"கேள்வியின் நாயகன்"

பிரகாஷ் , இந்த பெயர் ஒன்றும் புதிதல்ல, ஆனால் அவன் புதிதானவன் , கேள்வி கடலில் உதித்த அமிர்தம் அவன், அழகன் என்று அற்ப பொய் சொல்ல முடியாது. தூய்மையானவன் துடிப்பானவன் , கேள்வி கேட்டு கேட்டு பதில் இன்றி தானே பதிலானவன்.
இவ்வுலகில் கேள்வி கேட்போர் 2டே வகை ஒன்று அறிவை வளர்க்க கேட்பது இன்னொன்று அகந்தையில் கேட்பது , இவன் முதல் ரகமாக இருந்தவன், இப்போது பதில் சொல்பவணாகினான். பதில் சொல்பவர்கள் 6 வகை அவை பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே .
அவனது தற்போதைய தேவையெல்லாம் நல்ல கேள்விகளே , 36 பக்க கேள்வியானாலும் 3றே வரி கேள்வியானாலும் சரி, பதில் அவனிடம் உண்டு.
அடுத்த சிறுகதை முடியும் தருவாய்இல் முன்னுரை மட்டும் டீஸர் ஆக உங்களுக்காக
அமுத திங்கள் மறைந்து அடுத்த பொழுது புணர்ச்சியின் முடிவை போல் புலர்ந்தது, அன்பு கதிரவன் விடியலால். 5.55 சூரிய உதயம் இன்றைய தேதியோ 10/03/2010. 6.05க்கு எல்லாம் அலைபேசி அழைக்க , அதை அள்ளி எடுத்து மெல்ல தீண்டி காதில் பொத்தி க்கொண்டார் , ராங்கராஜன்.


அந்த பக்கம் செந்ட்ரல் ரயில் நிலய காவல் அதிகாரி பணித்தார். ரங்கராஜனும் கிளம்பினார்; தன் உதவியாளரொடு . கார்த்திகேயன் ரங்கராஜனின் உதவியாளர் தமிழக காவல் துறையின் சென்னை மாநகர உதவி ஆணையர். ரங்க ராஜன் மாநகர காவல் ஆணையர்.

கார்த்திகேயன்: என்ன விசயம் ஸார் திடீரென மத்ய ரயில் நிலயததிற்கு வர சொல்லிருக்காங்க?

ரங்க ராஜன்: ஒன்றுமில்லை , ஒரு சந்தேக கேஸ் நம்மகிட்ட ஒப்படைக்கனுமாம்.

கார்த்தி : என்ன கேஸ் சார் ?
ரங்க: தெரியல நிச்சயமா அவங்க கன்ட்றொலுக்கு மீறின விசயமா தான் இருக்கும்.

  இந்த உரையாடலின் சொல்லோசை அடங்கிய நேரம் கார் மத்த்ய ரயில் நிலையத்தின் வாயிலில் ஓய்ந்தது.



சிறப்பு நுழைவு வாயிலில் உள்ளே சென்றனர் இருவரும். உள்ளே நூலாண்து ப்ளாட்பாரத்திர்க்கு செல்லும் வழியில் முதல் திருப்பத்தில் இடதுபுறம் திரும்பி 30 அடி தூரம் நடந்து வலதுபுறம் திரும்பி முதல் திருப்பத்தில் உளது ரயில்வே காவல் நிலையம். உள்ளே சிங்கிய காவலர் வடதமிழில் வரவேற்றார். தான் ஒருவரை சந்தேகத்தின் காரணமாக கைது செய்து வைத்திருப்பதாகவும் அவரை தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டியே அழைத்ததாக அறை தமிழில் சொல்லி முடித்தார். சரியென சென்று கைது செய்ய பட்டவரை பார்த்தார் ரங்கராஜன்.


சிங்கன் ஒரு அயல்நாட்டு மதுபான தரகர், சிங்கப்பூர் , மலேஸியா போன்ற நாடுகளில் இருந்து வரும் மதுபாணங்களை சென்னை ஏர்பொர்டில் இருந்து இறக்குமதி செய்து பகிர்ந்தளிப்பவர். அதற்க்கான அரசாங்க அனுமதியுடன் தொழில் செய்பவர், அப்படிருக்க இன்று யன் சந்தேகத்தின் பெயரில் கைது செய்ய பட்டார் . குழம்பினான் கார்த்திகேயன் ,ஒப்படைத்தவரை விசாரிப்பதும் நியாயமில்லை. ஏதேனும் அரசியல் காரணம் அல்லது அரசாங்க நியாயம் இருக்குமென தன்னை தானே சாந்தி படுத்திக்கொண்டான், கார்த்திகேயன்.

