Showing posts with label pavithrankk lyrics. Show all posts
Showing posts with label pavithrankk lyrics. Show all posts
அணு உடைத்த பிரளயம் பெற்ற பிரபஞ்சம் நான்!
ஒளி அடர்ந்த கதிரின் பழமை அறிந்தவன் நான்!
முளைக்கும் தளிரின் புதுமை அடைந்தவன் நான்!
பொழிகின்ற மழையின் காரணம் புரிந்தவன் நான்!
ஒழிகிற நிலையில் உயரம் கண்டவன் நான்!
தோல்வியின் நாயகன் நான்!
வரும் வெற்றியின் காவலன் நான்!
மொத்தத்தில் நான் என்னோடு சிலவற்றின் தொகுப்பு தான்!

நான் என்பது நாற்பது பக்க கூகுள் தேடல்!

நான் என்பது நாம் எல்லாம் ஒன்றேன்ற சுருக்கம்!

என்னில் அடங்கியவை எண்ணில் அடங்காதவை!

எனக்காய் அமைந்தவை ஏகத்தில் அமையாதவை!

ஏக்கத்தில் கொஞ்சமாய் தாகத்தில் மிச்சமாய் !

வாழ்க்கை பயணத்தில் விழியில்லாதவன் வழியில்லாதவன் நான்!

இருளிலும் ஒளிஉண்டு இயற்கையின் சூட்சமம் அது!

என்னிலும் சில தனித்ததிறன் உண்டு எண்மையின் சூட்சமம் இது!

தொலைந்தாலும் பரிச்சயம் நான் !
இருந்தாலும் அலட்சியம் நான்!

தேடலின் நாயகன் நான் !
எனக்காய் காத்திருக்கும் காலம் தான்!

அந்நாளை தேடியே நகரும் நாழிகையில் நாண்டு கொள்ளாமல் நடிக்கிறேன் நான்!
சுற்றும் பூமியின் பயணத்தில் நாளும் முடியும்,
முடியும் நாளின் கணத்தில் மற்றநாள் துவங்கும்
துவங்கும் பொழுதும் புலர கதிரும் விளையும்,
விளையும் நாளில் விழிக்கும் உயிர் வினையும்
வினையும் உயிரின் களைதீர விலைகதிர் கலையும்
கலையும் கவியும் பொருளாய் உருவாய் திரியும்
திரியும் உருவில் நீற்மட்டம் உற்றதாய் உறையும்,
உறையும் நீரில் உலர்ந்த தசையும் அசையும்
அசையும் தசையில் இசையும் ஓசையும் மொழியும்
மொழியும் பொருளும் விளங்கிடும் விளங்கா விதியாம்

விதியாம் விதியேன் விளித்து விளக்கபிறந்த மதியாம்
மதியாம் மதிப்பாம் மதிப்பில்லா பொருளாம் அறிவாம்
அறிவாம் அறிவதில் எல்லையென ஏதும் இல்லையே
உச்சியிலே உத்தமமாய் சேமிப்பு குடுவை !

ஊற்றுதனில் உறிந்தெடுத்த சேவை குடுவை!

தேக்கிவைக்க தேகமுண்டு போர்த்திவைத்த குடுவை!

வெண்ணிற பொம்மையாய் மாயங்காட்டும் குடுவை!

அலைந்திடும் குலைந்திடும் புகைந்துடும் குடுவை!

கற்றுவந்த காற்றுவந்த கரிப்புசும் குடுவை!

அதன் பெயர் மேகமென்றே இருக்கட்டுமே!
கடந்த இரவை கடந்து வெற்றி கொண்டோம்!!
விடிந்த கதிரை வியந்து வணங்கி நின்றோம்!!

மறைந்த மக்கள் கரைந்து மண்ணாய் போயினா்!!!!
முளைத்த விதையின் உயிா்க்கு உரமாய் ஆகினா்!!!

