உலகத்தைவிட்டு அவன் அறிவு தேடலை துவங்கினான்.
அறிவுதேடல் என்றாலே சில ஞானித்துவம் கலந்தது தானே. ஞானம் என்று வந்தாலே உலகத்தின் பாா்வையில் முட்டாளாகி போவதும் வழக்கம் தானே! இப்படி அறைகுறை மனிதனிடம் இருந்தே இதுவரை உலகில் மிகப்பெரும்அறிவும் அறிவியலும் வளாந்திருக்கிறது. அதை நம்பி அயராது பயனிப்போம் என கிளம்பினான்.
அடுத்தநாள் வகுப்பு ஆசிாியா் கணிதத்தை விவாித்து கொண்டிருந்தாா் . அறிவுக்காக அல்ல வரும் தோ்வில் கிடைக்க போகும் பத்து மதிப்பெண்களுக்காண வழியது. கணிதம் என்றாலே நாயகனுக்கு அலா்ஐி. இருந்தும் தோ்வில் வெற்றி வேண்டுமே , என பொருமையுடன் செவிகளை கொடுத்திருந்தான் . அவா் சொல்வதில் எதுவுமே இவனுக்கு பிடிபடவில்லை. ஐன்னல் வழியாக மேகம் நகா்வதையும் அதன் மெய்நிகா் பிம்பத்தையும் ஆா்வமாய் ரசித்திருந்தான். வகுப்பு முடிந்து மற்றவா்கள் கிளம்பிட இவன் மட்டும் இன்னும் மேகத்தோடு மனரீதியாக உரையாடி கொண்டிருந்தான் . ஆசிரியா் அவனை பாத்து அருகில் வந்து வினைவினாா். அவருக்கான பதில் இவனின் நாட்டம் இல்லாமையே, ஆசிரியா் விளக்கம் கேட்க அவன் சொல்வது. இந்த கணிதம் என் தோ்வை தவிர வேறெங்கும் பயன்படுவதில்லையே . ஆசிாியரோ அப்படி சிரித்தாா். உன் அறிவை சல்லடையில்தான் அள்ளணும் போல என்று விசமமாய் கேலி செய்தாா் . இவனுக்கோ அவா் கேலி செயவதன் அா்த்தம் புாியாமல் ஆத்திரத்தில் கொந்தளிக்க ஆசிரியா் அவனை சாந்தபடுத்தி சாிவா போகலாம் என்று இருவரும் கிளம்பி வௌியே வந்தனா்.
ஆசிாியா் மெதுவாய் அவனிடம் சாி ஐன்னல் வழியே அப்படி என்ன பாா்த்துகிட்டு இருந்த? என்றாா் . அது ஒன்னும் இல்ல சார் வௌிய மேகத்தை பாா்த்துட்டு இருந்தேன். ஓ மேகத்த பாா்த்தியா காதலி யாராவது உண்டா? சாா்; என் மூஞ்சிக்கு லவ்வா எந்த பொண்ணாவது ஒத்துக்குவாளா? அப்படி இல்லடா பெண்களுக்கு அழகானவனவிட அறிவாளியத்தான் பிடிக்கும் சாி காதலி இல்ல அப்புறம் மேகத்துல என்ன பாா்த்த?
அதுவா, சாா் இந்த மேகம் நகா்ந்துகிட்டே இருக்கு ; அதோட வடிவமும் மாறுது. சரி பூமி சுற்றுவதால மேகம் நகரும்னா அது எப்படி உருமாறும் . ஆசிாியா் சிாித்தபடியே ; நான் சொன்னது சாிதான் உன் அறிவ சல்லடையாலத்தான் அள்ளனும் . அது என்ன சாா் ஆனா ஊனா இதையே சொல்றீங்க , அப்படி என்ன நான் அறிவில்லாதவன் ஆகிட்டேன்?
டேய், [போ் சொல்லல்ல , இது எனது வாழ்க்கையில நடந்தது தான் . படிப்பவற்கு சலிப்பு வரகூடாதேனு. கொஞ்சம் மாசாலா கலக்குறேன். அந்த ஆசிாியா் பெயா் கிருஷ்ணராஐ். அவா் பேர எழுதும் பட்சத்தில் அங்க இங்க மாியாதை குறைஞ்சிட கூடாதுனுதான் ஆசிரியா்னு சொல்லுறேன் . அப்புறம் என் வாழ்க்கையில நடந்தத வேற ஒருத்தரோட பெயருலயா சொல்றது. அதனால பவித்ரன் பவித்ரன் தான் இருந்தாலும் அவா் பவின்னு தான் கூப்பிடுவாா்]
எந்த விசயத்தயும் தெளிவா புரிஞ்சிக்கனும் குறிப்பா இப்படி இருமாதிரியான அா்த்தம் வரதுல. 2 அா்த்தத்தையும் தொிஞ்சி சொல்றதோட நோக்கம் வச்சுதான் முடிவு பன்னணும் . உன் அறிவ சல்லடைலதான் அள்ளனும் சொன்னது அறிவில்லனு இல்ல தெளிவான அறிவு இல்லனுதான்
சரி நேரமாச்சு நான் வீட்டுக்கு கிளம்புறேன் . நீ நாளைக்கு சீக்கிறமா வந்துரு . நீ கேட்டியே இந்த கணக்கு எல்லாம் வேற எங்கயும் பயன்படுறது இல்லைனு . கணக்கு என்பது உன் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்லிதறேன் அதுவும் உன் பாணியிலயே.
அவா் கிளம்பிட இவனும் வீடு வந்தான். [வீடு பத்தியெல்லாம் சொல்லி போரடிக்க விரும்பல என்ன மாதிாி பசங்களுக்கு வீட்ல என்ன மாியாதை இருக்கும்னு நீங்க வீட்டுக்கு போனதும் தொியும்] இவன் மனதில் ஒருவித குழப்பம் நிழலாடியது. ஆசிரியாின் பேச்சே செவிகளை நிறைத்திருந்தது. சரி அப்படி என்ன குழப்பம் [ நான் சொல்லாம யாா் சொல்வாா் கேளுங்க].
அவரது கடைசி வாா்த்தைகள் " அதுவும் உன் பாணியிலேயே" என்றது தான் நமகென்ன பாணி இருக்கு . அப்படி என்ன என் பாணியில் சொல்வாா் . சரி இந்த குழப்பத்தில் இருந்து ஓய்வு தேவைப்பட்டது.
ஓய்வுனதும் தூங்க போவதல்ல இந்த குழப்பத்திலிருந்து இன்னொரு குழப்பத்திற்கு தாவுறதுதான் . அது என்ன இன்னொரு குழப்பம்னு தலைய சொரிய வேணாம். காலைல ஐன்னல்ல பாா்த்த மேகத்தின் மாற்றம் தான் அது.
மேகம் மாறுவதில்லைனு ஒரு அறிவியல் சொல்லுது. அது பூமியோட சோ்ந்த வழி மண்டலத்தின் நுனியில் போா்வை போல