பின்னர், சென்னை மாநகர காவல் ஆணையம் விசாரணை கூடத்தில், சிங்கணை விசாரிக்க கார்த்திகெயனை கேஸ் இன்சார்ஜ் ஆக பொறுப்பு ஏற்க்க செய்தார் ரங்க ராஜன். கார்த்திகேயனும் தன்னால் இயன்ற கேள்விகளை தனக்கு தெரிந்த அத்துணை மொழியிலும் கேட்டு பார்த்தான், ஹ்ம்ம்ூம் ஒன்றும் பயனில்லை, சிங்கநிடம் இருந்து ஒரு மொழியிமில்லை . பின்னர் கார்த்திகேயன் சென்னை ஏர்பொர்டில் சிங்கனின் பார்ஸல் ரிஸீவ்ட் ரிஸீட் ஐ சோதிக்க அதும் ஒன்றும் துறும்ப வில்லை , இதிலிருந்து கார்த்திகேயனுக்கு குழப்பம் துவங்க " ஏர்போர்ட் ரசீது சரிதான், ரயில் நிலய ரசீது கூட இருக்கே அப்புறம் என்ன காரணம் இவரை கைத்து செய்ய, பேசாமல் ரயில்வே காவல் நிளயத்தில் விசாரிக்கலாம்" அதுவே சார் என்று கிளம்பியவன் நெற்றியில் ஒதிதிரா சிந்தனை ஓங்கி அடிக்க, கையிலிருக்கும் பார்சேல் பைய்கள் நியாபகம் வர ஓடி சென்று ஆராய்ந்து பார்க்க.

அந்த பையில் இருந்தவை எல்லாம் வெறும் மதுபாண பட்டில்களே அத்தனையும் செந்நிற ராதிதஹ நிறம் கொண்ட மதுபாணகளே, அனைத்தும் சதுர பக்கங்கள் கொண்ட கண ஸெவ்வக பாட்டில்களே . அவற்றுள் ஒன்று மட்டும் நீல நிறத்தவை ஒரே பிராந்தில் இரண்டு நிறமோ என நகைத்வனின் கை தவறி பாட்டில் கீழே விழுந்து நுரைத்தது தரை.

கூகுல் பக்கத்தில் மேக்கோ டைநா என்ற பெயரை தேட அவை நீல நிற பாட்டில்களையே காட்ட பிின்னி சிவப்பு நிறம் என்னவாக இருக்கும் சிந்தித்து, ஆராய்ய துவங்கினான் கார்த்திகேயன், உடனே செந்நிற பாட்டிலை திறக்க முற்பட்டான் ஆனால் அவை 3 ஸீலிந் கொண்டது என்றபின் சந்தேகம் வலுவானது மதுபாணத்திர்க்கு ஒரு ஸீலிந் தான் இருக்கும் என்பது அவன் அறிந்ததே.

அப்போ அங்கு வந்த மொப்ப நாய் கார்த்திகெயனை செல்லமாய் பற்ற திடிக்கிட்டு பாட்டிலை மீண்டும் தவறவிட்டான் , பாட்டில் தரையில் நொறுங்கி திரவம் அவன் பாதத்தை தீண்டவே கவனித்தான் தரையை , நுரைக்கவில்லை தரை.

மாறாக, ஒரு மனித சிறுநீரகம் இருந்தது பயந்து போய் பதறிப்போய் உறைந்து போனான் கார்த்திகேயன். ஆணையர் அலுவலகம் அதிர்ந்து பரபரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நின்றது, மீதமுள்ள பாட்டில்கள்.

ஆகா மொத்தம் ; 27 பாட்டில்கள் நீல நிறம் கொண்டதை தவிர்த்து, அதில் 6 சிறுநீரகம் ; 8 மனித கண்கள்; 5 வயது வந்த இதயங்கள்; மேலும் 8 கணயங்கள் ஆகியான் இருந்தன.

(தொடரும்)
விநோத மரணங்கள் இதை ஒரு கட்டுரையாக தான் எழுத இருந்தேன் . அதை காட்டிலும் கதையென படைப்பது இன்னும் சுவாரஸ்யம் என பட்டது . அதன் காரணத்தின் காலடி தொட்டே இக்கதை துவங்குகிறது. ஆங்கில திரைப்படங்களில் வரும் ஸ்லாஸர் வகையில் ஒரு கதை என துவங்குகிறேன் இதை. தொட்டஅனைத்தும் தேனூரும் தமிழில் இதில் மட்டும் கல்லுருமோ என்ன உறினும் ஊறும் கல் கள் ஆகாதோ?



