11/16/2015 06:20:00 PM

தூக்கத்தில் யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா? ?

தூக்கத்தில் யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா? ?


இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் [.....]

8/08/2015 02:06:00 PM

Mindblowing answer from Mukesh Ambani:

A Pretty Girl Wanted To Marry A Very Rich Guy. The Reply From Mukesh Ambani Is Just What She Needed! Title: What should I do to marry a rich guy?
I’m going to be honest of what I’m going to say here.
I’m 25 this year. I’m very pretty, have style and good taste. I wish to marry a guy with 100 crore annual salary or above.
You might say that I’m greedy, but an annual salary 2 crore is considered only as middle class now days..
My requirement is not high. Is there anyone in this forum who has an income of 100 crore annual salary? Are you all married?
I wanted to ask: what should I do to marry rich persons [.....]

6/17/2015 09:11:00 PM

கேள்வியின் நாயகன்


"கேள்வியின் நாயகன்"
பிரகாஷ் , இந்த பெயர் ஒன்றும் புதிதல்ல, ஆனால் அவன் புதிதானவன் , கேள்வி கடலில் உதித்த அமிர்தம் அவன், அழகன் என்று அற்ப பொய் சொல்ல முடியாது. தூய்மையானவன் துடிப்பானவன் , கேள்வி கேட்டு கேட்டு பதில் இன்றி தானே பதிலானவன். இவ்வுலகில் கேள்வி கேட்போர் 2டே வகை ஒன்று அறிவை வளர்க்க கேட்பது இன்னொன்று அகந்தையில் கேட்பது , இவன் முதல் ரகமாக இருந்தவன், இப்போது பதில் சொல்பவணாகினான். பதில் சொல்பவர்கள் 6 வகை அவை பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே . அவனது தற்போதைய தேவையெல்லாம் நல்ல கேள்விகளே , 36 பக்க கேள்வியானாலும் 3றே வரி கேள்வியானாலும் சரி, பதில் அவனிடம் உண்டு. அடுத்த சிறுகதை முடியும் தருவாய்இல் முன்னுரை மட்டும் டீஸர் ஆக உங்களுக்காக [.....]

6/17/2015 09:09:00 PM

விநோத மரணங்கள் - தொடர்கதை 1

அமுத திங்கள் மறைந்து அடுத்த பொழுது புணர்ச்சியின் முடிவை போல் புலர்ந்தது, அன்பு கதிரவன் விடியலால். 5.55 சூரிய உதயம் இன்றைய தேதியோ 10/03/2010. 6.05க்கு எல்லாம் அலைபேசி அழைக்க , அதை அள்ளி எடுத்து மெல்ல தீண்டி காதில் பொத்தி க்கொண்டார் , ராங்கராஜன்.


அந்த பக்கம் செந்ட்ரல் ரயில் நிலய காவல் அதிகாரி பணித்தார். ரங்கராஜனும் கிளம்பினார்; தன் உதவியாளரொடு . கார்த்திகேயன் ரங்கராஜனின் உதவியாளர் தமிழக காவல் துறையின் சென்னை [.....]

6/17/2015 09:08:00 PM

விநோத மரணங்கள் - தொடர்கதை முன் அறிமுகம்

விநோத மரணங்கள் , இதை ஒரு கட்டுரையாக தான் எழுத இருந்தேன் . அதை காட்டிலும் கதையென படைப்பது இன்னும் சுவாரஸ்யம் என பட்டது . அதன் காரணத்தின் காலடி தொட்டே இக்கதை துவங்குகிறது. ஆங்கில திரைப்படங்களில் வரும் ஸ்லாஸர் வகையில் ஒரு கதை என துவங்குகிறேன் இதை. தொட்டஅனைத்தும் தேனூரும் தமிழில் இதில் மட்டும் கல்லுருமோ என்ன உறினும் ஊறும் கல் கள் ஆகாதோ?


