Showing posts with label எப்படி. Show all posts
Showing posts with label எப்படி. Show all posts
 Dr.சுனிலின் கேள்விகள் ? பதிலளிக்க முடியாததாக இருக்கிறது....!!
.
இந்த கேள்விகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது:



[ எல்லா கேள்விகளுக்கும் சொல்ல நானும் இன்னும் நிறைய தேட வேண்டும்... முடிந்தவரை சொல்கிறேன்... தவறுகள் இருந்தால் குறிப்பிடவும்....]
.
1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர் ?
இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை ?

.
புராணகளும் இதிகாசங்களும் ஒன்றை சொல்கின்றன... பூமியில் பிறந்து வளர்ந்ததாக.. மேலும் அன்று இந்தியா என்று ஒன்று இல்லை ... மேலும் பிறந்தது எல்லாம் யாரோ ஒரு தீய அசூரனை கொல்ல என்கிறபொது.. அதர்க்கு தொடர்பு உள்ள இடத்தில் தான் பிறக்க வேண்டும்... மேலும் அந்தக்கால நில வரையறைகள் இன்று இல்ல்லை ... இந்திரன் இலங்கையில் பிறந்ததாக வரலாறு உண்டு... பாண்டியனே லேமுரியா கண்டத்தில் தான் ஆட்சி செய்தான் என்னும் போது அதர்க்கும் முந்தைய புராணங்கள் இந்தியாவில் தான் நடந்தது என்பது சந்தேகம்...


2. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும் இறைவிகளும் இந்திய மிருகங்களையே வாகனங்களாக கொண்டுள்ளனர் ? ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படும் கங்காருகள், ஒட்டகசிவிங்கி போன்ற மிருகங்கள் ஏன் இல்லை ?
.
நன்றாக கவனியுங்கள் எந்த மத அல்லது எந்த கலாச்சார கடவுள்களுக்கும் அவ்விளங்குகள் வாகனமாய் இருந்தது கிடையாது... பெரும்பாலும் அக்சுருத்தும் விலங்குகலே வாகனமாய் பயன்படுத்த பட்டிருக்கின்றன...

3. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும், இறைவிகளும் அரச குடும்பங்களிலேயே பிறக்கின்றனர் ? ஏன் இவர்களில் யாரும் ஏழை குடும்பங்களிலோ அல்லது தாழ்ந்த குலங்களிலோ பிறக்கவில்லை ?

எல்லை சாமிகளை மறந்துவிட்டீர்களே அவர் யாரும் அரச குடும்பத்தார் இல்லையே... கிருஷ்ணர் இடையர்களோடு வளர்ந்தார்... சிவன் அரசகுலம் அல்ல ராமர் வனவாசம் செய்தார்.. பிறப்பில் அரசன் என்பது உயர்ந்தகுளம் அல்ல... மீனவ தலைவன் மீனவ அரசன் எனப்படுகிறான். தாழ்ந்த குலம் இருந்தாகவே இல்லையே...  வள்ளி குறத்தி.. யோசியுங்கள்...
.
4. இந்து கடவுளர்கள் மற்றும் இறைவிகளின் அன்றாட நடவடிக்கைகளான பார்வதி சந்தனம் பூசி குளிப்பது, விநாயகருக்கு லட்டு செய்வது, விநாயகர் லட்டு சுவைப்பது போன்ற விவரங்களுடன் முடிந்து ஏன் முடிந்து விடுகின்றன ?
அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா ? இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் ? என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள் ?

.
வதம் செய்வதையும் தியானம் செய்வதையும்... தவத்தில் இருந்தைத்தையும் கேள்வி படவில்லையா?  பிறந்த அல்லது அவதரித்த கடவுள்கள் மரணம் அடையவில்லையா... இங்கிருந்தால் இப்படி இருக்குமா? ... குறைந்த பட்சம் நம்மால் கங்கையின் ஊற்று எங்குள்ளது என்று கண்டறிய முடியவில்லையே... தலைகாவிரி போல் தலைகங்கை எங்கே?,,

5. புராணங்கள் கடவுகளும் இறைவிகளும் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்ததாக விவரிக்கின்றன. சில நேரங்களில் சிலருக்கு வரங்கள் அளித்தும், பாவிகளை கொன்றும் உள்ளனர். ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது, ஏன் அவர்கள் இப்போது வருவதில்லை ?
.
வேதங்கள் சொல்லிவிட்டதே கலியுகத்தில் இறைவன் வருவதில்லை என்று... மேலும் முன்பைப்போல இப்போது யாகங்களும்.. தவங்களும் யாரும் செய்வதில்லையே வரம் தரும் அளவிர்க்கு...