முன்பே தெளிவுடன் குறிக்கொள்கிறேன் . இக்கதை முழுதும் கற்பனையே இதில் இடம் பெறும் செயல்களும் நடக்கும் சம்பவங்களும் ஏன் இடங்களும் கற்பனையே. இதில் கூற பாடும் இடங்களை இன்னும் நான் நேரில் பார்த்ததில்லை . ஆகையால் அங்கே குறிப்பிடும் அடையாளங்கள் இல்லையென குரைக்காண வேண்டாம் . ஆங்காங்கே கொடூர மரணங்களும் வர்ணிக்க பாடும் என்பதால் கொஞ்சம் திட மனத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் இக்கதையில் நான் முக்கியமாக கவனிக்க போவது அடுத்த திருப்பதை எவரும் யூகிக்காத வண்ணம் அமைத்தலை மட்டுமே.
அணு உடைத்த பிரளயம் பெற்ற பிரபஞ்சம் நான்!
ஒளி அடர்ந்த கதிரின் பழமை அறிந்தவன் நான்!
முளைக்கும் தளிரின் புதுமை அடைந்தவன் நான்!
பொழிகின்ற மழையின் காரணம் புரிந்தவன் நான்!
ஒழிகிற நிலையில் உயரம் கண்டவன் நான்!
தோல்வியின் நாயகன் நான்!
வரும் வெற்றியின் காவலன் நான்!
மொத்தத்தில் நான் என்னோடு சிலவற்றின் தொகுப்பு தான்!

நான் என்பது நாற்பது பக்க கூகுள் தேடல்!

நான் என்பது நாம் எல்லாம் ஒன்றேன்ற சுருக்கம்!

என்னில் அடங்கியவை எண்ணில் அடங்காதவை!

எனக்காய் அமைந்தவை ஏகத்தில் அமையாதவை!

ஏக்கத்தில் கொஞ்சமாய் தாகத்தில் மிச்சமாய் !

வாழ்க்கை பயணத்தில் விழியில்லாதவன் வழியில்லாதவன் நான்!

இருளிலும் ஒளிஉண்டு இயற்கையின் சூட்சமம் அது!

என்னிலும் சில தனித்ததிறன் உண்டு எண்மையின் சூட்சமம் இது!

தொலைந்தாலும் பரிச்சயம் நான் !
இருந்தாலும் அலட்சியம் நான்!

தேடலின் நாயகன் நான் !
எனக்காய் காத்திருக்கும் காலம் தான்!

அந்நாளை தேடியே நகரும் நாழிகையில் நாண்டு கொள்ளாமல் நடிக்கிறேன் நான்!

