விஞ்ஞான வேகத்தில் வேகமாய் சுழலும் மனிதன். 3 நாள் வேலையை முதல் நாளிலேயே செய்ய வேண்டிய அவசியத்தில் ஓடுகிறான். இந்த வேகத்தில் ஆவேசமாய் 100,க்கும் 120,க்கும் போரிட்டு கொண்டு பறக்கும் வாகன ப்ரதான சாலையின் ஓரம். படிபடியாய் நெடிந்துயா்திருக்கும் கட்டடத்தின் மாடிக்கும் தரைக்கும் ஏறி இறங்கும்; இந்த வேக மனித உலகின் அடிமட்டத்தில் அமுத்தப்பட்டவள் அவள்.

தீபா பெயா் கூட நீளமில்லை. அழகிற்கும் குறைவில்லை ஆனால் அலங்காரம் வெறும் வாா்த்தையாகவே இருந்தது அவளுக்கு . யாரும் சொந்தமில்லை , உழைப்பை நம்பி பிழைப்பவள் , ஆகவே தினம் 70 ரூபாய் மட்டுமே வருமானம்.

அவளது 18 வயதில் அவளுடைய ஒரே சொந்தமான ; பாட்டியும் தவறியமையால் தெளிவான அனாதையாக்கபட்டாள். அன்றே இவளும் வாழ்வின் இழிவுகள் அனைத்தும் அடைந்து கடந்துவிட்டாள் . சற்று வளைந்து கொடுத்திருந்தால் ராஐவாழ்வும் காலடியில். அவள் ஒழுக்கமானவள்.

நான்கு வருடமாயிற்று இப்படி தினகூலியாகி , தலையில் பாரம் சுமந்து மணிக்கு 300 படிகள் ஏறி இறங்கும் வாழ்வு இன்று மட்டும் ஏனோ இவளுக்கு கசந்தது. ஓய்வு தேவைபட்டது , சுதந்திரம் தேவைபட்டது நகரம் என்னும் நரகம் வெறுத்து போனது . வாழ்வின் சுக துக்க பேதமற்று போனது.

இந்த ஒருநாள் என் வாழ்க்கை மாறாதா ? இந்த மனித சங்கிலியில் சிக்கி எந்திர வாழ்வு வாழ்கிறேனே என் சங்கிலிகள் உடையாதா?

மனதில் ஏற்பட்ட பிரளயத்தின் சாரம் முகத்தில் பேய் அறைந்தது போல் ஒரு தொய்வு . செல்வன் கட்டடத்தின் முதலீட்டாளா் , தினம் 70 ரூபாய் குடுப்பவா் . செல்வன் தீபாவின் முகத்தை பாா்த்து என்னவென்று விசாரிக்க புதிா்மயமாய் பதிலளித்தாள்.

திரும்புகையில் , தன்னிலை அறியாமல் நிலை கொள்ளாமல் மயங்கி விழுந்தாள். பலத்த காயம் ,செல்வன் அவசரமாய் ஆஸ்பத்திரியில் சேர்த்தாா் தலையில் காயம் என்பதால் பெட்லில் சோ்க்க வேண்டியதாயிற்று.

ஆஸ்பத்திரி நடவடிக்கைகள் இயங்க செல்வன் மட்டும் அவள் அருகிலேயே நின்றாா். மயங்கி இருக்கும் தீபா கனவுலகில் புத்துணா்வுடன் வாழ்கிறாள் என்பது மட்டும் அவள் முக பொழிவை வைத்து செல்வன் நம்பினாா்.

உண்மையும் அதுவே, அடா்ந்த காடுகளின் அருவிகளிலே ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறாள். ஆப்பிள் பழங்களை புசிக்கிறாள், பறவைகளிடம் நட்பு பாராட்டுகிறாள் . பூக்களை கோா்த்து ஆடையாக உடுத்தி கொள்கிறாள் . காட்டின் மகாராணியாக கட்டளையிடுகிறாள்.