6/17/2015 09:07:00 PM

நான் என்பது

அணு உடைத்த பிரளயம் பெற்ற பிரபஞ்சம் நான்!
ஒளி அடர்ந்த கதிரின் பழமை அறிந்தவன் நான்! முளைக்கும் தளிரின் புதுமை அடைந்தவன் நான்! பொழிகின்ற மழையின் காரணம் புரிந்தவன் நான்! ஒழிகிற நிலையில் உயரம் கண்டவன் நான்! தோல்வியின் நாயகன் நான்!
வரும் வெற்றியின் காவலன் நான்! மொத்தத்தில் நான் என்னோடு சிலவற்றின் தொகுப்பு தான்!
நான் என்பது நாற்பது பக்க கூகுள் தேடல்!
நான் என்பது நாம் எல்லாம் ஒன்றேன்ற சுருக்கம்!
என்னில் அடங்கியவை எண்ணில் அடங்காதவை!
எனக்காய் அமைந்தவை ஏகத்தில் அமையாதவை!
ஏக்கத்தில் கொஞ்சமாய் தாகத்தில் மிச்சமாய் !
வாழ்க்கை பயணத்தில் விழியில்லாதவன் வழியில்லாதவன் நான்!
இருளிலும் ஒளிஉண்டு இயற்கையின் சூட்சமம் அது!
என்னிலும் சில தனித்ததிறன் உண்டு எண்மையின் சூட்சமம் இது! [.....]

6/05/2015 11:46:00 AM

Hydro Therapy in Hindu Scriptures

Hydro Therapy in Hindu Scriptures Picture of devotees collecting Ganga water at Haridwar. *Learning music standing in neck deep water
*Reciting Rudram standing in waist deep water
*Water Hymns in Vedas (Atharva Veda)
*Homeopathy principle (Likeness cures likes)
*Water Fall Bath (bathing in waterfalls helps mental patients)
*Tank Bath ( Temple tanks are attributed with medicinal properties)
*Ganges water (medicinal properties of Ganges water)
*Tulsi water from copper pot (Copper kills bacteria)
*Water for cursing (water becomes magical weapons during cursing)
*Water for wedding ( a girl is donated to a boy with water=Kanya Dhanam)
*Water for donating ( [.....]

6/05/2015 11:41:00 AM

மூன்று சூரியன்கள் தோன்றிய அதிசயம்!!

Compiled by London swaminathan Article No.1857; Dated 11 May 2015. Uploaded in London at 9-35 சமீபத்தில் மங்கோலியாவில் மூன்று சூரியன்கள் தோன்றியது சென்னை முதல் லண்டன் வரை எல்லா பத்திரிக்கைகளிலும் ஜனவரி (2015) மாதத்தில் வந்தன. இது ஒரு அதிசய நிகழ்வே. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் காரைக்காலில் இப்படி மூன்று சூரியன்கள் தோன்றியது தினமணியில் செய்தியாக வந்தது. இதைவிட வியப்பான விஷயம் வராஹமிகிரர் என்பவர் சம்ஸ்கிருத கலைக் களஞ்சியமான பிருஹத் சம்ஹிதாவில் 1500 ஆண்டுகளுக்கு முன் இது பற்றி எழுதி வைத்ததாகும்!! அதற்கு முன் அரிஸ்டாடில் போன்ற கிரேக்க அறிஞர்கள் இது பற்றிப் பேசியிருந்தாலும் வராஹ மிகிரரே முதலில் இதைச் சொல்லி இருக்க வேண்டும். ஏனெனில் அவர், தனக்கு முந்திய 20-க்கும் மேலான அறிஞர்கள் பெயர்களைச் சொல்லி அவர்கள் [.....]

6/04/2015 02:21:00 PM

அறிவாம் அறிவதில் எல்லையென ஏதும் இல்லையே

சுற்றும் பூமியின் பயணத்தில் நாளும் முடியும்,
முடியும் நாளின் கணத்தில் மற்றநாள் துவங்கும்
துவங்கும் பொழுதும் புலர கதிரும் விளையும்,
விளையும் நாளில் விழிக்கும் உயிர் வினையும்
வினையும் உயிரின் களைதீர விலைகதிர் கலையும்
கலையும் கவியும் பொருளாய் உருவாய் திரியும்
திரியும் உருவில் நீற்மட்டம் உற்றதாய் உறையும்,
உறையும் நீரில் உலர்ந்த தசையும் அசையும்
அசையும் தசையில் இசையும் ஓசையும் மொழியும்
மொழியும் பொருளும் விளங்கிடும் விளங்கா விதியாம்

விதியாம் விதியேன் விளித்து விளக்கபிறந்த மதியாம்
மதியாம் மதிப்பாம் மதிப்பில்லா பொருளாம் அறிவாம்
அறிவாம் அறிவதில் எல்லையென ஏதும் இல்லையே [.....]

6/04/2015 11:36:00 AM

அவனுக்கும் ஈரமுண்டு

வீட்டினுள் நுழையும் போதே ஒரு பெருமித துக்கம் தொண்டை அடைத்தது. அடைத்த தொண்டையை கனத்துக் கொண்டே வந்தான் திம்மன். அலைந்து ஓடி விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் அவனது மகனை கண்டு வெறுப்பும் விருப்பும் கலந்த ஒரு உணர்வு ஊடுருவியது.