Hydro Therapy in Hindu Scriptures

B_Id_406814_kawadiyan-walking
Picture of devotees collecting Ganga water at Haridwar.
*Learning music standing in neck deep water
*Reciting Rudram standing in waist deep water
*Water Hymns in Vedas (Atharva Veda)
*Homeopathy principle (Likeness cures likes)
*Water Fall Bath (bathing in waterfalls helps mental patients)
*Tank Bath ( Temple tanks are attributed with medicinal properties)
*Ganges water (medicinal properties of Ganges water)
*Tulsi water from copper pot (Copper kills bacteria)
*Water for cursing (water becomes magical weapons during cursing)
*Water for wedding ( a girl is donated to a boy with water=Kanya Dhanam)
*Water for donating ( Kings and Lords used water to donate countries, lands and gold with water)
*Brahmins do Sandhya Vandhanam three times day with water.
*Indra Festival was celebrated as Water Festival.
*Over 250 words for water in Sanskrit
*Ancient Engineers Bhageeratha and Agastya channelized Ganga and Kaveri through new routes.
“May the deity of water purify the earth which is its foundation and that purified earth may purify me and the preceptor who is the channel for Vedas. May that Veda sanctify me. May the deity of water purify me of sins committed by me…………” ( From daily prayer of the Brahmins)
Hydro therapy is water therapy, that is, using water as medicine. Since religion plays a major part in Hindu’s life even the medicines are attributed with divine powers. Going to different water sources such as rivers, sea shores, tanks, lakes and waterfalls is part of Hindu pilgrimage. The largest festival on earth – Kumbha Mela – is held in Prayag or Triveni Sangam (also known as Allahabad). This shows the significance of water, particularly Ganges water, in Hinduism. In Sangam three rivers Ganga, Yamiuna and legendary Sarasvati merge. Hindus believe water can wash away all their sins. Water used in different ways cures diseases. Merit of pilgrimage is in the oldest Hindu epics Ramayana and Mahabharata. Vedas, particularly, Atharva Veda has Hymns on water. Vedic seers praise water sky high. Tamil poet Tiruvalluvar has a chapter on water.
Hindu ceremonies, from birth to death, use water. I have written elsewhere that this is the biggest proof for Indians migrating to different parts of the world and not vice verse. No other culture in the world use water like Hindus. That shows that they have not come from colder areas like Cenrtral Asia or Siberia. Religious Hindus cannot live without water.
Water is sued for cursing. I have written about it in my article on curses and boons. Water becomes atomic weapons with the incantation of mantras. Whether it is giving a girl to a boy in a wedding ceremony or giving land donations to Brahmins, it is done with water. Without water nothing can be consecrated. Sangam Tamil Literature praises a donor for donating a lot of things and says water ran like river from his place.
I have already explained in my article ‘copper kills bacteria’ that the reason for giving water from the copper vessel in the temples. They give water with Tulsi from copper vessels. British hospitals used copper handles in doors and proved that copper killed bacteria (Please read my earlier post).
sandhya
avani avittam,youth
Picture of Brahmins doing Sandhyavandhanam
I have also shown in my post ‘Why Hindus practise Homeopathy’, the significance of Achamanam and Prokshnam. Wherever Hindus go on pilgrimage they would not step in to a tank or river or a well without sipping water in small quantities three times (Achamanam). Then they will sprinkle water on their head (Prokshanam). Afterwards they will use the water for bathing, drinking and cooking. This gives them immunity from that particular water source. This is the principle behind Homeopathy. Likeness cures like (Similia similibus curentur- likes are cured by likes). If you take anything in small quantity, even the germs that normally affect oneself, won’t do any harm to one.
I have already shown the medicinal properties of Ganges water in three or four articles. Now I can add more from the Vedic practices. Rudram is part of Yajur Veda. Vedic scholars are asked to recite it standing in the water, half submerged.
Musicians are asked to learn music standing in river water. They have to stand in neck deep water and practise to get good voice.
Mentally sick patients are taken to waterfalls and asked to bathe under the falls. Water pressure from the falls increases blood circulation. Medicinal herbs in the waters also help anyone to get good health through the mineral water.
Water is given to devotees at the end of each Puja as Prasad.
rain at CBE, fb
Picture of Rain
Hymns in the Vedas
nadhikarai dhyanam
Picture Shankaracharyas meditation on the banks of a river.
Prayer for purging snake poison (Atharva Veda ,Kanda 6)
“ I sprinkle you with waters of rivers and mountains. I sprinkle you with waters of rivers Parushni and Shipala. May peace descend on your face. May peace descend on your heart”.
From Atharva Veda, Kanda 19
“May the water that flows down from the snow clad mountains bring you happiness. May the water that flows in the rivers bring you happiness. May the swift flowing streams bring you happiness. May the water of the monsoon bring you happiness.