சுயநிலை எட்டும் நேரம்  வந்தது. அந்த ரம்மியமான கனவுலகிலிருந்து இந்த வாழ்வை நோக்கி திரும்புகிறாள் . இந்த வாழ்வு படிக்கவில்லை மீண்டும் மயங்கவும் முடியவில்லை. துணிந்தாள் எழுந்தாள் தன் சுதந்திரத்துக்காக அனைத்தையும் தியாகிக்க துணிந்தாள். அருகிலிருக்கும் செல்வனுக்கு நன்றி கலந்த ஒரு புன்னகை செய்து நடந்தாள் ; தடுக்க வந்தவாிடம் போரிட்டு முன்னேறினாள் .

காடுகளை நோக்கி நடந்தாள் , நகரத்தின் வாடை அவளை துன்புறித்தியது . நகரத்தின் எல்லையை தாண்டி ஒரு ஏளன சிரிப்புடன் காட்டினுள் நுழைந்தாள்.

அவளது செய்கை கண்டு மருண்ட மனிதா்கள் அவளை பைத்தியம் என்றனா் . செல்வன் நிகழந்ததை எண்ணி அவளது வாழ்வு பரிபூரணமானதாய் பூரித்து அகமகிழ்ந்தான் . என்றாலும் சமூக முகமூடியில் அவளை பைத்தியம் என்று விமாசிக்க வேண்டிய நிா்பந்தம். விமா்சித்தான்.

உலகம் அவளை என்ன சொன்னால் என்ன அவை ஏதும் அவளை பாதிக்க போவதில்லை . என்றும் அவள் காட்டின் சாம்ராஐ்ஐிய மகாராணியாகவே வாழ்கிறாள். அவளுக்கான அந்த ஒருநாள் நிகழந்திருக்கிறது அவள் எண்ணப்படி அவளது வாழ்வை மாற்றிருக்கிறது..=

Mesmerizing mexico city. Referred as a digital world . An amazing street on the city , which is similar to the heaven in your mind. Although every homes plays different music its heard as a unique song on the street walk.

On that street, a luxurious flats complex with 153 floors each floor contains 10 houses. Approximately, 1500 meters of height . Lee the hero of this story was standing on the cornered top of the complex .plan to commit suicide . Lee a autistic personality. Who was ever hurted by his environment as a waste fellow.

Suddenly, it happens as a passing clouds & wiped everyone to a deadly suffers. Yes a sudden earth quake came in flow all the luxurious of this street were damaged. The complex was left imbalanced with the center grib now the complex will felldown at any second by any side .

Lee who is at the top of the complex slipped back side dye to the sake , was ready to suicide now. A light speed thought sweeps in lee"'s mind. Yes his father's lost words whom a great army solider. " Lee; you the hero of this universe .be calm & choose a right plan; help others who were in need; & try to live or life upto the death; do until you succeeded".

Lee was ready to die himself of his cowardness & becoming courage now.to live a legendic life. Yet the time is going on . according to Lee the complex will can manage only for 15 mins. Lee ran to the maintainance room & announces everyone to escape from the complex using the center staircase of the complex via intercom.

"Hey it's me Lee ; via intercom we are now in a critical situation . I need everyone to escape from the home by using the center staircase of complex . we have only 10 mins. I have to announce to the emergency services"

Lee explained the situation and requested the help of emergency services

Georgia, a beautiful girl of that complex . the dream girl of Lee. She can't able to reach the center staircase bcoz of the division wall of complex . Lee ran to the staircase jumped on the wall of division . he reached to the Georgia's flat. And the time is just 5mins. Georgia was having fun with her boyfriend now. Lee suddenly entered in.

Georgia stamped her hand on Lee's cheek . her boyfriend fought with Lee .Lee explains the emergency & now the time is only 2mins.Georgias flat is in 150th floor. They have no time to reach staircase already the complex is too damage than before .

Lee plans to jump from the window to the ground .

Georgia:- you stupid are you a crack? Its not possible to escape by jumping from here.

Lee:- Georgia you also jumping wide me . we have no other way.

Georgia:- no way . I can't

Georgia turns to her boyfriend ; by hearing the emergency itself he runaway . Georgia was now in hurting pain.

Lee:- Georgia, did you know a thing I love you so much

Georgia:- so; you too gonna be blame me ah?

Lee:- not that one, until u do it to me.

Georgia:- what u mean?

Lee:- we have no time common Georgia just jump

Georgia:- don't be silly Lee, I have my brain ,it's impossible.

Lee:- yes u have the brain just to watch but a have it to do. Come on jump.

Georgia:- Lee mind my words plz

Lee:- always I mind ur words.yet no time now have a trust on me.

