7/15/2016 11:26:00 PM

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்...

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்... அதற்கான அறிவியல் காரணங்கள் :
1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து [.....]

6/19/2016 10:08:00 AM

Dr.சுனிலின் கேள்விகள் ? பதில்களுடன்

 Dr.சுனிலின் கேள்விகள் ? பதிலளிக்க முடியாததாக இருக்கிறது....!!
.
இந்த கேள்விகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது:


[ எல்லா கேள்விகளுக்கும் சொல்ல நானும் இன்னும் நிறைய தேட வேண்டும்... முடிந்தவரை சொல்கிறேன்... தவறுகள் இருந்தால் குறிப்பிடவும்....]
.
1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர் ?
இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை ?
.
புராணகளும் இதிகாசங்களும் ஒன்றை சொல்கின்றன... பூமியில் பிறந்து வளர்ந்ததாக.. மேலும் அன்று இந்தியா என்று ஒன்று இல்லை ... மேலும் பிறந்தது எல்லாம் யாரோ ஒரு தீய அசூரனை கொல்ல என்கிறபொது.. அதர்க்கு தொடர்பு உள்ள இடத்தில் தான் பிறக்க வேண்டும்... மேலும் அந்தக்கால நில வரையறைகள் இன்று இல்ல்லை ... இந்திரன் இலங்கையில் பிறந்ததாக வரலாறு உண்டு... பாண்டியனே லேமுரியா கண்டத்தில் [.....]

5/11/2016 08:41:00 PM

கமல்

களத்தூர் கண்ணம்மாவில்
கையெடுத்துக் கும்பிட்ட
சிறுவனை இன்று இந்திய
சினிமா வணங்குகிறது.
விஸ்வரூபமாய் தொடரும்
தலைமுறைகளை வென்ற
தனி அவதாரம் கமல்.
முதல்
படத்திலேயே (களத்தூர்
கண்ணம்மா) சிறந்த
குழந்தை நட்சத்திரத்துக்கான
தேசிய விருதைப்
பெற்றவர் கமல்!
'களத்தூர் கண்ணம்மா',
'ஆனந்த ஜோதி', 'பார்த்தால்
பசி தீரும்',
'பாதகாணிக்கை',
'வானம்பாடி' என 5
படங்களில் நடித்த
பிறகு,அவ்வை டி.கே.சண்முகத்திடம்
சேர்ந்தார் கமல். அவர்
வேறு திசைக்குப்
பயணப்பட்டது அதற்குப்
பிறகுதான்!
களத்தூர் கண்ணம்மாவில்
குழந்தை நட்சத்திரமாக
அறிமுகமானாலும்கூட,
தனது குழந்தைப்
பருவத்து நடிப்பில்,பெரிய
நடிகர்கள் யாருக்கும்
மாஸ்டர் கேரக்டரில் கமல்
நடித்ததே இல்லை!
கமல் நடித்த படங்களைப்
பாராட்டி பாலசந்தர்
எழுதும்போது 'மை டியர்
ராஸ்கல்' என்றுதான்
அழைப்பார்!
கமலின் தந்தை உடல்
தகனத்துக்காக மயானத்தில்
வைக்கப்பட்டு இருந்தது.சாருஹாசன்,
சந்திரஹாசன், கமல்
மூவரும் சிதையின்
அருகில் நிற்க, திரும்பிப்
பார்த்த கமல் 'அண்ணா,
நீங்களும் வாங்க' என
இருவரை அழைத்தார்.
அவர்கள் ஆர்.சி.சக்தி,
ஸ்டன்ட் மாஸ்டர் கிருபா.
கதறித்
துடித்தபடி அவர்களும்
கொள்ளிவைத்தனர்!
ஃபிலிம்ஃபேர்
விருதை 18
முறைக்கு மேல் வாங்கிய
ஒரே இந்திய நடிகர்
கமல்தான்!
[.....]

3/29/2016 10:52:00 PM

மறுபடியும் #சுஜாதா


மறுபடியும் #சுஜாதா அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்களை முன்னர் ஒருமுறை கொடுத்திருந்தேன். அதன் அடுத்த தொகுப்பைப் படித்துப் பார்த்தபோது இன்னும் சில கேள்வி பதில்களை ரசிக்க முடிந்தது. அவையும் உங்கள் பார்வைக்காக... சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? -எம்.பரிமளா, சென்னை. கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’. திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன ‌சார் தொடர்பு?
-ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர். இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும். ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. [.....]

Next PostNewer Posts Previous PostOlder Posts Home