6. புராணங்களில் எப்போதெல்லாம் உலகில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 30-35 வருடங்களுக்கு பிறகு அராஜகம் செய்பவன் கொன்றுவிடுகிறார்.
கடவுளே அராஜகம் செய்பவனை கொல்கிறார் எனில் ஏன் 30-35 வருடங்கள் காத்திருக்க வேண்டும் ?
அராஜகம் செய்பவனை உத்தரகாண்டில் தன்னுடைய பக்தர்களையே கொன்றது போல் உடனே கொல்லவில்லை ?

.
இயற்கை சீற்றம் என்பதுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு அது வேற டிபார்ட்‌மெஂட் ... சில வேளைகளில் கடவுள்களே இயற்கை சீற்ரத்தில் சிக்கியுள்ளத்தை எல்லை சாமிகளின் வரலாறுகள் சொல்லும்.. மேலும் அப்புராணங்களே சொல்லுகின்றன காலம் வரும்வரை கடவுளும் காத்திருக்க வேண்டும் என்று..

7. இந்து மதம் மிகவும் பழமையானது எனில் வெளியுலகில் ஏன் பரவவில்லை ? இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் ஏன் அதிக வரவேற்பு பெற்றன ? இவைகள் மிகப்பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன ? ஏன் இந்து கடவுள்களாலும் இறைவிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை ?
.
மாயன் காமேர் சூமெரியா, வூடு, ஜம்நா போன்ற பழங்கால வெளியுலக கலாசார கடவுள்களை ஒரு நோட்டம் விடுங்கள்.. மேலும் இஸ்லாம் இந்து மடத்தில் இருந்து பிரிந்து தோன்றியது... இந்து மாத அரசன் சிடார்த்தான் தான் புத்தர் என்பது தெரியும் அல்லவா... புத்தன் சீடர் தான் கிருஷ்து என்று ஒரு வரலாறு தற்போது வெளிவண்துள்ளது


8. பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது இல்லையெனில் ராமரின் தந்தை மூன்று பெண்களை ஏன் மணந்துக் கொண்டார் ?
.
ஏர்ப்புதையது தான்..

9. மகன் விநாயகனின் தலையை வெட்டிய சிவன், அதே தலையை மீண்டும் பொருத்த இயலாத கடவுள் என்ன கடவுள் ? ஏன் ஒரு அப்பாவி யானையின் தலையை வெட்டி விநாயகரின் உடலோடு சேர்க்க வேண்டும் ? எப்படி ஒரு யானையின் தலை மனிதனின் உடலோடு பொருந்தும் ?
.
இந்த வரலாற்றில் எனக்கும் நண்பிக்கை இல்லைதான்... என்றாலும் நரசிம்ம அவதாரம் போல் ஏதேனும் காரணம் சொல்லியிருக்கலாம் ..

10. இந்து மதத்தில் அசைவ உணவு கூடாதெனில் ராமர் ஏன் பொன் மானை வேட்டையாடச் சென்றார் ? மானைக் கொல்வது தவறில்லையா ?
.
கூடாது என்று யார் சொன்னது முனிவர்களா, கடவுளா , கண்ணப்ப நாயனார் கதை பாருங்கள்.. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று கிருஷ்ணர் சொல்லவில்லையா.?... மானை வேட்டையாடுதல் என்பது கொல்லுதல் என்றுதான் ஆக வேண்டுமா ? சிறை பிடிக்கவும் வேட்டையாட வேண்டுமே? காலில் சுட்டு குற்றவாளியை பிடிப்பது போல..


11. ராமர் கடவுள் எனில் அமுதக் கலயம் ராவணின் வயிற்றில் உள்ளது என்பதனை ஏன் அறியவில்லை ? ராவணின் குடும்பத்து ஆள் தெரிவிக்க வில்லை எனில் ராமரால் ராவணனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்காது. இது தான் கடவுளின் நிலையா ?
.
இதுக்கு நான் ராமாயணம் படிச்சி தான் சொல்லணும்.. சோ பாஸ்..