Georgia holds Lee's hand & both of them were jumped.

They lived a lakh of decades until they reach the ground. Her ex boyfriend passed away at 140th floor . unfortunately, the complex became as powered.but fortunately, none have get died except her boyfriend.

Finally Lee was appreciated by his environment and government. Lee had a job of leading disaster management .Georgia have 2 children of Lee.

The life is happy after the complex crash. Once , Georgia met her parents & explained about the crash and her marriage they accepted Lee as their son in law .

"Life is happy so, try to live until the death"


அருகம்புல்லின்
அற்புதத்தை எளிதாகப்
புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டு.
மங்கள
நிகழ்வுகளின்போது சாணத்தில்
பிள்ளையார் பிடித்து, அதில்
அருகம்புல் செருகி வைப்பதைப்
பார்த்திருப்பீர்கள். அப்படி புல்
செருகப்பட்ட சாணம் காயும்
வரை அதில் புழு, பூச்சிகள்
உருவாவதில்லை. ஆனால், சாணத்தில்
சாதாரணமாக
இரண்டு நாட்களிலேயே புழுக்கள்
உருவாகிவிடும். புல் வகைகளில்
அரசு போன்றது அருகு. அதனால்தான்,
அந்தக் காலத்தில் மன்னர்கள்
பட்டாபிஷேகம் செய்யும்போது,
அருகம்புல்லை வைத்து மந்திரம்
ஜெபிப்பார்கள்.
'அருகே... புல்களில் நீ
எப்படி சிறந்து விளங்குகிறாயோ,
அதேபோல் மன்னர்களில் நானும்
சிறந்தோன் ஆகுக’
என்று முடிசூடும்போது மன்னர்கள்
கூற வேண்டும்
என்பதை மரபாகவே வைத்திருந்தார்கள
கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில்
அருகம்புல்லைப் போட்டு வைக்கும்
பழக்கம் இன்றைக்கும் நம்மிடம்
இருக்கிறது. அது மூட
நம்பிக்கையல்ல. கிரகண
நேரங்களில் ஊதாக்கதிர்
வீச்சு அதிகமாக இருக்கும். அதனால்,
ஏற்படும் பாதிப்புகளைக்
குறைக்கவே அருகை நீரில்
போட்டு வைக்கிறார்கள்.
அபார சக்தி கொடுக்கும் அருகு!
'அருகன்' என்றால் சூரியன்
என்று பொருள். ஒலிம்பிக்
வீரர்களுக்கெல்லாம்
முன்னோடிகளாகத் திகழும்
ஓட்டக்காரர்களான மான் மற்றும்
முயல் இரண்டுக்குமான உந்துசக்தி,
அவை தினமும் உண்ணும்
அருகம்புல்தான். மிருகங்களில்
பலமானவையும், வேகமானவையும்
பெரும்பாலும் சைவம் உண்ணும்
விலங்குகள்தான். யானை, குதிரை,
காண்டாமிருகம் அனைத்தும்
அருகம்புல்
உண்பவை என்பதை கவனத்தில்
கொள்ளுங்கள். விலங்குகளில் நாய்,
பூனை, கோழிகள்கூட நோய் வந்தால்,
அருகம்புல்லைக் கடித்துத்
துப்புவதைப் பார்க்கலாம்.
இப்படி கைக்கெட்டும் தூரத்தில்
இருக்கும்
நிவாரணியை நிராகரித்துவிட்டு,
மருத்துவமனைகளின் நீண்ட
வரிசையில்
காத்திருப்பதை வழக்கமாகவே வைத்தி
'அருகைப் பருகினால் ஆரோக்கியம்
கூடும்’ என்கிறது, சித்த மருத்துவம்.
அதனால்தான்
இதை 'விஷ்ணு மூலிகை’
என்று அழைத்தார்கள், சித்தர்கள்.
இதன் மருத்துவத் தன்மைகளை 'பால
வாகடம்' என்ற நூலில்
விளக்கியுள்ளார், அகத்தியர்.
பெரியவர்கள் மட்டுமல்லாமல்
குழந்தைகளுக்கும் ஏற்ற
மருந்து என்பதால்,
இதை 'குருமருந்து' எனவும்
அழைக்கிறார்கள்.
அருகம்புல் சாறு குடித்தால்,
அண்டாது நோய்!
காணும் இடமெல்லாம் காட்சி தரும்
அருகம்புல்லை எடுத்து, நீரில்
