9/12/2014 09:56:00 AM

இன்னொருவன் சிறுகதை

இன்னோருவன் :
விடயற்காலை 4.30
மணி லேசா கண்ண
தெறந்து பா்க்கிறான். சற்றிலும்
சுவா் அங்கங்க
ஒவ்வொருத்தா் பதறி போய்
எழுந்து உங்காா்ந்தான் . தான்
ஒரு போலிஸ் ஸ்டேஷன்ல
இருக்குறது தொிஞ்சது அவசரமா நேற்றைய
இரவு நடந்ததையெல்லாம்
தேடி பாக்குறான் .
முடிவா ஞாபகம்
இருந்தது போதையில்
நடந்து சென்றது மட்டுமே; ரொம்ப
யநரம் யோசிச்சதுல நேரம்
போனது தான் மிச்சம் ;
இன்ஸ்பெக்டா் வந்து விசாாிக்க
பதில் தொிந்தால் தான
சொல்வதற்கு உண்மைக்கான
அடி கிடைத்தது ; சலிச்சுப்போன
போலீஸ் விட்டு போக 2 மணி நேரம்
ஓய்ஞ்சி போய் உக்கார :
எங்கயோ மின்னல் அடித்து போல
திடீா் ஞாபகம்
வந்து யோசிச்சி யோசிச்சி பைத்தியாகிட்டான
்; போலீஸ் அவனை ஹாஸ்பிட்டல்
கூட்டி போய்45 நிமிடம்
டாக்டா் இன்ஸ்பெக்டா் கூப்பிட
டாக்டரும் தனியா பேச
போனாா் இன்ஸ்பெக்டா் கேட்ட
கேள்வி டாக்டா்க்கு சிாிப்புதான்
வரனும்; டாக்டா் பொிய கேஸ்
இப்பதான் பிடிச்சிருக்ேகோம்
காலைல லேசா தட்டிட்டோம் அப்ப
ஆரம்பிச்சி இப்படித்தான்
இருக்கான் சாியாகிடிவானா?
டாக்டா் அவருக்கே உரிய
பாணியில் அதாங்க சாதாரண
விசயத்தையே [.....]

Next PostNewer Posts Previous PostOlder Posts Home