Dr.சுனிலின் கேள்விகள் ? பதிலளிக்க முடியாததாக இருக்கிறது....!!
.
இந்த கேள்விகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது:



[ எல்லா கேள்விகளுக்கும் சொல்ல நானும் இன்னும் நிறைய தேட வேண்டும்... முடிந்தவரை சொல்கிறேன்... தவறுகள் இருந்தால் குறிப்பிடவும்....]
.
1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர் ?
இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை ?

.
புராணகளும் இதிகாசங்களும் ஒன்றை சொல்கின்றன... பூமியில் பிறந்து வளர்ந்ததாக.. மேலும் அன்று இந்தியா என்று ஒன்று இல்லை ... மேலும் பிறந்தது எல்லாம் யாரோ ஒரு தீய அசூரனை கொல்ல என்கிறபொது.. அதர்க்கு தொடர்பு உள்ள இடத்தில் தான் பிறக்க வேண்டும்... மேலும் அந்தக்கால நில வரையறைகள் இன்று இல்ல்லை ... இந்திரன் இலங்கையில் பிறந்ததாக வரலாறு உண்டு... பாண்டியனே லேமுரியா கண்டத்தில் தான் ஆட்சி செய்தான் என்னும் போது அதர்க்கும் முந்தைய புராணங்கள் இந்தியாவில் தான் நடந்தது என்பது சந்தேகம்...


2. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும் இறைவிகளும் இந்திய மிருகங்களையே வாகனங்களாக கொண்டுள்ளனர் ? ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படும் கங்காருகள், ஒட்டகசிவிங்கி போன்ற மிருகங்கள் ஏன் இல்லை ?
.
நன்றாக கவனியுங்கள் எந்த மத அல்லது எந்த கலாச்சார கடவுள்களுக்கும் அவ்விளங்குகள் வாகனமாய் இருந்தது கிடையாது... பெரும்பாலும் அக்சுருத்தும் விலங்குகலே வாகனமாய் பயன்படுத்த பட்டிருக்கின்றன...

3. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும், இறைவிகளும் அரச குடும்பங்களிலேயே பிறக்கின்றனர் ? ஏன் இவர்களில் யாரும் ஏழை குடும்பங்களிலோ அல்லது தாழ்ந்த குலங்களிலோ பிறக்கவில்லை ?

எல்லை சாமிகளை மறந்துவிட்டீர்களே அவர் யாரும் அரச குடும்பத்தார் இல்லையே... கிருஷ்ணர் இடையர்களோடு வளர்ந்தார்... சிவன் அரசகுலம் அல்ல ராமர் வனவாசம் செய்தார்.. பிறப்பில் அரசன் என்பது உயர்ந்தகுளம் அல்ல... மீனவ தலைவன் மீனவ அரசன் எனப்படுகிறான். தாழ்ந்த குலம் இருந்தாகவே இல்லையே...  வள்ளி குறத்தி.. யோசியுங்கள்...
.
4. இந்து கடவுளர்கள் மற்றும் இறைவிகளின் அன்றாட நடவடிக்கைகளான பார்வதி சந்தனம் பூசி குளிப்பது, விநாயகருக்கு லட்டு செய்வது, விநாயகர் லட்டு சுவைப்பது போன்ற விவரங்களுடன் முடிந்து ஏன் முடிந்து விடுகின்றன ?
அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா ? இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் ? என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள் ?

.
வதம் செய்வதையும் தியானம் செய்வதையும்... தவத்தில் இருந்தைத்தையும் கேள்வி படவில்லையா?  பிறந்த அல்லது அவதரித்த கடவுள்கள் மரணம் அடையவில்லையா... இங்கிருந்தால் இப்படி இருக்குமா? ... குறைந்த பட்சம் நம்மால் கங்கையின் ஊற்று எங்குள்ளது என்று கண்டறிய முடியவில்லையே... தலைகாவிரி போல் தலைகங்கை எங்கே?,,

5. புராணங்கள் கடவுகளும் இறைவிகளும் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்ததாக விவரிக்கின்றன. சில நேரங்களில் சிலருக்கு வரங்கள் அளித்தும், பாவிகளை கொன்றும் உள்ளனர். ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது, ஏன் அவர்கள் இப்போது வருவதில்லை ?
.
வேதங்கள் சொல்லிவிட்டதே கலியுகத்தில் இறைவன் வருவதில்லை என்று... மேலும் முன்பைப்போல இப்போது யாகங்களும்.. தவங்களும் யாரும் செய்வதில்லையே வரம் தரும் அளவிர்க்கு...


6. புராணங்களில் எப்போதெல்லாம் உலகில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 30-35 வருடங்களுக்கு பிறகு அராஜகம் செய்பவன் கொன்றுவிடுகிறார்.
கடவுளே அராஜகம் செய்பவனை கொல்கிறார் எனில் ஏன் 30-35 வருடங்கள் காத்திருக்க வேண்டும் ?
அராஜகம் செய்பவனை உத்தரகாண்டில் தன்னுடைய பக்தர்களையே கொன்றது போல் உடனே கொல்லவில்லை ?

