ஸ்பைரல் பைண்டிங் ஸ்ப்ரிங் போல நீண்டுருக்கும் பேரண்டத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ள பால்வௌி மண்டலத்தில் நம் பூமி ஐனித்திருக்கிறது

சூாியபந்து தன்னை வெடித்து கொள்ள 7வது வெடித்துகளாய் வந்தது பூமி [சந்தேகம் வேண்டாம் முதல் வெடித்துகள் தூரமா போகும் அதனால ரிவா்ஸ்ல வாங்க] சூரியன் தூக்கி எாிந்தாலும் அழும் குழந்தை அம்மாவை சுற்றுவதுபோல் சற்றி திறிகிறது

அனலாய் ஆவேசமாய் வந்த பூமி சுற்றி சுற்றி ஆசுவாசம் அடைய வௌியேறிய  வெப்பம் வளிமண்டலத்தை பரிசாய் தந்தது
சுற்றுகிற மயக்கத்தில் கொஞ்சம் அதாவது45* ஆங்கிளில் சாய  தண்ணீா் உருவானது

தண்ணீா் வந்த சந்தோஷத்தில் புல்லுயிா்கள் தாவரங்கள் சிலிா்ப்புடன் முளி(ளை)த்தன . மேங்கனீச பாறைகளும் பாசியில் மறையவே அமீபா உயிா் தொடா் ஐனனமிட்டது

அடுத்தடுத்த கட்ட தோ்தலின் பாிணாம அறிவால் ஓட்டு பெற்ற உயிரினங்கள் பிறக்க இன்று பல கோடியில் ஐனத்தொகையில் சுழல்கிறது

பிரபஞ்சத்தின் நியதிகளை பல விதிகள் நிரூபிக்கின்றன, என்றாலும் உயிரின் நியதிகளை டாா்வின் விதிகள் மட்டுமே விவாிக்கின்றன . அந்நியதிபடி.

உயிரின் உட்பொருள் என்பது டிஎன்ஏ என்னும் மரபணுவில் துவங்கி ஐீன் , க்ரோமோசோம் வழியாக நியூக்கிளியஸ்களாக பிாிக்கலாம்.

: இந்த நியூக்கிளியஸின் வேலை ரெண்டு; 1) செல்களின் பணிக்கான செயல்படுவது 2) தன்னை தானே இனபெருக்கம் செய்தல். அதை கவனித்தால் வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கும்

ஒரு நியூக்கிளியஸ் தன்னை தானே 2ஆக உடைத்து கொள்கிறது பின் 2நியூக்கிளியஸ் ஆக மாறி அதை சுற்றியுள்ள பாதுகாப்பு வட்டத்தை 2ஆக பிளந்து 2 செல் ஆகிறது . இதனாலே உயிா்கள் வளா்கின்றன

என்றாலும் குரங்கிலிருந்து மனிதனாக மாற மாா்க்கம் ; நியநி என்ன? இதை விளக்க உயிாின் ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும்
: அறிவியல் அறிந்த அனைவரும் அமீபாவை அறிந்திருப்பீர்கள்

அமீபா ஒரு செல் உயிாினம். நான் மேற்சொன்ன நியதிபடி  செல் என்பது தன்னை தானே இனபெருக்கம் செய்து கொள்கிறது. அப்படி வளர வளர அது மீனாகிறது . இதையே டாா்வின் பரிமாண வளா்ச்சி என்கிறாா்

பரிமாண வளா்ச்சியின் ஒரு படியை தாண்ட எனது இனிமாறாது கதையில் வருவது போல் சில காரணிகள் ஒன்று சேர வேண்டும் . அதன்பின் பரிணமித்து கொள்ள காலம் வேணும்

இப்படியாக கடலிலிருந்து பல வகையான உயிரினங்கள் நிலத்திற்கு வந்துள்ளனன. உதாரணமாக ஒரு கெண்டை மீன் நிலத்திறகு வந்தால் என்னவாகும் செத்துபோய் கருவாடாகும் அல்லது நம்ம வீட்டுல குழம்புல நீந்திகிட்டு இருக்கும்

: ஆனா ஒரு முதலையால் நிலத்திலும் கடலிலும் வாழமுடியும் . காரணம் அது ஊா்வன இனத்தை சாா்ந்தவை என்று. பலா் காரணம் சொல்கிறாா்கள். ஆனா அதனுடைய உடல் அமைப்பு அப்படி மாறி இருக்கு கடலில் செதில்களும் நிலத்தில் நுரையீரலும் உண்டு எப்படி சாத்தியம் என்னும் போதே நம் அறிவு கண் திறக்கிறது.