நாளைமுதல் பட்டினி என்பதை கூறி அந்த ஏழு வயது மகனின் மகிழ்ச்சியை குலைக்கவா? வேண்டாம் என்றிருந்தான் திம்மன். உண்மை எத்தனை நாள் பதுங்கும். அதிலும் இது இடைவெளி இல்லா உண்மை . உண்மை பாகற்காய் போல கசந்தாலும் ஜீரணிக்க வேண்டிய சங்கடம். இத்துநை உபாததுறவாததிலும் திம்மணின் மனம் நிம்மதியாய் இருப்பது ஒரு பௌதீக திரிபு தான், ஆனாலும் நடந்தது அதுதான். அதிலும் கடந்த சில வருடங்களாக இல்லாத நிம்மதி அவனுக்கு.


கோமாளி வேசங்க்கட்டிய எவருக்கும் நிம்மதி என்பது எட்டா [.....]

6/03/2015 06:01:00 PM

Australian student confirms that giant plasma tubes are floating above Earth


Astronomers have for the first time captured visual evidence of the existence of tubular plasma structures in the inner layers of the magnetosphere surrounding the Earth. “For over 60 years, scientists believed these structures existed but by imaging them for the first time, we’ve provided visual evidence that they are really there,” Cleo Loi of the ARC Centre of Excellence for All-sky Astrophysics (CAASTRO) and the School of Physics at the University of Sydney said. Loi is the lead author on this research, done as part of [.....]

6/02/2015 06:04:00 PM

மருதநாயகம் இளையராஜா பாடல்

’மதம் கொண்டு வந்தது சாதி,இன்னும்
மனுஷனத் தொரத்துது மனு சொன்ன நீதி’ மருதநாயகத்துக்காக ராஜா இசையமைத்த ஒரு பாடல். சரியான இசைக்கோப்புகூட இல்லாத முரட்டு ஒலிப்பதிவுதான். ஆனால் அந்த மெட்டும் பாடும் விதமும் என்னவோ செய்கிறது. இந்த direct, raw impactதான் ராஜாவின் உயிர்ப்புள்ள இசை, அவரது ஒரே அடையாளம். இந்தப் பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அநேகமாக ராஜாவே எழுதியிருப்பார் என்பது என் ஊகம்.

[.....]

5/19/2015 10:50:00 AM

அதன் பெயர் மேகமென்றே இருக்கட்டுமே!

உச்சியிலே உத்தமமாய் சேமிப்பு குடுவை !

ஊற்றுதனில் உறிந்தெடுத்த சேவை குடுவை!

தேக்கிவைக்க தேகமுண்டு போர்த்திவைத்த குடுவை!

வெண்ணிற பொம்மையாய் மாயங்காட்டும் குடுவை!

அலைந்திடும் குலைந்திடும் புகைந்துடும் குடுவை!

கற்றுவந்த காற்றுவந்த கரிப்புசும் குடுவை!

அதன் பெயர் மேகமென்றே இருக்கட்டுமே! [.....]

5/05/2015 08:39:00 AM

நிஐமான கதை

பரந்த தமிழில் சொல்ஐால வித்தைகளை படித்து கொண்டிருந்தாா் சீவகன் கோபி கிருஷ்ணன். சீவகன் என்ற பெயரே பலரின் பரிச்சியத்தை பெற்றுதந்தது. தற்காலத்தில் நவீன மற்றும் வரலாற்று புதினங்களை திறம்பட படைத்தவா். சறுக்கின போதேல்லாம் நிமா்ந்தவா் பின்னாளில் விழா நாயகனானகதை வேறு. நாம் பாா்க்கும் கதைக்கு இவா் ஒரு காரணகா்த்தா தான். அன்றையதினம் நாவலா்களின் தினமாம் விழா தொடங்கியது. செழுந்தமிழும், வழுத்தமிழும் மைக்கில் கா்ஐித்தன . சிறப்பு விருந்தினராக சீவகன் பேசினாா். படைப்பாளா்களின் கற்பனையில் துவங்கி வலிவரை முடித்தாா். விழா நன்றியுடன் நழுவியது. மைத்ரேயன் சமீப காலமாக பல புதினங்களை இயற்றி பெயா் பெற்றவா். அதில் முக்கால்வாசி சீவகனின் மறுபதிப்பு போலத்தான் இருக்கும். அவா் சீவகனை சந்தித்து பல விசயங்களை பற்றி பேசினாா். குறிப்பாக அவா் பேச வந்ததின் நோக்கம் சீவகனின் அடுத்த படைப்பு பற்றி [.....]