12.குளிக்கும் கோபிகைகளை மறைந்து பார்க்கும் கிருஷ்ணரை கடவுளாக எப்படி கருத முடியும்? தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா ? அப்படி எனில் கிருஷ்ணரை கடவுள் என எப்படி கூற முடியும் ?
.
களவு ஒழுக்கம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

13. இந்துக்களில் கற்பழிப்புக் குற்றவாளிகள் அதிகம் ஏன் ?

.
இந்திய சட்டம் அப்படி அரபியாவில் நடப்பதில்லையா? அங்கு என்ன தண்டனை தெரியாதா?  இந்துக்கள் மட்டுமா இங்கு ...

14. இந்துக்கள் ஏன் சிவனின் ஆணுறுப்பை வணங்குகின்றனர் ? ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லை ?
.
முதலில் அது ஆண் உறுப்பு தானா என்று இன்னும் முடிவாகவில்லை.... நாசா வேறு ஒரு காறாணாம் சொல்கிறது... விண்வெளி தோற்றம் பற்றிய ஆய்வில் முதலில் விண்வெளியில் லிங்கம் தான் தோன்றியது என்கிறது....  அதனால் கொஞ்சம் தெளிவான முடிவு கிடைக்கட்டும்...

15. கஜுராஹோவில் உள்ள கோவில் சுவர்கள் காமத்தை தூண்டும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. இந்த மாதிரியான இடங்களை புனிதமான கோவில் என கூறலாமா ? உடலுறவுச் செயல் வணங்கத் தகுந்த வேலையா ?

காமஸூத்ரா எழுதிய இந்து மதம் காமத்தை புனிதமாக போற்று கிறது... கற்பு நெறி போற்றப்படும் போது வணங்க தக்கது தானே.. 

ஆ காய விமானம்
கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே பாராசூட்
பற்றி கனவு கண்டவன் மோனாலிஸாவைப்
படைத்த ஓவியன் டாவின்ஸி.
ஓவியர்களுக்கு மட்டுமல்ல...
கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும்
மனித இனத்தின்
வளர்ச்சி பற்றி தொலைநோக்கோடு கனவு காண்பதுதான்
பிரதான வேலை. 13
ஆண்டுகளுக்கு  முன்பு கார்கள் பற்றி
சுஜாதா கண்ட பல கனவுகள்
இப்போது  நடைமுறைக்கு வந்துவிட்டன.
சுஜாதாவின் இந்தக் கனவுகள் எந்த
அளவுக்கு நனவாகி இருக்கின்றன?

1.செல்ஃப் டயக்னாஸ்டிக்ஸ்
காருக்குள்ளேயே தன்னைத்தானே பரிசோதித்துப்
பார்த்துக்கொள்ளும் டயக்னாஸ்டிக்ஸ்
இருக்கும். அதிலிருந்து ஜி.பி.எஸ்
எனும் செயற்கைக் கோள் வழியாக
ஆட்டோமொபைல்அசோசியேஷன்காரர்களுக்கு செய்தி போய்,
காரில் ஏதாவது கோளாறு வரப்
போகிறது என்றால்,
டிரைவருக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்து விடுவார்களாம்!
விஷயம் சீரியஸ் என்றால், உதவிக்கான
காரையும் அனுப்பி விடுவார்களாம்.

2.டிரைவர் மானிட்டர் சிஸ்டம்
டிரைவர் மானிட்டர் சிஸ்டம் என்பது,
நீங்கள் எத்தனை தடவை ஸ்டீயரிங்கைத்
திருப்புகிறீர்கள்,
அடிக்கடி திருப்புகிறீர்களா, நீங்கள்
களைப்பாக
இருக்கிறீர்களா என்று கண்டுபிடித்து இளைப்பாறி களைப்பாறச்
சொல்லுமாம்.

3.ஸ்மார்ட் கார்டு
உங்கள் காருக்கென்று உங்களிடம்
ஒரு 'ஸ்மார்ட் கார்டு’ கொடுப்பார்கள்.
அதனால்தான் காரைத் திறக்க முடியும்.
இன்ஜினைக் கிளப்பி சீட்டை உங்கள்
பழக்கத்துக்கு ஏற்ப 'ஜம்’ என்று சீர்
செய்யும். டாக்ஸ் கட்டக் கூடப்
பயன்படுத்தலாம்.