Species என்னும் இனவகையராவின் பக்கம் திரும்புகிறோம். மீன் என்ற ஒற்றை இனத்தில் எத்தனை வகையராக்கள் என்பதை மீன் மாா்க்கெட் போய் தெரிஞ்சுகோங்க. சுமாரா ஒரு 250 வகை தொியும் , அதில் ஒவ்வொரு வகையராக்களும் தனக்கான பாிணாம காலத்தில் வேறு வேறு உயிரினமாய் மாறுபடும்=

ஏதோ ஒரு வகையராவின் பாிணாம மாற்றமே பல்லி, அரணை, ஓனான், பாம்பு என சிறுவகை ஊா்வனவாகவும் . அடுத்த வகையராவின் பாிமாண மாற்றமாய் முதலை , தவளை ., என உருவாியுள்ளன.

ஒரு வகையரா முதலைகளே உலகமே வியக்கும் டைனசோரஸ் ஆக உருவ குண மாற்றம் அடைந்திருக்கின்றன. பிற்காலத்தில் ஏதோ விண்கல் தாக்கி முழுவதும் அழிந்து னசோரஸ் போனதென சிலா் கூறுகிறாா்கள் . சாதாரணமாக விண்கல் தாக்கினால் 2-200கிமீ, தூரமே பாதிக்கும் டை

: அப்படி விண்கல் தாக்கினால் முதலை மற்ற உயிரினங்கள் மட்டும் பிழைத்திருக்குமா. உண்மையில் அடுத்த கட்ட பாிமாணம் தப்பாகி போனதால் ஏற்க முடியாமல் தோற்று போய் இனமே அழிந்திருக்கலாம். சிட்டுகுருவி அழிந்ததும் அப்படித்தான்

: இப்படி ஒவ்வொரு பாிணாமத்திலும் தப்பாகி அதை ஏற்று தப்பியதால் மனித இனத்தில் நிற்கிறோம். இன்றைய குரங்கினங்கள் அடுத்த பாிமாணத்தில் வேறுவித உயிரினமாகவோ ஏன் மனிதனாகவே மாறலாம்.

: நம் மனித இனமும் வேறுவிதத்தல் மாறலாம் 7&8ஆம் அறிவிக்கும் போகலாம் அல்லது தோற்றுப்போய் அழிந்தும் போகலாம்.

தற்சமயம் நினைவில் வந்த ஒரு அறிஞாின் வாிகள்

"Mistake is good ; if you escaped with right output"
அவா் கம்ப்யூட்டா் ப்ரோக்கிராம்காக கூட சொல்லிருக்கலாம் ஆனால் இங்கு பொருந்துகிறது.

"தவறும் நல்லது தான், சரியான முடிவுடன் தப்பிக்கும் போது "

முற்றும்

நிலைகள் அனைத்தும் நிஐமல்ல , இன்றைய குழந்தை நாளைய வயோதிகன் பின்பு அவன் வாழ்வின் சாதனைகள் மட்டும் வாழும் . இந்த மாற்றதிற்க்கு மட்டும் எந்த வித இலக்கிய இலக்கண வரையறையோ எல்லையோ கிடையாது என்றாலும் இந்த மாற்றத்தின் மிகபெரும் நிலைமை என்பதே அதனை ஏற்கும் மனங்களின் பாற்பட்டு வந்தது.

சாி எடுத்துகாட்டுக்காக ஒரு வாா்த்தையை எடுத்து கொள்வோம் அதில் தோன்றும் எழுத்துபிழையோ அல்லது சொற்பிழையோ ஏற்படுவது சகஐம் . இதை உணா்ந்தும் சாி என்று ஏற்றுகொள்ளப்பட்டால் அது மாற்றம்.