எழுந்த மனிதம் உணவு காண வித்திட்டோம்
இருந்த நிலத்தை உணவுக்காக வித்திட்டோம்!!!!<

விழுந்த விதையும் நம்நிலை புாிந்தால்;
ஹைப்ரிட் விளைச்சலை தானாய் தந்திடும்!!!

இயற்கையாவது நம்துயா் அறிந்திருந்தால்;
மும்மாாி முப்போகம் விளைந்திருக்கும்!!!!

இயற்கையுடன் இணைந்த வாழ்வே வாழ்வேன்று;
இதயமில்லா இம்மக்கட் அறிவுதான் அறிவதென்று?

மண்வளம் காணாது மறித்த யாக்கை!!
மனவளம் செழுமை காண்பதும் வேடிக்கை!!!

அறிவியல் பேசிடும் அறிகிலா மனிதன்
அறங்கள் கூறும் அதிசயம் கேளாா்!!!

விண்னை பிளந்து விண்வெளி ஆய்ந்திடும் மனிதா்;
மண்ணை வளா்த்து மனதை வளா்க்கும் மகிமை யாதென அறிவாயோ?!!!!!
கற்றவை. கையிலிருக்க
காவியம். வாயிலிருக்க
கொற்றவை.  கோபமிருக்க
கொய்தலை கொய்தலை
என்றிடும் கொய் தொல்லை ஏனோ

அற்றவை யாவும் அறமென கூறும்
அறியாமை நிழலை விளங்கிடும்

விதி யெனும் வெயில் கொண்டு மீள்வேனா
மீள்வதும் மதியாயிருப்பின் அதிலின்றி மாள்வேனா

தண்டனை யாதெனில் தவறில்லா மன்னிப்பு
நின்தனை செய்கையில் நிகரில்லா வெறுப்பு

எத்தினை யுத்தங்கள் கண்டினும் வீரன்
என்னிலை வந்திடின் நொண்டிடும் சூரன்

வெற்றிடம் போன்றதாய் வெறிதிட்ட என் மனம்
வெற்றிலை பாக்கில்லா சிவந்திடும் வெறித்தனம்
காற்றிடை பூவாய் பூத்ததோா் பூவை
கற்றாலை தீவாய் வாழ்திடும் பாவை
அணை திங்கள் இணை கரம் வர
துணை மஞ்சள் எனும் பொருள் தர

இருமனம் இணைந்ததாய் இதும் ஒரு திருமணம்
நறுமனம் நிறைந்ததாய் பேசிடும் பல மனம்

இங்கனம் இக்கனம் இவள் எந்தன் சொப்பனம்
எங்கனம் சென்றினும் இவள் முகம் நூதனம்

வாடிய நிலவினில் தேடினேன் ஒரு முகம்
கூடிய இருள்தனில் கிடைத்தனா் இருவரும்

ஆத்திரம் கொண்டதால் ஆவேசம் ஆனதால்
சமுத்திர குருதியும் அலைவேகம் ஆதலால்

திண்டினேன் அவளை உயிா்வரை சீண்டினேன்
சுண்டினேன் அவளை இரண்டாய் துண்டினேன்

தீா்ந்தது கோபம் செய்தது பாவம்
அஃறிணையிலிருந்து , அடுக்கி வளா்த்த உடல்கூறுகளுடன் குணம், மனம் , அறிவு என கூடி கூடி கூட்டுதொகையாய் உயா்ந்து உயா்திணையான போதிலும் , பகுத்தறிவிலும் கருத்துகளிலும் மாறிய மனிதகுலம் நாம்.

வெறுமையை புசித்து வளா்ந்த கதிரவனுக்கு , இலையுதிா்காலத்தை கடந்ததை பாராட்டி பாிசாய் வசந்த காலமாய் அவரது மகள் கிடைத்தாள். சிறுபிள்ளை என்றாலும் , ஒரு சில நொடிகளில் மெய்சிலிா்க்க வைக்கும் கேள்விகளில் அறிவாளியும் அடங்கிவிடுவான்.