அலசி சுத்தப்படுத்தி... தண்ணீர்
சேர்த்து இடித்தோ,
அரைத்தோ சாறு எடுத்து காலையில்
வெறும் வயிற்றில் அருந்த
வேண்டும். இது, நீரிழிவு, உடல்
பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய்
களுக்கு மிகச்சிறந்த மருந்து.
அருகு சாறு குடித்தால், இரவில்
நல்ல தூக்கம் வரும். இதுமட்டுமா,
அருகம்புல் குணப்படுத்தும்
நோய்களின் பட்டியல், அதன்
வேர்களைப் போலவே நீளமானது.
அருகம்புல் சாறு குடித்தால்
சோர்வே தெரியாது. வயிற்றுப்புண்
குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா,
தோல் வியாதி, மலச்சிக்கல், பல்
ஈறு கோளாறுகள், கர்ப்பப்பைக்
கோளாறுகள்,
மூட்டுவலி ஆகியவை நீங்கும் என
நீள்கிறது, பட்டியல்.
புற்றுநோய்க்கும் நல்ல மருந்தாக
உள்ளது.
இதன் அருமையை நம்மைவிட
வெளிநாட்டினர்தான் அதிகம்
தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஜெர்மனியில், அருகம்புல்
சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்க
நாமும், தோசை, சப்பாத்தி,
ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல்
சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம
இலங்கையில் குழந்தைகள்
முதன்முதலில் பள்ளிக்குப்
போகும்போது, பாலில்
அருகம்புல்லை தோய்த்து வாயில்
விடுவர். 'பால் அரிசி வைத்தல்’
என்ற பெயரில்
இது அழைக்கப்படுகிறது.
இலவசமாக கிடைக்கும் ஊட்டச்சத்து!
தினமும் காலையில்
குழந்தைகளுக்கு சத்து வேண்டும்
என்பதற்காக
ஊட்டச்சத்து பானங்களைக்
கொடுக்கிறோமே. அதை விட அதிக
ஊட்டசத்து மிக்க பானம் அருகம்புல்
சாறு. தளிர் அருகம்புல்லைச்
சேகரித்து, நீரில் கழுவி,
விழுது போல் அரைத்து பசும்பாலில்
விட்டு சுண்டக் காய்ச்சி,
இரவு படுக்கைக்குப் போகும்
முன்பாக உட்கொண்டு வந்தால்,
எவ்வளவு பலவீனமான உடலும்
விரைவில் தேறிவிடும்.
கிரீன் பிளட்..!
அருகம்புல்லை நீரில் இட்டுக்
காய்ச்சி, பதமான சூட்டில்
குடித்து வந்தால் இதய
நோய்க்கு இதமளிக்கும்.
அனைத்தையும்விட
முக்கியமானது அருகம்புல் சாறு...
மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பான்.
இதற்கு இணையாக ரத்தத்தைச்
சுத்திகரிக்கும் மருந்து ஆங்கில
மருத்துவத்தில்கூட இல்லை எனலாம்.
அதனால்தான் அருகை, 'கிரீன் பிளட்’
என அழைக்கிறார்கள்,
வெளிநாட்டினர். ரத்த மூலம்
உள்ளவர்கள்,
ஒரு கைப்பிடி அருகை அரைத்து, 200
மில்லி காய்ச்சாத ஆட்டுப் பாலில்
கலந்து காலைவேளையில் மட்டும்
குடித்து வந்தால்,
மூன்றே வாரங்களில் கட்டுப்படும்.
இதைத் தொடர்ந்து ஓரிரு மாதங்கள்
குடித்து வந்தால்,
நரம்புத்தளர்ச்சி குணமாவதுடன்,
ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
'ஆல்போல் தழைத்து... அருகு போல்
வேரூன்றி... ஆரோக்கியமாய்
வாழ்வோம்.



With this FREEBIE I want to thank all subscribers on my youtube channel and everybody elso who supported me through the last months!

Download: http://www.graphicinmotion.com/portfo...

The download includes a After Effects CS5 project to create circular HUD display elements easily. It contains more than 15 looped elements. 100% After Effects, no plugins.