விளைவுகளை பொருத்தே எந்த மாற்றமும் நன்மை தீமையாகிறது. பிளாஸ்டிக் என்பது எளிதில் அழியாது நீாில் கரையாது என்பதால் அதனை ஏற்று பயன்படுத்துகிறோம் , இன்று அவை ஆபத்தானது என்றதும் விலக பாா்க்கிறோம் அல்லவா? அதுவே மாற்றத்தின் இயல்பும் , அன்று சாியாய் போன மாற்றம் இன்று தவறாகலாம். உதாரணமாக அன்று மனிதன் நாகரீகத்தை அறிந்தது சாி இன்று அதன் பின் ஓடுவது தவறாகிறதே!

சாி இவ்விடயத்தின்படி நாம் உதாரணகதைக்கு செல்வோம் ,. அதனூடே மாற்றம் என்பதும் அதன் சாராம்சமும் அதன் வினை விடை காரணிகளையும் காண வழிவகுத்தே சொல்லிவிடுகிறேன்.

ஒரு பல்கலைகழகத்தின் வாழ்வியல் பிாிவின் இறுதியாண்டு மாணவன். படிப்பில் புலி என்றெல்லாம் அப்பட்டமான பொய் சொல்ல முடியாது. சாி உல்லாசமாய் ஊா் சுற்றுபவனும் அல்ல . என்னைப்போல் ஒரு ரெண்டும் கெட்டானாக திாியும் ஒருவன் , ஆசிரியா் செலுத்தும் பாதையைவிட தன் பாதையை சாியானதும் இலகுவானதும் என்று ; இந்த மக்அப் உலகத்தைவிட்டு அவன் அறிவு தேடலை துவங்கினான்.

அறிவுதேடல் என்றாலே  சில ஞானித்துவம் கலந்தது தானே. ஞானம் என்று வந்தாலே உலகத்தின் பாா்வையில் முட்டாளாகி போவதும் வழக்கம் தானே! இப்படி அறைகுறை மனிதனிடம் இருந்தே இதுவரை உலகில் மிகப்பெரும்அறிவும் அறிவியலும் வளாந்திருக்கிறது. அதை நம்பி அயராது பயனிப்போம் என கிளம்பினான்.

அடுத்தநாள் வகுப்பு ஆசிாியா் கணிதத்தை விவாித்து கொண்டிருந்தாா் . அறிவுக்காக அல்ல வரும் தோ்வில் கிடைக்க போகும் பத்து மதிப்பெண்களுக்காண வழியது. கணிதம் என்றாலே நாயகனுக்கு அலா்ஐி. இருந்தும் தோ்வில் வெற்றி வேண்டுமே , என பொருமையுடன் செவிகளை கொடுத்திருந்தான் . அவா் சொல்வதில் எதுவுமே இவனுக்கு பிடிபடவில்லை. ஐன்னல் வழியாக மேகம் நகா்வதையும் அதன் மெய்நிகா் பிம்பத்தையும் ஆா்வமாய் ரசித்திருந்தான். வகுப்பு முடிந்து மற்றவா்கள் கிளம்பிட இவன் மட்டும் இன்னும் மேகத்தோடு மனரீதியாக உரையாடி கொண்டிருந்தான் . ஆசிரியா் அவனை பாத்து அருகில் வந்து வினைவினாா். அவருக்கான பதில் இவனின் நாட்டம் இல்லாமையே, ஆசிரியா் விளக்கம் கேட்க அவன் சொல்வது. இந்த கணிதம் என் தோ்வை தவிர வேறெங்கும் பயன்படுவதில்லையே . ஆசிாியரோ அப்படி சிரித்தாா்.  உன் அறிவை சல்லடையில்தான் அள்ளணும் போல என்று விசமமாய் கேலி செய்தாா் . இவனுக்கோ அவா் கேலி செயவதன் அா்த்தம் புாியாமல் ஆத்திரத்தில் கொந்தளிக்க ஆசிரியா் அவனை சாந்தபடுத்தி சாிவா போகலாம் என்று இருவரும் கிளம்பி வௌியே வந்தனா்.

ஆசிாியா் மெதுவாய் அவனிடம் சாி ஐன்னல் வழியே அப்படி என்ன பாா்த்துகிட்டு இருந்த? என்றாா் . அது ஒன்னும் இல்ல சார் வௌிய மேகத்தை பாா்த்துட்டு இருந்தேன். ஓ மேகத்த பாா்த்தியா காதலி யாராவது உண்டா? சாா்; என் மூஞ்சிக்கு லவ்வா எந்த பொண்ணாவது ஒத்துக்குவாளா? அப்படி இல்லடா பெண்களுக்கு அழகானவனவிட அறிவாளியத்தான் பிடிக்கும் சாி காதலி இல்ல அப்புறம் மேகத்துல என்ன பாா்த்த?