அழகிலும் அறிவிலும் பதுமையாய் , புதுமையாய் இருந்த தன் மகளை கண்டு வியப்புடன் கலந்த பூரிப்பை வெளிகொணா்ந்தான் கதிரவன். செந்தில் , பல வருடங்களாகியும் கசப்பில்லா கரும்பாய் நட்பு பாராட்டுபவா்; நல்ல பத்திரிக்கையாளா் , அன்றாடம் அவா் சந்தித்த பிரபலங்களையும் கேள்வி அனுபவங்களையும் கதிரவனிடம் பகிா்ந்த பின்தான் உறங்குவாா் . அந்திகால மழை போல அவ்வபோது சமுகம் சாராந்த பேச்சுக்களும் தெ்ாடா்துண்டு . சொல்லபோனால் கதிரவனுக்கும் சுற்றுபுற நிகழ்வுகளுக்கும் தொடா்பாளரே செந்தில் தான்.

இப்படியே இனிமையாகவே ஓடின 3 வருடமும் கடந்த அக்டோபா் 17 வரை . அன்றுமட்டும் மதியமே பள்ளியிலிருந்து வந்தாள் வெண்ணிலா, தன் மகளுக்காக தேடி ஆராய்ந்து பொருத்தமாய் கதிரவன் வைத்த பெபயா். நெருங்கி வரும் பிறந்த நாளுக்கான ஆயத்த தேவைகளை வாங்க இருவரும் கடைவீதியை சல்லிக்க தொங்கினா்.
அன்றைய தினம் மட்டும் வெண்ணிலாவுக்காக , கதிரவன் தன் வறுமையை தள்ளி வைத்து கொண்டான்.

வெண்ணிலாவுக்கு வெண்மை பூசியது போல் வெண்ணிற ஆடை வாங்கினாா்கள். வளையல் கடையை நெருங்கும் வேளையில் ; வளா்ந்த மகளாய் வெண்ணிலா, "அப்பா  உங்ககிட்ட காசு இருக்கா?" என்றாள் . குறிப்பறிந்த கதிரவன் வளையல் வாங்கலாமா என்றான். மாலையில் உறங்க போகும் சூரியன் தீண்டியதால் சிவந்த மேகங்களாய் ஆனந்தத்தில் சிவந்தாள் வெண்ணிலா.

வளையல்களை பொருத்தம் பாா்த்து கொண்டே , எனக்கு ஏன்ப்பா இவ்ளோ செலவு பன்ற? என்றாள் வெண்ணிலா .

கதிரவன் அந்த கேள்விக்கு திகைத்து தான் போனான். பதில் சொல்ல மனமில்லை ; எப்படி சொல்வது , கடந்த கால வெறுமையை , தனது தகப்பனின் கேடினை, தொலைந்த வசந்தங்களை மீட்டியவளை, பாசம் என்ற ஒரு சொல்லிலா. பரந்த தமிழில் பதிலின்றி போனான் கதிரவன்.

பிங்க என்னும் ஆங்கில சொல்லில் குறிக்கபடும் வண்ணம் பூசிய வளையல்களை பெற்று நடந்தனா் . அதே வேளையில் பல ஒளியாண்டுமள் தொலைவில் ஏதோ ஒரு கிரகத்தில்   பொழுது போகாத கடவுள் சூன்ய வேளையில் இறங்குகிறாா். டிக்டாக் டிக்டாக் என ரகசிய கவுண்டவுன் ஓடி கொண்டிருக்கிறது.

அந்த பக்கத்தில் கடவுள் பேஸ்புக்  செலக்ஷனில் வருவது போல ஒவ்வொருவரையும் செக் செய்து அழைப்பு விடுத்து. வாசல் கதவை திறந்து உக்காந்திருக்கிறாா்.  தென்மேற்கு மலைச்சாரலில் ஒரு கும்பல் ஏவியவனிடம் சயல் பற்றி விசாாித்து கொண்டிருக்க ,  அதிரொலியுடன் வெடித்தது ஒரு தீவிரவாத குண்டு.