.
இயற்கை சீற்றம் என்பதுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு அது வேற டிபார்ட்‌மெஂட் ... சில வேளைகளில் கடவுள்களே இயற்கை சீற்ரத்தில் சிக்கியுள்ளத்தை எல்லை சாமிகளின் வரலாறுகள் சொல்லும்.. மேலும் அப்புராணங்களே சொல்லுகின்றன காலம் வரும்வரை கடவுளும் காத்திருக்க வேண்டும் என்று..

7. இந்து மதம் மிகவும் பழமையானது எனில் வெளியுலகில் ஏன் பரவவில்லை ? இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் ஏன் அதிக வரவேற்பு பெற்றன ? இவைகள் மிகப்பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன ? ஏன் இந்து கடவுள்களாலும் இறைவிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை ?
.
மாயன் காமேர் சூமெரியா, வூடு, ஜம்நா போன்ற பழங்கால வெளியுலக கலாசார கடவுள்களை ஒரு நோட்டம் விடுங்கள்.. மேலும் இஸ்லாம் இந்து மடத்தில் இருந்து பிரிந்து தோன்றியது... இந்து மாத அரசன் சிடார்த்தான் தான் புத்தர் என்பது தெரியும் அல்லவா... புத்தன் சீடர் தான் கிருஷ்து என்று ஒரு வரலாறு தற்போது வெளிவண்துள்ளது


8. பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது இல்லையெனில் ராமரின் தந்தை மூன்று பெண்களை ஏன் மணந்துக் கொண்டார் ?
.
ஏர்ப்புதையது தான்..

9. மகன் விநாயகனின் தலையை வெட்டிய சிவன், அதே தலையை மீண்டும் பொருத்த இயலாத கடவுள் என்ன கடவுள் ? ஏன் ஒரு அப்பாவி யானையின் தலையை வெட்டி விநாயகரின் உடலோடு சேர்க்க வேண்டும் ? எப்படி ஒரு யானையின் தலை மனிதனின் உடலோடு பொருந்தும் ?
.
இந்த வரலாற்றில் எனக்கும் நண்பிக்கை இல்லைதான்... என்றாலும் நரசிம்ம அவதாரம் போல் ஏதேனும் காரணம் சொல்லியிருக்கலாம் ..

10. இந்து மதத்தில் அசைவ உணவு கூடாதெனில் ராமர் ஏன் பொன் மானை வேட்டையாடச் சென்றார் ? மானைக் கொல்வது தவறில்லையா ?
.
கூடாது என்று யார் சொன்னது முனிவர்களா, கடவுளா , கண்ணப்ப நாயனார் கதை பாருங்கள்.. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று கிருஷ்ணர் சொல்லவில்லையா.?... மானை வேட்டையாடுதல் என்பது கொல்லுதல் என்றுதான் ஆக வேண்டுமா ? சிறை பிடிக்கவும் வேட்டையாட வேண்டுமே? காலில் சுட்டு குற்றவாளியை பிடிப்பது போல..


11. ராமர் கடவுள் எனில் அமுதக் கலயம் ராவணின் வயிற்றில் உள்ளது என்பதனை ஏன் அறியவில்லை ? ராவணின் குடும்பத்து ஆள் தெரிவிக்க வில்லை எனில் ராமரால் ராவணனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்காது. இது தான் கடவுளின் நிலையா ?
.
இதுக்கு நான் ராமாயணம் படிச்சி தான் சொல்லணும்.. சோ பாஸ்..

12.குளிக்கும் கோபிகைகளை மறைந்து பார்க்கும் கிருஷ்ணரை கடவுளாக எப்படி கருத முடியும்? தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா ? அப்படி எனில் கிருஷ்ணரை கடவுள் என எப்படி கூற முடியும் ?
.
களவு ஒழுக்கம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

13. இந்துக்களில் கற்பழிப்புக் குற்றவாளிகள் அதிகம் ஏன் ?

.
இந்திய சட்டம் அப்படி அரபியாவில் நடப்பதில்லையா? அங்கு என்ன தண்டனை தெரியாதா?  இந்துக்கள் மட்டுமா இங்கு ...

14. இந்துக்கள் ஏன் சிவனின் ஆணுறுப்பை வணங்குகின்றனர் ? ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லை ?
.
முதலில் அது ஆண் உறுப்பு தானா என்று இன்னும் முடிவாகவில்லை.... நாசா வேறு ஒரு காறாணாம் சொல்கிறது... விண்வெளி தோற்றம் பற்றிய ஆய்வில் முதலில் விண்வெளியில் லிங்கம் தான் தோன்றியது என்கிறது....  அதனால் கொஞ்சம் தெளிவான முடிவு கிடைக்கட்டும்...

15. கஜுராஹோவில் உள்ள கோவில் சுவர்கள் காமத்தை தூண்டும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. இந்த மாதிரியான இடங்களை புனிதமான கோவில் என கூறலாமா ? உடலுறவுச் செயல் வணங்கத் தகுந்த வேலையா ?

காமஸூத்ரா எழுதிய இந்து மதம் காமத்தை புனிதமாக போற்று கிறது... கற்பு நெறி போற்றப்படும் போது வணங்க தக்கது தானே.. 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home