அதுவா, சாா் இந்த மேகம் நகா்ந்துகிட்டே இருக்கு ; அதோட வடிவமும் மாறுது. சரி பூமி சுற்றுவதால மேகம் நகரும்னா அது எப்படி உருமாறும் . ஆசிாியா் சிாித்தபடியே ; நான் சொன்னது சாிதான் உன் அறிவ சல்லடையாலத்தான் அள்ளனும் . அது என்ன சாா் ஆனா ஊனா இதையே சொல்றீங்க , அப்படி என்ன நான் அறிவில்லாதவன் ஆகிட்டேன்?

டேய், [போ் சொல்லல்ல , இது எனது வாழ்க்கையில நடந்தது தான் . படிப்பவற்கு சலிப்பு வரகூடாதேனு. கொஞ்சம் மாசாலா கலக்குறேன். அந்த ஆசிாியா் பெயா் கிருஷ்ணராஐ். அவா் பேர எழுதும் பட்சத்தில் அங்க இங்க மாியாதை குறைஞ்சிட கூடாதுனுதான் ஆசிரியா்னு சொல்லுறேன் . அப்புறம் என் வாழ்க்கையில நடந்தத வேற ஒருத்தரோட பெயருலயா சொல்றது. அதனால பவித்ரன் பவித்ரன் தான் இருந்தாலும் அவா் பவின்னு தான் கூப்பிடுவாா்]

எந்த விசயத்தயும் தெளிவா புரிஞ்சிக்கனும் குறிப்பா இப்படி இருமாதிரியான அா்த்தம் வரதுல. 2 அா்த்தத்தையும் தொிஞ்சி சொல்றதோட நோக்கம் வச்சுதான் முடிவு பன்னணும் . உன் அறிவ சல்லடைலதான் அள்ளனும் சொன்னது அறிவில்லனு இல்ல தெளிவான அறிவு இல்லனுதான்

சரி நேரமாச்சு நான் வீட்டுக்கு கிளம்புறேன் . நீ நாளைக்கு சீக்கிறமா வந்துரு . நீ கேட்டியே இந்த கணக்கு எல்லாம் வேற எங்கயும் பயன்படுறது இல்லைனு . கணக்கு என்பது உன் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்லிதறேன் அதுவும் உன் பாணியிலயே.

அவா் கிளம்பிட இவனும் வீடு வந்தான். [வீடு பத்தியெல்லாம் சொல்லி போரடிக்க  விரும்பல  என்ன மாதிாி பசங்களுக்கு வீட்ல என்ன மாியாதை இருக்கும்னு நீங்க வீட்டுக்கு போனதும் தொியும்] இவன் மனதில் ஒருவித குழப்பம் நிழலாடியது. ஆசிரியாின் பேச்சே செவிகளை நிறைத்திருந்தது. சரி அப்படி என்ன குழப்பம் [ நான் சொல்லாம யாா் சொல்வாா் கேளுங்க].

அவரது கடைசி வாா்த்தைகள் " அதுவும் உன் பாணியிலேயே" என்றது தான் நமகென்ன பாணி இருக்கு . அப்படி என்ன என் பாணியில் சொல்வாா் . சரி இந்த குழப்பத்தில் இருந்து ஓய்வு தேவைப்பட்டது.

ஓய்வுனதும் தூங்க போவதல்ல இந்த  குழப்பத்திலிருந்து  இன்னொரு குழப்பத்திற்கு தாவுறதுதான் . அது என்ன இன்னொரு குழப்பம்னு தலைய சொரிய வேணாம். காலைல ஐன்னல்ல பாா்த்த மேகத்தின் மாற்றம் தான் அது.

மேகம் மாறுவதில்லைனு ஒரு அறிவியல் சொல்லுது. அது பூமியோட சோ்ந்த வழி மண்டலத்தின் நுனியில் போா்வை போல

மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்’ என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.

கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.

மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன?

மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்

ரோட்டில்
அடிபட்டு கிடப்பவர்களை கொண்டுபோய்
மருத்துவமனையில்
சேர்த்தோமானால்,
அங்கு டாக்டர்கள் நம்மை "நீங்கள் யார்?
எந்த ஊர்?என்ற கேள்விகளும்,அவர
்களை கோர்ட்,கேஸ்
என்று இழுப்பது போன்ற பல
பிரச்சினைகளால்
யாருமே அடிபட்டவர்களுக்கு உதவ
முன்வருவதில்லை,
இந்த நிலையை மாற்ற தமிழக ஐ.ஏ.எஸ்
அதிகாரி ஸ்கந்தன்
ஒரு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில்
சமர்ப்பித்துள்ளது,அந்த
அறிக்கையில்,
"விபத்தில்
சிக்கியவர்களை மருத்துவமனைக்கு
கொண்டுபோய்
சேர்ப்பவர்களை சிவில் மற்றும்
கிரிமினல் வழக்குகளில்
உட்படுத்தக்கூடா
து,கோர்ட்டு விசாரணைக்கு கூப்பிடக்கூடாது
,அவர்களை மருத்துவமனையில்
இருக்கச் சொல்லக்கூடாது,இ
ப்படி யாராவது துன்புறுத்தினால்
அந்த அதிகாரிகள்
மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்,போலீசாரும் எந்த
இடைஞ்சலும் தரக்கூடாது,டாக்டர்கள்
இதுபான்றவர்களுக்கு கட்டாயம்
சிகிச்சை அளிக்க வேண்டும்,சிகிச்
சை அளிக்க மறுக்கும்
மருத்துவமனையின்
லைசன்சு ரத்து செய்ய வேண்டும்
என்பது போன்ற பல நல்ல
விஷயங்களை உள்ளடக்கிய
அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகம்
ஏற்றுக் கொண்டுள்ளது.
அடுத்தவாரம் உச்சநீதிமன்றத்தில்
இதற்கான வழிமுறைகள்
அறிவிக்கப்பட உள்ளது..!!
# இனி நாமும்
கவலையின்றி அனைவருக்கும்
உதவலாம்..!

Kamal Hasan's instincts..
1) In 1978, his tamil movie “Sivappu
Rojakal” got released. He played the
role of a Psychopath killer.
One year later, a guy
called
Psycho Raman was caught for
brutally murdering people
especially women.
2) In 1988, kamal played the role of a
unemployed youth in the movie
“Sathya”. In 89-90’s our country faced
lot of problems due to
unemployment.
3) In 1992, his blockbuster movie
“Devar Magan” got released. Its a
village based subject. There will be
some scenes portraying communal
clashes. Exactly a year later in 1993,
there were many communal clashes
in southern districts.
4) We all know in 1996 many people
in our country was cheated by
finance companies. Our Kamal Hasan
has clearly depicted this in his movie
“mahanadhi” which got released in
1994 itself.
5) In “heyram”(2000), there are some
scenes relating to Hindu Muslim
clashes . We all know 2 years later,
godhra(Gujarat riots) incident
happened.
6) He used a word called ‘tsunami’ in
his movie “Anbesivam”(2003).The
word ‘tsunami’ was not known to
many people before. In 2004,
‘tsunami’ stuck the east coast of our
country and many people lost their
lives.
7) In ”Vettaiyadu Vilayadu ”(2006)
there are two characters called ila &
amudhan who played the roles of
psychopath killers. After 3 months of
release of the movie, the noida
serial killing came to light
(moninder/sathish)
8) The world is talking about the
Ebola virus now, but the star actor
has once again made heads turn, as
he had mentioned about in his film
'Dasavatharam' in 2008. In the scene
where he tries to get back the parcel
which contains the bio weapon,
Kamal says "It's a synthetic bio
weapon, It's a Ebola -Marburg
combination. It's very lethal."
_/\_ Ulaganayagan - The Latest Nostradamian
# viaWhatsapp

