"கேள்வியின் நாயகன்"
பிரகாஷ் , இந்த பெயர் ஒன்றும் புதிதல்ல, ஆனால் அவன் புதிதானவன் , கேள்வி கடலில் உதித்த அமிர்தம் அவன், அழகன் என்று அற்ப பொய் சொல்ல முடியாது. தூய்மையானவன் துடிப்பானவன் , கேள்வி கேட்டு கேட்டு பதில் இன்றி தானே பதிலானவன். இவ்வுலகில் கேள்வி கேட்போர் 2டே வகை ஒன்று அறிவை வளர்க்க கேட்பது இன்னொன்று அகந்தையில் கேட்பது , இவன் முதல் ரகமாக இருந்தவன், இப்போது பதில் சொல்பவணாகினான். பதில் சொல்பவர்கள் 6 வகை அவை பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே . அவனது தற்போதைய தேவையெல்லாம் நல்ல கேள்விகளே , 36 பக்க கேள்வியானாலும் 3றே வரி கேள்வியானாலும் சரி, பதில் அவனிடம் உண்டு. அடுத்த சிறுகதை முடியும் தருவாய்இல் முன்னுரை மட்டும் டீஸர் ஆக உங்களுக்காக [.....]
விநோத மரணங்கள் - தொடர்கதை 1
அமுத திங்கள் மறைந்து அடுத்த பொழுது புணர்ச்சியின் முடிவை போல் புலர்ந்தது, அன்பு கதிரவன் விடியலால். 5.55 சூரிய உதயம் இன்றைய தேதியோ 10/03/2010. 6.05க்கு எல்லாம் அலைபேசி அழைக்க , அதை அள்ளி எடுத்து மெல்ல தீண்டி காதில் பொத்தி க்கொண்டார் , ராங்கராஜன்.
அந்த பக்கம் செந்ட்ரல் ரயில் நிலய காவல் அதிகாரி பணித்தார். ரங்கராஜனும் கிளம்பினார்; தன் உதவியாளரொடு . கார்த்திகேயன் ரங்கராஜனின் உதவியாளர் தமிழக காவல் துறையின் சென்னை [.....]
விநோத மரணங்கள் - தொடர்கதை முன் அறிமுகம்
விநோத மரணங்கள் , இதை ஒரு கட்டுரையாக தான் எழுத இருந்தேன் . அதை காட்டிலும் கதையென படைப்பது இன்னும் சுவாரஸ்யம் என பட்டது . அதன் காரணத்தின் காலடி தொட்டே இக்கதை துவங்குகிறது. ஆங்கில திரைப்படங்களில் வரும் ஸ்லாஸர் வகையில் ஒரு கதை என துவங்குகிறேன் இதை. தொட்டஅனைத்தும் தேனூரும் தமிழில் இதில் மட்டும் கல்லுருமோ என்ன உறினும் ஊறும் கல் கள் ஆகாதோ?
அணு உடைத்த பிரளயம் பெற்ற பிரபஞ்சம் நான்!
ஒளி அடர்ந்த கதிரின் பழமை அறிந்தவன் நான்! முளைக்கும் தளிரின் புதுமை அடைந்தவன் நான்! பொழிகின்ற மழையின் காரணம் புரிந்தவன் நான்! ஒழிகிற நிலையில் உயரம் கண்டவன் நான்! தோல்வியின் நாயகன் நான்!
வரும் வெற்றியின் காவலன் நான்! மொத்தத்தில் நான் என்னோடு சிலவற்றின் தொகுப்பு தான்!
நான் என்பது நாற்பது பக்க கூகுள் தேடல்!
நான் என்பது நாம் எல்லாம் ஒன்றேன்ற சுருக்கம்!
என்னில் அடங்கியவை எண்ணில் அடங்காதவை!
எனக்காய் அமைந்தவை ஏகத்தில் அமையாதவை!
ஏக்கத்தில் கொஞ்சமாய் தாகத்தில் மிச்சமாய் !
வாழ்க்கை பயணத்தில் விழியில்லாதவன் வழியில்லாதவன் நான்!
இருளிலும் ஒளிஉண்டு இயற்கையின் சூட்சமம் அது!
என்னிலும் சில தனித்ததிறன் உண்டு எண்மையின் சூட்சமம் இது! [.....]
Hydro Therapy in Hindu Scriptures
Hydro Therapy in Hindu Scriptures Picture of devotees collecting Ganga water at Haridwar. *Learning music standing in neck deep water
*Reciting Rudram standing in waist deep water
*Water Hymns in Vedas (Atharva Veda)
*Homeopathy principle (Likeness cures likes)
*Water Fall Bath (bathing in waterfalls helps mental patients)
*Tank Bath ( Temple tanks are attributed with medicinal properties)
*Ganges water (medicinal properties of Ganges water)
*Tulsi water from copper pot (Copper kills bacteria)
*Water for cursing (water becomes magical weapons during cursing)
*Water for wedding ( a girl is donated to a boy with water=Kanya Dhanam)
*Water for donating ( [.....]
மூன்று சூரியன்கள் தோன்றிய அதிசயம்!!