“ There are those who know how to use water in the treatment of ailments. Such people are learned and to them water is a source of power.
(Those who read Hindu scriptures know the significance of these words. Millions will wait to get the sprinkled water on their heads in Temple consecration ceremonies. All the stories of curses and boons explain the usage of water from the pots of seers)
“ Water is the object that guarantees our welfare. Water banishes all our ailments. Water increases our happiness. May water cure all your diseases. Acknowledge the power of water”
There are more hymns in the Vedas glorifying the waters and rivers. We need to do more research in to these hymns.
Compiled by London swaminathan
Article No.1857; Dated 11 May 2015.
Uploaded in London at 9-35
சமீபத்தில் மங்கோலியாவில் மூன்று சூரியன்கள் தோன்றியது சென்னை முதல் லண்டன் வரை எல்லா பத்திரிக்கைகளிலும் ஜனவரி (2015) மாதத்தில் வந்தன. இது ஒரு அதிசய நிகழ்வே. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் காரைக்காலில் இப்படி மூன்று சூரியன்கள் தோன்றியது தினமணியில் செய்தியாக வந்தது. இதைவிட வியப்பான விஷயம் வராஹமிகிரர் என்பவர் சம்ஸ்கிருத கலைக் களஞ்சியமான பிருஹத் சம்ஹிதாவில் 1500 ஆண்டுகளுக்கு முன் இது பற்றி எழுதி வைத்ததாகும்!! அதற்கு முன் அரிஸ்டாடில் போன்ற கிரேக்க அறிஞர்கள் இது பற்றிப் பேசியிருந்தாலும் வராஹ மிகிரரே முதலில் இதைச் சொல்லி இருக்க வேண்டும். ஏனெனில் அவர், தனக்கு முந்திய 20-க்கும் மேலான அறிஞர்கள் பெயர்களைச் சொல்லி அவர்கள் சொன்ன விஷயங்களைச் “சுருக்கமாகச்” சொல்வதாக எழுதியுள்ளார்.
மூன்று சூரியன்கள் தோன்றுவது எப்படி என்பதைக் காண்பதற்கு முன்னால், இது பற்றி வராஹமிகிரர் சம்ஸிருதத்தில் எழுதியது என்ன என்பதைக் காண்போம்
பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 37 (ப்ரதி சூர்ய லக்ஷணம்)
1).போலி சூரியன்கள் தோன்றுவது நல்ல சகுனமே! அந்தந்த பருவத்துக்கு ஏற்ற வண்ணத்தில் தோன்றினால் நல்லது. மேலும் தூய வெண்மை அலது வைடூர்ய ரத்ன வர்ணத்தில் இருந்தால் நல்லது.
ப்ரதிசூர்யக: ப்ரசஸ்தோ திவசக்ருத்ருதுவர்ணசப்ரப: ஸ்நிக்த:
வைடூர்ய நிப: ஸ்வச்ச: சுக்லஸ்ச க்ஷேமசௌர்பிக்ஷ:
2).போலி சூரியன்கள் மஞ்சள் வர்ணத்தில் இருந்தால் வியாதிகள் மலியும்; சிவப்பு வர்ணத்தில் இருந்தால் ஆயுதப் போராட்டம் நிகழும். பல சூரியன்கள் வரிசையாகத் தோன்றுமானால் வியாதிகள், அரசர் படுகொலை, கொள்ளைக்காரர் தொல்லைகள் நிகழும்
பீதோ வ்யாதீம் ஜனயத்யசோகரூபஸ்ச சஸ்த்ரகோபாய
ப்ரதிசூர்யாணாம் மாலா தச்யுபயாதங்கன்ருப ஹந்த்ரீ
3).உண்மைச் சூரியனுக்கு வடக்கில் போலி சூரியன் தோன்றினால் மழையும் தெற்கில் இருந்தால் கடுங் காற்றும் தோன்றும். மேலே தோன்றினால் மன்னனுக்கு கேடு, கீழே தோன்றினால் மக்களுக்குக் கேடு. இரு பக்கங்களிலும் தோன்றினாலோ நீர் நிலைகளால் (ஆற்று வெள்ளம், கடல் சுனாமி அலை) கேடு வரும்.
திவஸக்ருத: ப்ரதிசூர்யோ ஜலக்ருதுதக்தக்ஷிணோ ஸ்திதோ அனிலக்ருத்
உபயஸ்த: சலிலபயம் ன்ருபமுபரி நிஹன்யத்யதோ ஜனஹா
இதற்கு மேல் அவர் காஸ்யபர், பராசரர் முதலியோர் இது பற்றி என்ன சொன்னார்கள் என்ற ஸ்லோகங்களையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.
ஹிந்துக்கள் வான மண்டலத்தைக் கூர்ந்து கவனித்ததோடு நில்லாமல் அதை எழுதியும் வைத்தது அவர்களது விஞ்ஞான கண்ணோட்டத்துக்கு சான்றாகத் திகழ்கிறது.அவர் எழுதியது இன்றைய அறிவியல் அளவுக்கு இல்லாவிட்டாலும் அன்றே நாம் இதைக் கண்டு பிடித்து எழுதினோம் என்பது பெருமைக்குரியது. வானவியல் உண்மைகள் மாறிக்கொண்டே வருகின்றன. 25 ஆண்டுக்கு முந்தைய வானவியல் புத்தகங்கள் இங்கு லண்டனில் பழைய புத்தகக் கடைகளில்தான் பார்க்கலாம். 2000 ஆண்டுகளுக்கு முன் இந்துக்கள் இதை சம்ஸ்கிருதத்தில் எழுதியதற்கு அவர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போட வேண்டும். மேலும் வராஹமிகிரர் பூகம்பம் பற்றியும் ஒரு தனி அத்தியாயம் எழுதுயுள்ளார். இவ்வாறு இன்றைய உலகை உலுக்கும் விஷயங்கள் பற்றி அன்றே தனித்தனி அத்தியாயங்கள் எழுதியது அதிசயமன்றோ!!! சம்ஸ்கிருதத்தைக் கற்றால் இது போன்ற பல்லாயிரக் கணக்கான உண்மைகளை உணரலாம்.
32496-sun-dogs02
மூன்று சூரியன்களுக்கு விஞ்ஞான விளக்கம்
இது மிக உயரத்தில் உள்ள மேகங்களில் இருக்கும் அறுகோண வடிவ பனிக்கட்டி ஸ்படிகங்களால் (ஹெக்சகனல் கிறிஸ்டல்ஸ்) தோன்றுகின்றன. பிரிஸம் எனப்படும் முக்கோண வடிவ கண்ணாடியின் வழியே ஒளி செல்லும் போது அது வானவில் நிறத்தில் ஏழாகப் பிரிகிறது. அது போலவே அறுகோண வடிவ ஸ்படிகம் வழியே செல்லுகையில் அது சரியாக 22 டிகிரி கோணதில் பிரிகிறது. இதை ஒலி விலகல் என்பர். இந்த அறுகோண ஐஸ் ஸ்படிகங்கள் மேகத்தில் பல இடங்களில் பரவலாகக் காணப்பட்டால் சூரியனைச் சுற்றி ஒரு வட்டம் தோன்றும். இதைத் தமிழில் சூரியனைச் சுற்றி கோட்டை கட்டி இருக்கிறது என்பர்.
இதற்கு மாறாக அந்த ஐஸ் ஸ்படிகங்கள் கீழே போய் செங்குத்துக் (வெர்டிகல்) கோடுகளாக நிற்குமானால், விலகும் ஒலியானது படுக்கை (ஹரிஸாண்டல்) வடிவத்தில் இருக்கும் அவை போலி சூரியன்களைத் தோற்றுவிக்கும்.
போலி சூரியன்கள் பல வண்ணங்களில் – ஆரஞ்சு, மஞ்சள், நீலம்—இருக்க முடியும். சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் சிவப்பாகவும், தள்ளிப் போக போக மஞ்சள், ஆரஞ்சு, நீலம் என்று மாறிக்கொண்டேயும் வரும்.
கிரேக்க அறிஞர் அரிஸ்டாடில் கி.மு.384, மீண்டும் கி.மு.322ல் தோன்றிய போலி சூரியன்களைக் குறித்துவைத்தார். அவருக்குபின் வந்தோர் இது பற்றி எழுதிவிட்டு இதனால் வரும் கேடுகள் என்ன என்ற நம்பிக்கைகளையும் எழுதினர்.
சம்ஸ்கிருத நூல்களில் மேலும் பல இடங்களிலும் போலி சூரியன்கள் பற்றிய குறிப்புகள் உள.
சுற்றும் பூமியின் பயணத்தில் நாளும் முடியும்,
முடியும் நாளின் கணத்தில் மற்றநாள் துவங்கும்
துவங்கும் பொழுதும் புலர கதிரும் விளையும்,
விளையும் நாளில் விழிக்கும் உயிர் வினையும்
வினையும் உயிரின் களைதீர விலைகதிர் கலையும்
கலையும் கவியும் பொருளாய் உருவாய் திரியும்
திரியும் உருவில் நீற்மட்டம் உற்றதாய் உறையும்,
உறையும் நீரில் உலர்ந்த தசையும் அசையும்
அசையும் தசையில் இசையும் ஓசையும் மொழியும்
மொழியும் பொருளும் விளங்கிடும் விளங்கா விதியாம்