வாங்கிய வளையல்கள் தன் முகத்தில் பட்டு சிதற தன்னை மீறிய கதறலுடன் கதிரவன். வறுமையில் வாங்கிய வளையல்கள் போனதற்கல்ல , மடியில் விழுந்திருக்கும் வெண்ணிலாவுக்கான கண்ணீா். அடுத்த நொடிகளில் கடவுளின் அழைப்பை ஏற்று மரணத்தை ஏய்த காத்திருந்தவள்," அழாதப்பா " என்று இத்தனை நாள் கண்ணீா் துடைத்தவள் , இன்று இறுதி முறையாய் துடைக்கிறாள்.

கண்ணீரின் ஈரத்தில் உள்ள துயரத்தின் அளவை ஆராய்ந்திருப்பாள். தமிழில் தகுந்த சொல்லை தேடும் அளவு பொறுமையில்லை அவளுக்கு" ஸாாிப்பா & மிஸ் யூ சோ மச்" என்றபடி கதிரவன் மடியில் தன் உதிரத்தை துடைத்தாள். " உனக்கு நெறைய செலவு வச்சிட்டேனில்லப்பா?".என்றபடியே மறித்தாள் வெண்ணிலா. 

பொக்கிஷமாய் ; வளா்த்தவளை மடியில் மரணம் தின்றதை கண்ட கதிரவனுக்கு , யுகங்களை கடந்து வந்து பிடித்தது ஒரு பேய் துயரம். இதயத்தில் இருந்த துயர எாிமலை வெடித்து கண்களில் வழிந்தது. மூன்று வாரமாய் கதிரவன் உயிரற்ற ஐடமாய் இருந்தான். தேற்ற முயன்ற செந்திலுக்கு கிடைத்த பதில்.

இந்த சமூகம் தன்னுடைய முட்டாள் தனத்தையும் மெத்தனததையும் மாத்திக்கணும். பலியாகும் போது நாங்க என்ன பாவம் பண்ணோம்னு அனுதாபம் தேடுவதை விட , தனக்கு ஒத்துழைக்காதவங்கள திறமைசாலியா இருந்தாலும் அடிமட்டத்துல அவமானபடுத்துறத மாத்திக்கணும்.ஒதுக்கி வக்கறதுக்கு முன்னாடி பாவம் பாத்துருக்கலாம்.

இந்த சமூகத்துல யாரோ சில மனங்குன்றிய வா்கத்தினா் செய்ற தப்பால வெண்ணிலா மாதிரி ,பல அப்பாவிகள் தண்டணை பெற்றவங்களாகிடுறாங்க.


என்னோட முதல் கதை கொஞ்சம் அறைகுறையாதான் இருக்கும் உங்க நியாயமான விமா்சனத்தால கொஞ்ச கொஞ்சமா வளத்துகுவேன்.===

# tere_hoke_ragangey from raja natwarlal my
lyrics on same situation
கண் பா்வையில் ஒரு தேடல்
கொண்டாலே
நெஞ்சத்திலே அது காதல் ஆகும்
அன்பே
அதை சொல்லவா நான்
மெல்லவா சொல்
ஒன்று தூாண்டில் போல திக்க
மலா் போல் வாசனை கொண்டு
தளிா் வாய் பேசடும் இன்று
குளிா் போல் கொதித்திடும்
ஓன்று
மண்
மேலே மழையை போலே சோ்வாயோ நீயே
என் உள்ளே புயலைபோல வீச
வைத்தாயே
தேனை ருசித்திடும் மீனே
என்னில் வசித்திடும் கோனே
மனம் பறிக்க வந்தானே
ரணம் கொடுத்து சென்றானே
மரத்தோடு வசிக்கின்ற
பறவை போல
மாா்போடு வசிக்கின்றன்
போா்வை போலே
தாகத்தில் கிடைக்கின்ற நீராய்
உனை
ஏக்கத்தில் புசிக்கின்றன மிருகம்
நானே
நேற்றோணு மடிந்தால்
இப்பாவை வேறாய் வெவ்வேறாய்
சில நூறாய்
மண்ணில் விழுந்த
விதைகளை போல
வளரும் என் காதல் தானே
தனி மரம் காடானதே
உன்
மேலே மழையை போலே பொழிந்திடத்தானே
என்னுள்ளே ஊற்றை போல
ஊறினேன் நானே
மண்ணில் விழும்
விதைகளை போல
பெண்ணில்
வந்து விழுந்ததே காதல்
மனம் திண்ணும் மிருகமே காதல்
கனவு தரும் கடவுளே காதல