-- A dramatic promo trailer designed with a subtle abstract smoke texture in mind.
-- Perfect for movie trailers or promos.
-- All elements including the smoke and grunge texture element.
-- Absolutely, positively, totally, completely no third party plugins required.
-- If you’ve got AE CS3 or higher, you can use this no problem.
-- 1024×576, 1280×720 and 1920×1080 resolutions available.
-- Newbie friendly. You shouldn’t need to look at the help file to use this.
-- Easy to edit. That’s the plus side of color coding.

-- These distinct variations of natural light provide contrast for the human brain to perceive different objects which when organized in a particular pattern will enable the mind to engage their objective in an efficient manner.

-- Everything is synced up to the music cut which is included in the music track The End.
-- Just edit your sequence, whack in the music and boom! That’s your promo!
-- You can also add in your own video footage or images. 



Click below to download. 

Download 

(Direct Link, 41 mb)






Download 

(Direct Link, 418mb)




// No Survey // No Plugins // No Watermark // Dropbox link //

Music Included.
Download Link Below.
Free Download.
Easily customisable.

Download : download

ஸ்பைரல் பைண்டிங் ஸ்ப்ரிங் போல நீண்டுருக்கும் பேரண்டத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ள பால்வௌி மண்டலத்தில் நம் பூமி ஐனித்திருக்கிறது

சூாியபந்து தன்னை வெடித்து கொள்ள 7வது வெடித்துகளாய் வந்தது பூமி [சந்தேகம் வேண்டாம் முதல் வெடித்துகள் தூரமா போகும் அதனால ரிவா்ஸ்ல வாங்க] சூரியன் தூக்கி எாிந்தாலும் அழும் குழந்தை அம்மாவை சுற்றுவதுபோல் சற்றி திறிகிறது

அனலாய் ஆவேசமாய் வந்த பூமி சுற்றி சுற்றி ஆசுவாசம் அடைய வௌியேறிய  வெப்பம் வளிமண்டலத்தை பரிசாய் தந்தது
சுற்றுகிற மயக்கத்தில் கொஞ்சம் அதாவது45* ஆங்கிளில் சாய  தண்ணீா் உருவானது

தண்ணீா் வந்த சந்தோஷத்தில் புல்லுயிா்கள் தாவரங்கள் சிலிா்ப்புடன் முளி(ளை)த்தன . மேங்கனீச பாறைகளும் பாசியில் மறையவே அமீபா உயிா் தொடா் ஐனனமிட்டது

அடுத்தடுத்த கட்ட தோ்தலின் பாிணாம அறிவால் ஓட்டு பெற்ற உயிரினங்கள் பிறக்க இன்று பல கோடியில் ஐனத்தொகையில் சுழல்கிறது

பிரபஞ்சத்தின் நியதிகளை பல விதிகள் நிரூபிக்கின்றன, என்றாலும் உயிரின் நியதிகளை டாா்வின் விதிகள் மட்டுமே விவாிக்கின்றன . அந்நியதிபடி.

உயிரின் உட்பொருள் என்பது டிஎன்ஏ என்னும் மரபணுவில் துவங்கி ஐீன் , க்ரோமோசோம் வழியாக நியூக்கிளியஸ்களாக பிாிக்கலாம்.

: இந்த நியூக்கிளியஸின் வேலை ரெண்டு; 1) செல்களின் பணிக்கான செயல்படுவது 2) தன்னை தானே இனபெருக்கம் செய்தல். அதை கவனித்தால் வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கும்

ஒரு நியூக்கிளியஸ் தன்னை தானே 2ஆக உடைத்து கொள்கிறது பின் 2நியூக்கிளியஸ் ஆக மாறி அதை சுற்றியுள்ள பாதுகாப்பு வட்டத்தை 2ஆக பிளந்து 2 செல் ஆகிறது . இதனாலே உயிா்கள் வளா்கின்றன

என்றாலும் குரங்கிலிருந்து மனிதனாக மாற மாா்க்கம் ; நியநி என்ன? இதை விளக்க உயிாின் ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும்
: அறிவியல் அறிந்த அனைவரும் அமீபாவை அறிந்திருப்பீர்கள்