விதியாம் விதியேன் விளித்து விளக்கபிறந்த மதியாம்
மதியாம் மதிப்பாம் மதிப்பில்லா பொருளாம் அறிவாம்
அறிவாம் அறிவதில் எல்லையென ஏதும் இல்லையே
வீட்டினுள் நுழையும் போதே ஒரு பெருமித துக்கம் தொண்டை அடைத்தது. அடைத்த தொண்டையை கனத்துக் கொண்டே வந்தான் திம்மன். அலைந்து ஓடி விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் அவனது மகனை கண்டு வெறுப்பும் விருப்பும் கலந்த ஒரு உணர்வு ஊடுருவியது.


நாளைமுதல் பட்டினி என்பதை கூறி அந்த ஏழு வயது மகனின் மகிழ்ச்சியை குலைக்கவா? வேண்டாம் என்றிருந்தான் திம்மன். உண்மை எத்தனை நாள் பதுங்கும். அதிலும் இது இடைவெளி இல்லா உண்மை . உண்மை பாகற்காய் போல கசந்தாலும் ஜீரணிக்க வேண்டிய சங்கடம். இத்துநை உபாததுறவாததிலும் திம்மணின் மனம் நிம்மதியாய் இருப்பது ஒரு பௌதீக திரிபு தான், ஆனாலும் நடந்தது அதுதான். அதிலும் கடந்த சில வருடங்களாக இல்லாத நிம்மதி அவனுக்கு.


கோமாளி வேசங்க்கட்டிய எவருக்கும் நிம்மதி என்பது எட்டா கனி தான். அதிலும் இவன் ராஜா வேசம் கட்டிய கோமாளி. மகேந்திரா நகர் மெயின் கிரசிங் இல் இருக்கும் வொந்தேர் டிஸ்நீ இல் வாயிற் சிலை வேலை திம்மனுக்கு. எது நடந்தாலும் ஜடமென நிக்க வேண்டிய வேலை . ஒரு விதத்தில் கடவுளுக்கும் இவனுக்கும் ஒரு பொருத்தம் எது நடந்தாலும் தள்ளி நின்றபடி வேடிக்கை பார்க்கும் பணியல்லவா?.

வெயிலுக்கும் மழைக்கும் அப்பாற்பட்டவன் திம்மன், இக்கால மனித குரங்குகளின் அத்தனை அவமதிப்பையும் சகஜமாய் பார்ப்பவன் ஏற்பவன். அவனை பொறுத்தவரையில் அனைத்தும் வேடிக்கை தான் . வேடிக்கை பார்ப்பவற்க்கே தெரியும் அத்துணை நிகழ்வும் அதன் பின்னொட்டமும்.

அது சரி, எதுக்காக நாளை முதல் பட்டினி ; என்ன காரணம்? . வேறென்ன வேசம் கட்டிய வேலை இன்றோடு அற்று போனது, எத்தனை துயரம் தினமும் வெட்கதிலும் துக்கத்திலும் தூக்கத்தை தொலைத்தான் திம்மன் என்பது அவன் பாதியாம் மனைவி கூட அறிதல் நியாயமில்லை .