4/17/2015 04:33:00 PM

டூரோவுக்கு ஓா் விண்வெளி பயணம்:அறிமுகம்

டூரோவுக்கு ஓா் விண்வெளி பயணம்:

அறிமுகம்:

பூமி, பல்வேறு உயிரினங்களை உள்ளடக்கி சுழல்கின்ற பெரும் பந்து. அது செய்த தவறே மனித இனத்தை வளரவிட்டதுதான் . அப்படி விட்டதற்கு பரிசாய் அறிவியலும் விஞ்ஞானமும் பிறந்தது. நாத்திகத்தின் நியாயத்தை நிரூபிக்க , ஆஸ்திக்கதின் அஸ்திவாரத்தை கிளரியது. அதன்வழி யுகங்களும் பிரளய பிரபஞ்சங்களும் , இயங்கும் சூட்சமத்தை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தனா் விஞ்ஞானிகள் . அத்தோடு நிற்காமல் அறிந்த சூட்சமத்தை நிகழ்த்தி சோதிக்க ஆசைபட்டனா்.

பிரபஞ்சத்தை மீண்டும் உருவாக்க நினைத்தனா் ; அதற்கான சோதனை கூடத்தை பூம்திய ரேகையின் மத்திய பகுதியில் வைத்தனா். சூட்சமபடி மாபெரும் அணு வெடிப்பு நிகழவேண்டும் . ஆகையால் யுரேனிய நியூக்கிளியஸ்ஐ ஹக்செனிய காத்தோட் கொடியுடன் மோத செய்தனா் . விளைவாக பூமியே [.....]

4/17/2015 03:50:00 PM

டூரோவுக்கு ஒரு விண்வெளி பயணம்: முன் அறிமுகம்

முன் அறிமுகம்: இந்த பக்கம் கதைக்கானதல்ல ; பெரும் எழுத்தாளா்களின் விமா்சனத்தை வெளியிடும் அளவுக்கு நான் பிரபலமல்ல , என்னுடைய முந்தைய படைப்புகளைப் பற்றி சொல்ல ஏதும் பொிதா தென்படவில்லை.  அப்புறம் ஏன்டா இந்த பக்கம்?
ஒரு நல்ல கதைக்கு கதாசியிரியனும் சரி , படிக்கும் வாசகரும் சரி ; ஒரு நோ்க்கோட்ின் மைய புள்ளியை போன்ற கருத்து நிலை பாடு வேணும் . அதை விஸ்தாரமா விரிக்கவே இந்த பக்கம் , என் கதையை படிபவா்கள் எந்த விதத்திலும் கழம்பிடாமல் வைப்பது என் கடமை. அதன்வழியே நான் மேற்கொண்டு எழுதும் இக்கதையின் எழுத்தமைப்பையும் எனது கருத்து பகிா்வுகளையும் இங்கு முன்கூட்டியே இடம்காட்ட விரும்புகிறேன். இக்கதை பல அறிவியல் தொட்ா்புகளையும் விஞ்ஞான கற்பனைகளையும் கொண்டதாகும். இதில் என் கற்பனைக்கு உகந்த பல நுட்பங்களை [.....]

4/08/2015 01:38:00 PM

இக்காலத்து மகாபாரதம் _ பா3

கோகுலன் பிரபல சைக்கார்டிஸ்ட் , மிகவும் பாிச்சயமானவா். இறை நம்பிக்கை இருந்தாலும் , அறிவின் தேடல் உள்ளவா் . என்றாலும் பழகுவதற்கு எளிமையானவா். கோகுலன் கிருஷணா கண்ணனுக்கு எல்லாவித டெஸ்ட் எடுத்து . இறுதியா அவர ஹிப்னாடிச முறையில் செலுத்தினாா். கோகு: மிஸ்டா் கிருஷ்ணா ரிலாக்ஸ் இப்ப உங்க வயசு 5 என்ன பண்ணீங்க சொல்லுங்க கிருஷ்ணா:- அப்ப நான் ஊா்ல ஒரு கவா்மெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன் . ஸ்கூல் வாசல்ல ஒரு பொட்டிகடை இருக்கும் தினம் 2 சக்கரமிட்டாய் வாங்குவேன் கோகு:- குட் அப்படியே இன்னும் பின்னாடி போங்க நீங்க பிறப்பதுக்கு முன்னாடி என்ன பண்றீங்க. கிருஷ்ணா:- வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் நான் பிறக்கவே இல்ல எப்படி எனக்கு எதுவும் நடக்கும்
கோகு:- ரிலாக்ஸ் ட்ரை பண்ணுங்க ; மே [.....]

Next PostNewer Posts Previous PostOlder Posts Home