4.ஹைட்ரஜன் கார்
எதிர்காலத்தில் கார்கள் ஆல்கஹாலில்
ஓடலாம் என்கிறார்கள். கேஸ் (Gas) கூட
பயன்படுத்தலாம். ஹைட்ரஜன் கார்களும்
வரலாம் - பெட்ரோல் தீர்ந்து போய்விடும்.

5.ஆட்டோமேட்டிக் பிரேக், வைப்பர்
குறுக்கே போகும் பாதசாரிகள், மாடுகள்,
கார்கள் இவைகளையெல்லாம் கார்கள்
தானாகவே கண்டுபிடித்து பிரேக் போடும்.
மழை வந்தால் தானாகவே வைப்பர்
வேலை செய்யும்.

6.பார்க்கிங் சென்ஸார்
பார்க் செய்வதற்கு கஷ்டப்பட
வேண்டியதில்லை.
காரை விட்டு இறங்கியதும், கார்
தானாகவே தன்னை பார்க்
செய்து கொள்ளும்.

7.லேசான கார்கள்
எதிர்கால கார்கள் லேசாக இருக்கும்.
கொஞ்சம் பலமாக ஊதினால் நகரலாம்.
அதெல்லாம் கி.பி.2000-க்குள் வரும்
என்றார்கள். நீங்களும் இருக்கப்
போகிறீர்கள். நானும். பார்க்கலாம்!