அத்தனை அவலங்களும் இன்றோடு இலைமேல் விழுந்த பனித்துளி நழுவுதல் போல விலகிய நிலைகண்டு இதயத்தில் இன்பம் ஊற அதை அப்படியே இழுத்து போட்டு வயிற்றின் கானல் சுட்டு சம்பலாக்கி ஜீரணித தருணம் . மடியில் வந்து விழுந்தான் மகன் அன்புடன் அவனை ஆர தழுவி க்கொண்டே அருகிருக்கும் மனைவியிடம் நாளை முதல் வேலை இல்லை என்ற நிஜத்தை நிதானமாய் உதிர்த்தான் திம்மன்.

உலக ஜீவித்ரேயீல் , தானும் ஒரு பயணி என்ற தத்துவம் புரிந்தவன் திம்மன். என்ன தனது பெட்டி சமூகத்தில் உள்ள பயணிகளின் செயல்களை கடவோரம் நின்று வேடிக்கை பார்க்கும் பயணி.

அதெல்லாம் போகட்டும் எதற்காக வேலை போனது ,திம்மனுக்கு. நிதர்சனம் இல்லா இவ்வுலக தினசரியில் மனிதநேயத்தை பசையிட்டு சேர்த்த காரணத்துக்கு வேலை போனது. இந்த மிருக பிரதேசத்தில் புனிதமான மனிதாபிமானத்தை ஜீவித்த தர்மத்திற்காக வேலை போனது.

உண்மையில் திம்மணிடமும் தவறில்லை வேலை போனதும் தவறில்லை கடமை தவறியதால் வேலை போனது, அது தொழில் தர்மம் .திம்மன் கடமை தவறியதற்கு காரணம் மனித தர்மமே. சிலைக்கே உதாரணமாய் நின்றவனின் மனதில் யுகயுகமாய் வழியின்றி திரிந்த பொது நேசம் திடீரென பேய் பிடித்து போல் கனன்றதின் விளைவு அது.

தெளிவாய் தெரிந்து கொள்ள இன்னும் 8 மணி நேரம் முன்னே திரும்பி செல்ல வேண்டும். காலை 11 மணி இன்றைய சிலையாக நின்றிருந்த திம்மன்., வரவேற்பின் தர்மமும் மறந்து கல் ஆனான் .முதலில் வந்த ப்ரென்ச் குடும்பம் உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். பின்னே வந்த கல்பாறை ட்‌சர்ட் காரன் டீஜே ஜ்யாஸ் என்றெல்லாம் கை ஆட்டி ஆடினான் யார் கோமாளி என்ற சந்தேகம் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல திம்மனுக்கும் தான்.

இன்னொரு காதல் ஜோடி; திம்மனுக்கு ஜீவனும் கண்ணும் இருப்பது அறியாது சரசம் செய்து கொண்டனர். அடுத்து ஒரு குடும்பம்; அக்குடும்பத்தில் ஒரு 15 வயது இளைஞன் வேறொரு குடும்பம் அதனுடன் ஒரு 14 வயது இளம் பெண் . தான் பவுஸை காட்ட பாக்ஸிங் மூட்டையை குத்துவது போல் திம்மன் வயிற்றை படம் பார்த்தான். இத்தனைக்கும் மசியாவில்லை.

அனைவருக்கும் ஆச்சர்யம் சிலர்க்கு பொறாமையும் எரிச்சலும் கூட. பின்ன ஒருவன் புகழப்பட்டால் எத்தனை  பேரால் ஏற்க முடியும். அந்த சிலர் திம்மனை இம்மியெனும் அசைத்திட பல்வேறு வழிகளில் போராடின் .ஏதும் பயனில்லை . தடியடி , கொட்டுதல் போன்ற கொடுமைகள் பொங்கல் போட்டிகள் போல விமார்சையாய் நடந்தெறின. நிஜமாகவே, உணர்ச்சிகளை கழட்டி போட்டவன் போல திம்மன் நகம் கூட நடுங்கவில்லை. இவை அனைத்தையும் பார்த்த காகம் சிலை என்றே நம்பி தான் பங்கிற்கு எச்சமிட்டு பறந்தது , பெரும் தலைவர்களுக்கு கிடைக்கும் பெரும் மரியாதையென அதையும் ஏற்றான்.

