இன்றைய நிலையில்
இணையத்தில் பெண்கள்
நிலையை அறிய FB யில்
ஒரு fakeid ஒப்பன்
செய்தேன்.அதில் ஏற்பட்ட
அனுபவங்களை பகிரவே இந்த
பதிவு.முதலில் ஆரம்பித்து 1
வாரத்தில் வந்த friend request 959!!!
அடுத்து ஒருமுறை லாக்இன்
செய்து Close
செய்து பிறகு ஓப்பன்
செய்தால் 200 hi msg.
எந்த ரிப்ளேயும் தராமல்
இருந்தே இப்படி. அதிலும்
சிலரின் முதல் Msg unga ph no plz?
எப்படி இதை எளிதாக கேட்க
முடிகிறது.இணைத்திற்கு வரும்
பெண்ணிடம்
இவ்வளவு ஈசியாக கேட்கும்
பலர்.தன் உடன் 3 வருடம் படித்த
பெண்ணிடம்
இப்படி கேட்ருபாங்களா????
இன்னும் சிலர் reply வராமல்
இருந்தால் “yean di msg pana matra”
என்று ஒருமையில் பேசும்
நிலையும் இருக்கிறது.
அதிலும் புரோபைல் picture
வைத்தவுடன் வந்த comments like
தன் நெருங்கிய நண்பன் செய்த
சாதனைக்கு கூட
இவ்ளோ வந்திருக்காது.
அப்படி என்ன இருக்கிறது எதிர்
பாலினம்
மீது ஒரு ஈர்ப்பு அனைவருக்கும்
இருப்பது சகஜமே.ஆனால்
இப்படி யார் எவர் என
தெரியாமல் இருக்கும்
போது இப்படி செய்வது சரியாகுமா??
ஏன் இதை சொல்கிறேன்
என்றால் சிலர் தங்கள் ****
போட்டோ எடுத்து இது நல்லாயிருக்கா என
அனுப்பினார்கள்.இணையத்தில்
பல நல்ல
நண்பர்கள்,உதவிகள்,ஊக்குவிப்புகள்
என நிறைய நல்ல விசயங்கள்
இருக்கிறது.இப்படி பட்ட
சிலரில் செயல்களால் இணைய
ஆண்களை பொதுவாக குற்றம்
சொல்கின்றனர்.இப்படிபட்ட
நிலையிலும் இணையத்தில்
சாதிக்கும் நண்பர்கள்
இருக்கதான்
செய்கிறார்கள்.இணையம்
என்னும் இரு பக்கம் கூராண
கத்தியை சரியாக
பயன்படுத்துவோம். நட்புடன்
இருப்போம். இது என்
அனுபவமே இது யாரையும்
குறிப்பிடுவது அல்ல.ஏதேனும்
தவறாக இருந்தால்
இப்பொது sorrry.
சண்டைக்குலாம் வர வேண்டாம

Next PostNewer Posts Previous PostOlder Posts Home