அமீபா ஒரு செல் உயிாினம். நான் மேற்சொன்ன நியதிபடி  செல் என்பது தன்னை தானே இனபெருக்கம் செய்து கொள்கிறது. அப்படி வளர வளர அது மீனாகிறது . இதையே டாா்வின் பரிமாண வளா்ச்சி என்கிறாா்

பரிமாண வளா்ச்சியின் ஒரு படியை தாண்ட எனது இனிமாறாது கதையில் வருவது போல் சில காரணிகள் ஒன்று சேர வேண்டும் . அதன்பின் பரிணமித்து கொள்ள காலம் வேணும்

இப்படியாக கடலிலிருந்து பல வகையான உயிரினங்கள் நிலத்திற்கு வந்துள்ளனன. உதாரணமாக ஒரு கெண்டை மீன் நிலத்திறகு வந்தால் என்னவாகும் செத்துபோய் கருவாடாகும் அல்லது நம்ம வீட்டுல குழம்புல நீந்திகிட்டு இருக்கும்

: ஆனா ஒரு முதலையால் நிலத்திலும் கடலிலும் வாழமுடியும் . காரணம் அது ஊா்வன இனத்தை சாா்ந்தவை என்று. பலா் காரணம் சொல்கிறாா்கள். ஆனா அதனுடைய உடல் அமைப்பு அப்படி மாறி இருக்கு கடலில் செதில்களும் நிலத்தில் நுரையீரலும் உண்டு எப்படி சாத்தியம் என்னும் போதே நம் அறிவு கண் திறக்கிறது.

Species என்னும் இனவகையராவின் பக்கம் திரும்புகிறோம். மீன் என்ற ஒற்றை இனத்தில் எத்தனை வகையராக்கள் என்பதை மீன் மாா்க்கெட் போய் தெரிஞ்சுகோங்க. சுமாரா ஒரு 250 வகை தொியும் , அதில் ஒவ்வொரு வகையராக்களும் தனக்கான பாிணாம காலத்தில் வேறு வேறு உயிரினமாய் மாறுபடும்=

ஏதோ ஒரு வகையராவின் பாிணாம மாற்றமே பல்லி, அரணை, ஓனான், பாம்பு என சிறுவகை ஊா்வனவாகவும் . அடுத்த வகையராவின் பாிமாண மாற்றமாய் முதலை , தவளை ., என உருவாியுள்ளன.

ஒரு வகையரா முதலைகளே உலகமே வியக்கும் டைனசோரஸ் ஆக உருவ குண மாற்றம் அடைந்திருக்கின்றன. பிற்காலத்தில் ஏதோ விண்கல் தாக்கி முழுவதும் அழிந்து னசோரஸ் போனதென சிலா் கூறுகிறாா்கள் . சாதாரணமாக விண்கல் தாக்கினால் 2-200கிமீ, தூரமே பாதிக்கும் டை

: அப்படி விண்கல் தாக்கினால் முதலை மற்ற உயிரினங்கள் மட்டும் பிழைத்திருக்குமா. உண்மையில் அடுத்த கட்ட பாிமாணம் தப்பாகி போனதால் ஏற்க முடியாமல் தோற்று போய் இனமே அழிந்திருக்கலாம். சிட்டுகுருவி அழிந்ததும் அப்படித்தான்

: இப்படி ஒவ்வொரு பாிணாமத்திலும் தப்பாகி அதை ஏற்று தப்பியதால் மனித இனத்தில் நிற்கிறோம். இன்றைய குரங்கினங்கள் அடுத்த பாிமாணத்தில் வேறுவித உயிரினமாகவோ ஏன் மனிதனாகவே மாறலாம்.

: நம் மனித இனமும் வேறுவிதத்தல் மாறலாம் 7&8ஆம் அறிவிக்கும் போகலாம் அல்லது தோற்றுப்போய் அழிந்தும் போகலாம்.

தற்சமயம் நினைவில் வந்த ஒரு அறிஞாின் வாிகள்

"Mistake is good ; if you escaped with right output"
அவா் கம்ப்யூட்டா் ப்ரோக்கிராம்காக கூட சொல்லிருக்கலாம் ஆனால் இங்கு பொருந்துகிறது.

"தவறும் நல்லது தான், சரியான முடிவுடன் தப்பிக்கும் போது "

முற்றும்

Next PostNewer Posts Previous PostOlder Posts Home