இத்தனைக்கும் பொருத்த திம்மனுக்கு அதற்கும் மேலாய் ஒன்று நிகழ்ந்தது. கண்ணெதிரே பச்சிளம் குழந்தை மரணிக்க போகும் கொடூரம். முன் நடந்த விபத்தின் பின் விபத்தாய் நிகழ போகும் பயங்கரம். ஸ்கூடி என்னும் சுடிதார் வாகனம் தாய்மையை தாங்கி செல்ல குழந்தையை மடியில் வைத்து கொண்டு. என்ன நடந்திடும் என்ற கர்வமுடன் ஓட்டி செல்லும் பெண். எதிர்வந்த வாகனத்தை மறந்தே போனாள் . காரணம் இரண்டுதான் ஒன்று காதல் நினைவு. இரண்டு தலைக்கணம் .அதில் அவளுக்கான காரணம் இரண்டாவது . மோதியததில் தாய் சாலையோர மரத்தில் மோதி மயங்கினாள் . குழந்தையோ நாடு சாலையில் கிடக்கிறது, பிரதான சாலையின் அத்தனை குணமும் கொண்ட சாலை அது. ஆபத்தில் கடவுள் வருவார் என்பதெல்லாம் என் போன்ற கற்பனையாளர்களின் மூடகருத்து . உண்மையில், கடவுளே திம்மனுக்கு பதில் நின்றிருந்தாலும் தர்மம் பேசி தள்ளியே நிர்ப்பார். காரணம் அவர் வார்த்த சமூகமும் அப்படிபட்டதே . ஆயினும் திம்மன் ஓடினான் குழந்தைக்காக குழந்தை காக்க , குழந்தை காப்பாற்ற பட்டது அவனது வேலை பறிக்க பட்டபோது.

திம்மன் பொருப்பில்லாதவன் , பொறுமையில்லாதவன் என்பதெல்லாம் வேலையற்ற சமூகத்தின் தலைவர்களாகிய குறை கூறும் ஆசாமிகளின் ஒருமித்த கருத்து . நிஜத்தில் அவனே மனிதன். நெருங்கும் மரணமும் அவன் அன்பை கண்டு அடங்கி ஒதுங்கியது.

அத்தனையும் கேட்ட மனைவிக்கு கர்வம் தான் மிச்சம் . அவள் பதிலோ வேறுவிதம் ஒருவேளை இந்நிலை நம் பிள்ளைக்கு என்றால் விட்டு வேடிக்கை பார்ப்பீர்களா அதுபோல் தானே. வேலை போனால் என்ன இன்னொரு வேலை இல்லையா? . அதுவரைக்கும் தானே இந்த பசி பட்டினி எல்லாம் பரவால்ல நாம் சமாளிக்கலாம். திம்மனுக்கும் கண்ணீர் வந்தது . அவன் தியாகம் பெரிதல்ல அவள் தியாகம் முன் என்றதை கண்ணீர் சொன்னது.

நன்றி~



Astronomers have for the first time captured visual evidence of the existence of tubular plasma structures in the inner layers of the magnetosphere surrounding the Earth.
“For over 60 years, scientists believed these structures existed but by imaging them for the first time, we’ve provided visual evidence that they are really there,” Cleo Loi of the ARC Centre of Excellence for All-sky Astrophysics (CAASTRO) and the School of Physics at the University of Sydney said.
Loi is the lead author on this research, done as part of her award-winning undergraduate thesis and published in the journal Geophysical Research Letters.
“The discovery of the structures is important because they cause unwanted signal distortions that could, as one example, affect our civilian and military satellite-based navigation systems. So we need to understand them,” she said.
The plasma structures are explained in this clip:

The region of space around the Earth occupied by its magnetic field, called the magnetosphere, is filled with plasma created by the atmosphere being ionised by sunlight.
The innermost layer of the magnetosphere is the ionosphere, and above that is the plasmasphere. They are embedded with a variety of strangely shaped plasma structures, including the tubes.
“We measured their position to be about 600 km above the ground, in the upper ionosphere, and they appear to be continuing upwards into the plasmasphere. This is around where the neutral atmosphere ends, and we are transitioning to the plasma of outer space,” Loi said.
1433177712286Cleo Loi via Sydney Morning Herald
Using the Murchison Widefield Array, a radio telescope in the Western Australian desert, Loi found that she could map large patches of the sky and exploit the the array’s rapid snapshot capabilities to create a movie - effectively capturing the real-time movements of the plasma.
Loi has been awarded the 2015 Bok Prize of the Astronomical Society of Australia for her work
’மதம் கொண்டு வந்தது சாதி,இன்னும்
மனுஷனத் தொரத்துது மனு சொன்ன நீதி’
மருதநாயகத்துக்காக ராஜா இசையமைத்த ஒரு பாடல். சரியான இசைக்கோப்புகூட இல்லாத முரட்டு ஒலிப்பதிவுதான். ஆனால் அந்த மெட்டும் பாடும் விதமும் என்னவோ செய்கிறது. இந்த direct, raw impactதான் ராஜாவின் உயிர்ப்புள்ள இசை, அவரது ஒரே அடையாளம்.
இந்தப் பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அநேகமாக ராஜாவே எழுதியிருப்பார் என்பது என் ஊகம்.


Next PostNewer Posts Previous PostOlder Posts Home