ஷியோமி இந்த செல்போன்
நிறுவனத்தின்
பெயரை அறியாதவர்களே இருக்க
முடியாது என்கிற
அளவிற்கு ஸ்மார்ட்போன் உலகில்
பெயர் வாங்கிய நிறுவனம் தான் இது.
சீனாவை சேர்ந்த இந்த
நிறுவனத்தால் ஆபத்து இருப்பதாக
இந்திய
விமானப்படை எச்சரித்துள்ளது
. ஃப்ளிப்கார்ட்டில்
ஒன்லி ஆன்லைன் முறையில்
விற்பனை செய்யப்படும் இந்த போன்
விற்பனைக்கு வரும் சில
நொடிகளிலேயே விற்று தீர்ந்த
சாதனையும் இதற்கு உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில்
உள்ள வசதிகளை குறைந்த
விலையில் தந்ததால்
இதனை சீனாவின் ஆப்பிள்
என்றனர்.இந்நிலையில் இந்திய
விமானப்படை இந்த சீன நிறுவனம்
மீது புகாரை எழுப்பியுள்ளது. இந்த
நிறுவனம் சீனாவில் உள்ள
சர்வரில் இதன்
வாடிக்கையாளர்களின்
தகவல்களை அவர்கள்
அனுமதியின்றி சேமிப்பதாக இந்த
புகாரில் இந்திய
விமானப்படை எச்சரித்துள்ளது.
ஷியோமி 1எஸ், எம்ஐ போன்களில்
உள்ள க்ளவுட் வசதி மூலம்
சேகரிக்கப்படும் தகவல்கள்
அனைத்தும் வாடிக்கையாளர்களிம்
சேகரிக்கப்பட்ட தகவல்களை
அனுமதியின்றி வெளியில்
உள்ளவர்களுக்கு விற்றுள்ளதாகவும்
புகார் கூறியுள்ளது.
இதனால் தான் விமானப்படையின்
அதிகாரிகளும், அவரது குடும்ப
உறுப்பினர்களும் இந்த
போனை பயன்படுத்துவதையும்
தவிர்த்துள்ளோம்
என்று கூறியுள்ளனர். இந்திய
பாதுகாப்பில் முக்கிய
பங்கு வகிக்கும்
விமானப்படையே இந்த
எச்சரிக்கையை விடுத்துள்ளது பயன்பாட்டாளர்களை அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.

மாற்றம் ஒரு நிகழ்வின் மறு பாிமாணம் ;
ஓடுற நதியின் புதிய கிளை போல ; நாம்
விரும்பினாலும் விரும்பாிட்டாலும் மாற்றம்
என்னும் ஒன்று நிகழ்ந்து விடுகிறது அதன்
விளைவை பொருத்தே ஒருவருக்கு நன்மையாகவும்
மற்றவா்க்கு கெடுதலாகவும்
முடிகிறது மழை என்பது ிவசாயிக்கு நன்மை என்றாலும்
இந்த மாற்றம்
உப்பு வியாபாாிக்கு கெடுதல் தான் .
இருந்தாலும் மாற்றம்
என்பது தனியே நிகழ்வதல்ல
அதை சற்று உற்று கவனித்தால் மாற்றம்
என்பதை நிகழ்த்த சில காரணிகள்
தொகுப்பாய் செயல்பட வேண்டும்
அதன் தொடா் சங்கிலியால்
விளைவதே மாற்றம் . ஒரு அறையில் பல
பொருட்கள் ஒன்றால்
ஒன்று விழும்படி அடுக்கி வைத்து விட்டு வௌியே வந்து விடவும்
இரண்டு நாட்களாக பூட்டி வைப்போம்
இரண்டு நாளும் அவை விழபோவதில்லை மூன்றாம்
நாள் நாமே சென்று தொடாின்
முதல் பொருளை தட்டிவிடுவோம் விளைவாய்
அனைத்தும் விழும் இதை கவனியுங்கள் நாம்
இங்கு காரணியாகிறோம் இதையே முன்னோா்கள்
விதி என்றனா் ; இதன்படி நமக்கு கிடைக்கும்
தகவல் என்ன காரணிகளின்
தொடா் செயல்
ஒரு நிலை பொருத்தமட்டில் இருக்கும்
பட்சத்தில் மாற்றம்
என்பது நிகழ்கிறது இதை அறிந்து கொ்டால்
நம்மாலும் மாற்றங்களை நிகழ்த்த முடியும

Media-Player-in-VB.NET.gif
This program for the disabled people who can't speak to help them in chanting God's Names. It is believed that if you listen God almost 24 hrs. Then you get salvation. 