Compiled by London swaminathan Article No.1857; Dated 11 May 2015. Uploaded in London at 9-35 சமீபத்தில் மங்கோலியாவில் மூன்று சூரியன்கள் தோன்றியது சென்னை முதல் லண்டன் வரை எல்லா பத்திரிக்கைகளிலும் ஜனவரி (2015) மாதத்தில் வந்தன. இது ஒரு அதிசய நிகழ்வே. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் காரைக்காலில் இப்படி மூன்று சூரியன்கள் தோன்றியது தினமணியில் செய்தியாக வந்தது. இதைவிட வியப்பான விஷயம் வராஹமிகிரர் என்பவர் சம்ஸ்கிருத கலைக் களஞ்சியமான பிருஹத் சம்ஹிதாவில் 1500 ஆண்டுகளுக்கு முன் இது பற்றி எழுதி வைத்ததாகும்!! அதற்கு முன் அரிஸ்டாடில் போன்ற கிரேக்க அறிஞர்கள் இது பற்றிப் பேசியிருந்தாலும் வராஹ மிகிரரே முதலில் இதைச் சொல்லி இருக்க வேண்டும். ஏனெனில் அவர், தனக்கு முந்திய 20-க்கும் மேலான அறிஞர்கள் பெயர்களைச் சொல்லி அவர்கள் [.....]
அறிவாம் அறிவதில் எல்லையென ஏதும் இல்லையே
சுற்றும் பூமியின் பயணத்தில் நாளும் முடியும்,
முடியும் நாளின் கணத்தில் மற்றநாள் துவங்கும்
துவங்கும் பொழுதும் புலர கதிரும் விளையும்,
விளையும் நாளில் விழிக்கும் உயிர் வினையும்
வினையும் உயிரின் களைதீர விலைகதிர் கலையும்
கலையும் கவியும் பொருளாய் உருவாய் திரியும்
திரியும் உருவில் நீற்மட்டம் உற்றதாய் உறையும்,
உறையும் நீரில் உலர்ந்த தசையும் அசையும்
அசையும் தசையில் இசையும் ஓசையும் மொழியும்
மொழியும் பொருளும் விளங்கிடும் விளங்கா விதியாம்
விதியாம் விதியேன் விளித்து விளக்கபிறந்த மதியாம்
மதியாம் மதிப்பாம் மதிப்பில்லா பொருளாம் அறிவாம்
அறிவாம் அறிவதில் எல்லையென ஏதும் இல்லையே [.....]
வீட்டினுள் நுழையும் போதே ஒரு பெருமித துக்கம் தொண்டை அடைத்தது. அடைத்த தொண்டையை கனத்துக் கொண்டே வந்தான் திம்மன். அலைந்து ஓடி விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் அவனது மகனை கண்டு வெறுப்பும் விருப்பும் கலந்த ஒரு உணர்வு ஊடுருவியது.
நாளைமுதல் பட்டினி என்பதை கூறி அந்த ஏழு வயது மகனின் மகிழ்ச்சியை குலைக்கவா? வேண்டாம் என்றிருந்தான் திம்மன். உண்மை எத்தனை நாள் பதுங்கும். அதிலும் இது இடைவெளி இல்லா உண்மை . உண்மை பாகற்காய் போல கசந்தாலும் ஜீரணிக்க வேண்டிய சங்கடம். இத்துநை உபாததுறவாததிலும் திம்மணின் மனம் நிம்மதியாய் இருப்பது ஒரு பௌதீக திரிபு தான், ஆனாலும் நடந்தது அதுதான். அதிலும் கடந்த சில வருடங்களாக இல்லாத நிம்மதி அவனுக்கு.
கோமாளி வேசங்க்கட்டிய எவருக்கும் நிம்மதி என்பது எட்டா [.....]
Australian student confirms that giant plasma tubes are floating above Earth
Astronomers have for the first time captured visual evidence of the existence of tubular plasma structures in the inner layers of the magnetosphere surrounding the Earth. “For over 60 years, scientists believed these structures existed but by imaging them for the first time, we’ve provided visual evidence that they are really there,” Cleo Loi of the ARC Centre of Excellence for All-sky Astrophysics (CAASTRO) and the School of Physics at the University of Sydney said. Loi is the lead author on this research, done as part of [.....]
மருதநாயகம் இளையராஜா பாடல்
’மதம் கொண்டு வந்தது சாதி,இன்னும்
மனுஷனத் தொரத்துது மனு சொன்ன நீதி’ மருதநாயகத்துக்காக ராஜா இசையமைத்த ஒரு பாடல். சரியான இசைக்கோப்புகூட இல்லாத முரட்டு ஒலிப்பதிவுதான். ஆனால் அந்த மெட்டும் பாடும் விதமும் என்னவோ செய்கிறது. இந்த direct, raw impactதான் ராஜாவின் உயிர்ப்புள்ள இசை, அவரது ஒரே அடையாளம். இந்தப் பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அநேகமாக ராஜாவே எழுதியிருப்பார் என்பது என் ஊகம்.
[.....]