காருக்கு பாலீஷ் போட்டாச்சா?
Posted Date : 12:09 (04/09/2014) Last updated : 12:09 (04/09/2014)
கார்களைச் சுத்தம்
செய்வது பலருக்கு பேஷன். சட்டையில்
கறை இருந்தாலும் பிரச்னை இல்லை;
காரில் எந்தக் கறையும் இருக்கக்
கூடாது என்பதுதான் கார் பிரியர்களின்
விருப்பம். கார் கிளினிக், கார் ஸ்பா, கார்
டீட்டெய்லிங் என கார்களைச் சுத்தம்
செய்யும் சர்வீஸ் சென்டர்கள் மழையில்
முளைக்கும் காளான்கள்போல ஏராளமாக
முளைத்துவிட்டன. இதில், நீண்ட காலமாக
மார்க்கெட்டில் இருப்பது 3M. அமெரிக்க
நிறுவனமான 3M, இந்தியா முழுக்க
கிளை பரப்பியிருக்கிறது.
இங்கு கார் டீட்டெய்லிங் எப்படிச்
செய்கிறார்கள்? 5 ஆண்டுகள் பழைய
மாருதி டிசையர் காரை, நந்தனத்தில்
உள்ள 3M ஷோரூமுக்குக் கொண்டுபோனோம்.
இந்த காரை இதற்கு முன்பு டீட்டெய்லிங்
செய்தது இல்லை.
மருத்துவமனைக்குப் போனால் டாக்டர்கள்
செக்-அப் செய்வதுபோல, 3M ஷோரூமுக்குள்
நுழைந்ததும் காரைப் பலமுறை சுற்றிச்
சுற்றி வந்து பார்த்தார்கள்.
'டெமோ வீடியோக்களைக் காண்பித்து 5
ஆண்டுகள் ஓடிய காருக்கு என்னென்ன
செய்யலாம்!’ என விளக்கினார் நந்தனம்
ஷோரூமின் உரிமையாளர் துஷி. '3M
பெயின்ட் சீலன்ட் அட்வான்ஸ்டு’ காரின்
வெளிப்புறத்துக்காகவும், '3M இன்டீரியர்
ஜெர்ம்க்ளீன் ப்ளஸ்’ காரின்
உள்புறத்துக்காகவும் என
இரண்டு பேக்கேஜுகளைத்
தேர்ந்தெடுத்தோம்.
முதலில், காரின் உள்பக்கத்தை வாக்குவம்
க்ளீனர் மூலம் சுத்தம் செய்தார்கள். காரின்
ஸ்பேர்
டயரை வெளியே எடுத்துவிட்டு அங்கிருந்து துருப்பிடித்த
பகுதிகளையும் சுத்தம் செய்தார்கள்.
பின்னர், வாட்டர் வாஷ் மூலம்
வெளிப்புறத்தைக் கழுவிவிட்டு, 3M
ஃபோம் மூலம் காரை நுரையில்
குளிப்பாட்டித் துடைத்துவிட்டு,
இன்னொரு வாட்டர் வாஷ் செய்தார்கள்.
அடுத்ததாக, காரை டீட்டெயிலிங் பூத்தில்
நிறுத்தி 'க்ளேயிங்’ என்ற வேலையைச்
செய்தார்கள். க்ளேயிங்-ல், காரின்
பெயின்ட்டின் மேல் படிந்திருக்கும் மாசு,
பறவை எச்சங்கள் ஏற்படுத்திய
பாதிப்பு போன்றவை அகற்றப்பட்டன.
அடுத்து காரின் உள்பக்கத்தில்
'ஜெர்ம்க்ளீன் ப்ளஸ்’ துவங்கியது.
ஜெர்ம்க்ளீன் ப்ளஸ்-ல் உள்ள
ஒரு நன்மை என்னவென்றால், இதில்
காரின் உள்ளே இருக்கை,
பிளாஸ்டிக்குகளில் படிந்திருக்கும்
நுண்ணுயிரிகள்
அழிக்கப்பட்டு விடுமாம்.
இதற்கு ஆன்டி மைக்ரோபியல்
பிளாஸ்டிக்/அப்ஹோல்ட்ஸ்டரி க்ளீனர்
ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்துகிறார்கள்.
காரின் இன்டீரியர் நமக்கு பார்க்க
சுத்தமாக இருப்பதுபோலத் தெரிந்தாலும்,
இந்த ஸ்ப்ரே கொண்டு சுத்தம்
செய்யும்போதுதான் அதில் இருக்கும்
அழுக்கு வெளியே வருகிறது.
உதாரணத்துக்கு, சீட் பெல்ட் பார்க்க
சுத்தமாகவே தெரிகிறது. ஆனால்,
இங்கு ஸ்ப்ரே செய்தபோது, அதில் இருந்த
அழுக்கைப் பார்த்து அதிர்ந்துவிட்டோம்.
இந்த வேலை நடக்கும்போதே, காரின்
வெளிப்புறத்தில் உள்ள சின்னச் சின்ன
ஸ்க்ராட்ச்சுகளை, பிரத்யேக எமெரி ஷீட்
மூலம் தேய்த்து எடுக்கிறார்கள். மிகவும்
ஆழமான ஸ்க்ராட்ச்சுகளை இந்த
முறையில் மறைக்க முடியாது. பின்னர்
காரின் ஜன்னல்களை முழுவதும்
பேப்பரால் மூடிவிட்டு, பஃப்பிங் (Buffing)
செய்கிறார்கள். இதனால், காரின்
மேற்புறம் இருக்கும் அழுக்கு படிந்த
பெயின்ட் லேயர் அகன்று, ஃப்ரெஷ்ஷான
லேயருடன் தோற்றமளிக்கிறது. பிறகு,
ரப்பிங் (Rubbing) காம்பவுன்ட் மூலம் காரில்
இருந்த மிக மிகச் சிறிய
ஸ்க்ராட்ச்சுகளும்,
காரைத்  துடைக்கும்போது ஏற்படும் Swirl
மார்க்குகளும் மறைந்துவிடுகின்றன.
கடைசியாக பாலீஷ் செய்யப்படும்போது,
காரின் வெளிப்புறம் முன்பைவிட
பளிச்சென இருக்கிறது. இறுதியாக,
பெர்ஃபாமென்ஸ் வாக்ஸ் மூலம் வாக்ஸிங்
செய்கிறார்கள். இது காரின் புதிய
பெயின்ட் லேயருக்கு மேல்,
ஒரு பாதுகாப்பான கோட்டிங்போல
செயல்படுகிறது.
'5 பாயின்ட் செக்’ மூலம் காரின்
பேட்டரி டெர்மினல்கள், ஒயர்கள், இன்ஜின்
பெல்ட், ஜன்னல் இடுக்குகள்,
கதவு மூலைகள் போன்றவற்றையும்
கவனித்து விடுகிறார்கள். ஏ.சி ஃபோம்
மூலம் ஏ.சி வென்ட்டுகளும் சுத்தம்
செய்யப்படுகின்றன.
சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு,
கிட்டத்தட்ட புதிய
காராகவே மாறியிருந்தது, 5
ஆண்டுகளான ஸ்விஃப்ட் டிசையர்.
[ம

Previous PostOlder Posts Home