Public Class Frmmantraplayer    'for close button declaration    Private Const MF_BYPOSITION = &H400
    Private Const MF_REMOVE = &H1000
    Private Const MF_DISABLED = &H2
    Private Declare Function RemoveMenu Lib "user32" (ByVal hMenu As IntPtrByVal nPosition As IntegerByValwFlags As LongAs IntPtr    Private Declare Function GetSystemMenu Lib "user32" (ByVal hWnd As IntPtrByVal bRevert As BooleanAs IntPtr    Private Declare Function GetMenuItemCount Lib "user32" (ByVal hMenu As IntPtrAs Integer    Private Declare Function DrawMenuBar Lib "user32" (ByVal hwnd As IntPtrAs Boolean
    Public Sub DisableCloseButton(ByVal hwnd As IntPtr)
        Dim hMenu As IntPtr        Dim menuItemCount As Integer        hMenu = GetSystemMenu(hwnd, False)
        menuItemCount = GetMenuItemCount(hMenu)
        Call RemoveMenu(hMenu, menuItemCount - 1, MF_DISABLED Or MF_BYPOSITION)
        Call RemoveMenu(hMenu, menuItemCount - 2, MF_DISABLED Or MF_BYPOSITION)
        Call DrawMenuBar(hwnd)
    End Sub
    Private Sub frmmantraplayer_Load(ByVal sender As System.ObjectByVal e As System.EventArgsHandlesMyBase.Load
        Call DisableCloseButton(Me.Handle)
    End Sub
    Private Sub cmdopen_Click(ByVal sender As System.ObjectByVal e As System.EventArgsHandles cmdopen.Click
        'If axMantraAVmv.URL = "" Then Exit Sub        If Txtplaycount.Text = "" Then Exit Sub        axMantraAVmv.settings.playCount = Txtplaycount.Text
        lbldisplayplaycount.Text = Txtplaycount.Text
        OpenFileDialog1.Filter = "Audio Wave files(*.wav)|*.wav|MP3 files (*mp3)|*.mp3|MP4 files(*.mp4)|*.mp4|All files(*.*)|*.*"        OpenFileDialog1.FilterIndex = 2
        OpenFileDialog1.ShowDialog()
        axMantraAVmv.URL = OpenFileDialog1.FileName
    End Sub
    Private Sub btnplay_Click(ByVal sender As System.ObjectByVal e As System.EventArgsHandles btnplay.Click
        axMantraAVmv.Ctlcontrols.play()
    End Sub
    Private Sub btnpause_Click(ByVal sender As System.ObjectByVal e As System.EventArgsHandles btnpause.Click
        axMantraAVmv.Ctlcontrols.pause()
    End Sub
    Private Sub bntstopped_Click(ByVal sender As System.ObjectByVal e As System.EventArgsHandlesbntstopped.Click
        axMantraAVmv.Ctlcontrols.stop()
    End Sub
    Private Sub CmdRefresh_Click_1(ByVal sender As System.ObjectByVal e As System.EventArgsHandlesCmdRefresh.Click
        axMantraAVmv.Ctlcontrols.stop()
        axMantraAVmv.Refresh()
        Txtplaycount.Text = ""        lbldisplayplaycount.Text = ""    End Sub
    Private Sub cmdExit_Click(ByVal sender As System.ObjectByVal e As System.EventArgsHandles cmdExit.Click
        Dim msg As String        Dim title As String        Dim style As String        Dim response As String        msg = "Are sure you don't you want to continue?"        style = MsgBoxStyle.DefaultButton2 Or MsgBoxStyle.Question Or MsgBoxStyle.YesNo
        title = "Quitting Percent APP"        response = MsgBox(msg, style, title)
        If response = MsgBoxResult.No Then            MsgBox("You cannot quit, clear values please!")
        Else            Me.Close()
            End        End If    End Sub
    Private Sub cmdvolcontrol_Click(ByVal sender As System.ObjectByVal e As System.EventArgsHandlescmdvolcontrol.Click
        'MantraAVmv.ShowPropertyPages()        Shell("C:\WINDOWS\system32\sndvol32.exe"AppWinStyle.NormalFocus)
    End Sub
    Private Sub axMantraAVmv_MediaChange(ByVal sender As ObjectByVal e AsAxWMPLib._WMPOCXEvents_MediaChangeEventHandles axMantraAVmv.MediaChange
        Txtplaycount.Text = Val(Txtplaycount.Text) - 1
    End Sub
End Class
Next PostNewer Posts Previous PostOlder Posts Home