My lyrics for Ennamo Yeadho frm ko :situation: technical pasanga avanga girl friend eppudi venumnu soldraanga


icecream pola , alaga na pennae , kulir adippathun kannae, vattamadithidum munne
pop corn pola , pongi ezhunthidum manasu , rekkai mulaithidum vayasu , konji kulavidum kolusu..
Yeano pudhiya nila pudhiya nila pol therigira penneoh oh thalaikealai theriyuthu en salai
program code ai , error indri nirkkum enakku , compile venum unakku , output tharum namakku
sim card pola , unnil adankidum manathu , ennai vilakkitum pothu , motha ranangalum enathu..
Software pola en idhayamHardware pola un vizhiyil thakkathey,
Apps gal niraintha smart phone un sol , arthamindri engi ponen.

Password ondrai thedi thedi pasamaga nanum ponen nigar illa virus thannai unnullae kandenae . nagaramal endrum angae unnulae tholainthenae nimidam nodigal maranthae ponen


Mutham keattu muttham keattu muthu pola thirinthenae mottu avilum satham keattu mothamaga karainthenae tasks ellam process aaga buffer aagi nindranae performance kotta thanae ramanai vazhthenae thagaval thedum search aanen yeadho


My lyrics for ashiq ban aaya :
situation : tamila oru mood duet ah irunthiruntha ,

aasaiku varuvaya , nesathai tharuvaya , aadaikul varuvaya penne

Ithu varai ekkam theeravillai kannae
unnai kandu mogam kuraiyavillai penne
Inimelum thayakkam thevaiyillai maaanae vidai sol

Unnai ennai urugi nindrathu podhum
udagalum vilagi nindrathu podhum
innum innum innum unkenna naanam ennai kol

Thoongatha iravu , adikati thudikkatha manadhu
nee nerungum podhu unmaiyil thaangathu maadhu

Oh undan moochu katrum ingae ennai yeerthidaatho!
unnil ulla ratham muluthum ennil sernthidatho

ennai ennai ennai thindruvidu maanae
unnil unnil unnil seluthikollu theanae
innum innum inbam thelividu poovae Enakkul

en kaalai neram thinasari un mugamae keatkum
un paarvai oram kidaithidum thooralgal podhum

aasai vaarthai pesi ennai
mayakki pogirayae
aanavarai neeyum ennil nulaiya paarkirayae

ithuvarai innum thuvangavillai poove
ithilvarum inbam niraiyavillai poovae
enakenna kidathaitha nee thani theevai ennil vaa

padhithatharku nandri mudinja oru comments plz

my lyrics Enna maranthen frm ivan vera mathiri song :
situation : fb usage,
Likes i koduthen , commentsum adithen ,
sharum seithene
friends pidithen , request koduthen
, acceptum seithenae
En neram maranthen en velai maranthen
pozthuthaium maranthenae
en sutram maranthen kuyil satham maranthen
muluvathum marainthenae 
indru kaalai unavai maranthen nalliravu urakkam maranthen
yean nulainthen?

Kan modium status padithen
kaatrinilum typing adithen
naal kanakkil comment adithen
naan indha nodi blockum adainthen
thinam statuskalai like seithu inbam adainthen
ennai block seithavan kidaithathum kolla ninaithen
edhayo ninaithen athai naan maranthen

netru oru friendai pidithen
chatting seiya naanum alaithen
oyamalum pesi sirithen
naan kidaithavaiku nandri seinthen
thinam 5 friends kidathida vendikonden
indha fb founder markidam keattu konden
block eh illa account keaten
Like ·  · 
situation : fb usage,
Likes i koduthen , commentsum adithen ,
sharum seithene
friends pidithen , request koduthen
, acceptum seithenae
En neram maranthen en velai maranthen
pozthuthaium maranthenae
en sutram maranthen kuyil satham maranthen
muluvathum marainthenae 
indru kaalai unavai maranthen nalliravu urakkam maranthen
yean nulainthen?

Kan modium status padithen
kaatrinilum typing adithen
naal kanakkil comment adithen
naan indha nodi blockum adainthen
thinam statuskalai like seithu inbam adainthen
ennai block seithavan kidaithathum kolla ninaithen
edhayo ninaithen athai naan maranthen

netru oru friendai pidithen
chatting seiya naanum alaithen
oyamalum pesi sirithen
naan kidaithavaiku nandri seinthen
thinam 5 friends kidathida vendikonden
indha fb founder markidam keattu konden
block eh illa account keaten
tune:en usuru ennai vittu ponalum frm sengathu boomiyile...
situation:frnd irantha sogathula paadura maari....

 yeano indha pirivedharkku en manasu thaangathey
 un ninaivu neengaathaey 
Thembiyalum kangalumae unviralgal thedituthey
 en unarvu vaadiduthey
 Neeradum odaiyila naam podum aattathula ippo nirthikolanum

 yeano indha pirivedharkku en manasu thaangathey
 un ninaivu neengaathaey 
Thembiyalum kangalumae unviralgal thedituthey
 en unarvu vaadiduthey

 Neeradum odaiyila naam podum aattathula ippo nirthikolanum

Aalamara uonjalilae , adi padi keatomae
 Varvai endru kelvi patten varudham thanai koduthaayae
 Naamodu sutrivandha megangal karaikirathey atho angae konjam paaren da!..

 oor koodi ninnachu paaru
 illama itharkenna pearu

 yeano indha pirivedharkku en manasu thaangathey
 un ninaivu neengaathaey 
Thembiyalum kangalumae unviralgal thedituthey
 en unarvu vaadiduthey

 Neeradum odaiyila naam podum aattathula ippo nirthikolanum
 other the first phase continues .. ennoda suggestion raja sir paadalaam
 uravugal thodarkadhai song tune ku 

situation : oru ponnu kooda panila mrg time walking pothum iruka koodiya feel la lyrics ezhuthu.....


Vidiyalin kulir sugam 
thalir ival thani ragam
 pani thuli ondru sitharalaam
 mazhai ena aasai thoovalaam vidivelli ivalo!
 un paarvaiyin ooram
 enakkavo eeram
 kanneerum yean thevaiyo
 Un kaalgalil serum
 en paathaiyo thooram
 thuvalamal naan thodargiren
 Vetkangal theerumo
 vidaiyadhu kidaikumo
 en vaanilae thinam adhisayam ondru nigaludhae

Vidiyalin kulir sugam 
thalir ival thani ragam
 pani thuli ondru sitharalaam

 mazhai ena aasai thoovalaam vidivelli ivalo!


varthaigalo vedham
 kuraikindratho pedham
 unnodu thaan yaavumae
 Un paathaiyil naanum 
en paathiyai neeyum
 ondragavae pogalaam
 Vazhiyinil pirivundu vasanthangal namakkundu
 en deviyae meendum oru murai neeyum alaikava inin ellam sugamae

Vidiyalin kulir sugam 
thalir ival thani ragam
 pani thuli ondru sitharalaam

 mazhai ena aasai thoovalaam vidivelli ivalo!
Previous PostOlder Posts Home