ரோட்டில்
அடிபட்டு கிடப்பவர்களை கொண்டுபோய்
மருத்துவமனையில்
சேர்த்தோமானால்,
அங்கு டாக்டர்கள் நம்மை "நீங்கள் யார்?
எந்த ஊர்?என்ற கேள்விகளும்,அவர
்களை கோர்ட்,கேஸ்
என்று இழுப்பது போன்ற பல
பிரச்சினைகளால்
யாருமே அடிபட்டவர்களுக்கு உதவ
முன்வருவதில்லை,
இந்த நிலையை மாற்ற தமிழக ஐ.ஏ.எஸ்
அதிகாரி ஸ்கந்தன்
ஒரு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில்
சமர்ப்பித்துள்ளது,அந்த
அறிக்கையில்,
"விபத்தில்
சிக்கியவர்களை மருத்துவமனைக்கு
கொண்டுபோய்
சேர்ப்பவர்களை சிவில் மற்றும்
கிரிமினல் வழக்குகளில்
உட்படுத்தக்கூடா
து,கோர்ட்டு விசாரணைக்கு கூப்பிடக்கூடாது
,அவர்களை மருத்துவமனையில்
இருக்கச் சொல்லக்கூடாது,இ
ப்படி யாராவது துன்புறுத்தினால்
அந்த அதிகாரிகள்
மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்,போலீசாரும் எந்த
இடைஞ்சலும் தரக்கூடாது,டாக்டர்கள்
இதுபான்றவர்களுக்கு கட்டாயம்
சிகிச்சை அளிக்க வேண்டும்,சிகிச்
சை அளிக்க மறுக்கும்
மருத்துவமனையின்
லைசன்சு ரத்து செய்ய வேண்டும்
என்பது போன்ற பல நல்ல
விஷயங்களை உள்ளடக்கிய
அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகம்
ஏற்றுக் கொண்டுள்ளது.
அடுத்தவாரம் உச்சநீதிமன்றத்தில்
இதற்கான வழிமுறைகள்
அறிவிக்கப்பட உள்ளது..!!
# இனி நாமும்
கவலையின்றி அனைவருக்கும்
உதவலாம்..!

Kamal Hasan's instincts..
1) In 1978, his tamil movie “Sivappu
Rojakal” got released. He played the
role of a Psychopath killer.
One year later, a guy
called
Psycho Raman was caught for
brutally murdering people
especially women.
2) In 1988, kamal played the role of a
unemployed youth in the movie
“Sathya”. In 89-90’s our country faced
lot of problems due to
unemployment.
3) In 1992, his blockbuster movie
“Devar Magan” got released. Its a
village based subject. There will be
some scenes portraying communal
clashes. Exactly a year later in 1993,
there were many communal clashes
in southern districts.
4) We all know in 1996 many people
in our country was cheated by
finance companies. Our Kamal Hasan
has clearly depicted this in his movie
“mahanadhi” which got released in
1994 itself.
5) In “heyram”(2000), there are some
scenes relating to Hindu Muslim
clashes . We all know 2 years later,
godhra(Gujarat riots) incident
happened.
6) He used a word called ‘tsunami’ in
his movie “Anbesivam”(2003).The
word ‘tsunami’ was not known to
many people before. In 2004,
‘tsunami’ stuck the east coast of our
country and many people lost their
lives.
7) In ”Vettaiyadu Vilayadu ”(2006)
there are two characters called ila &
amudhan who played the roles of
psychopath killers. After 3 months of
release of the movie, the noida
serial killing came to light
(moninder/sathish)
8) The world is talking about the
Ebola virus now, but the star actor
has once again made heads turn, as
he had mentioned about in his film
'Dasavatharam' in 2008. In the scene
where he tries to get back the parcel
which contains the bio weapon,
Kamal says "It's a synthetic bio
weapon, It's a Ebola -Marburg
combination. It's very lethal."
_/\_ Ulaganayagan - The Latest Nostradamian
# viaWhatsapp

ஷியோமி இந்த செல்போன்
நிறுவனத்தின்
பெயரை அறியாதவர்களே இருக்க
முடியாது என்கிற
அளவிற்கு ஸ்மார்ட்போன் உலகில்
பெயர் வாங்கிய நிறுவனம் தான் இது.
சீனாவை சேர்ந்த இந்த
நிறுவனத்தால் ஆபத்து இருப்பதாக
இந்திய
விமானப்படை எச்சரித்துள்ளது
. ஃப்ளிப்கார்ட்டில்
ஒன்லி ஆன்லைன் முறையில்
விற்பனை செய்யப்படும் இந்த போன்
விற்பனைக்கு வரும் சில
நொடிகளிலேயே விற்று தீர்ந்த
சாதனையும் இதற்கு உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில்
உள்ள வசதிகளை குறைந்த
விலையில் தந்ததால்
இதனை சீனாவின் ஆப்பிள்
என்றனர்.இந்நிலையில் இந்திய
விமானப்படை இந்த சீன நிறுவனம்
மீது புகாரை எழுப்பியுள்ளது. இந்த
நிறுவனம் சீனாவில் உள்ள
சர்வரில் இதன்
வாடிக்கையாளர்களின்
தகவல்களை அவர்கள்
அனுமதியின்றி சேமிப்பதாக இந்த
புகாரில் இந்திய
விமானப்படை எச்சரித்துள்ளது.
ஷியோமி 1எஸ், எம்ஐ போன்களில்
உள்ள க்ளவுட் வசதி மூலம்
சேகரிக்கப்படும் தகவல்கள்
அனைத்தும் வாடிக்கையாளர்களிம்
சேகரிக்கப்பட்ட தகவல்களை
அனுமதியின்றி வெளியில்
உள்ளவர்களுக்கு விற்றுள்ளதாகவும்
புகார் கூறியுள்ளது.
இதனால் தான் விமானப்படையின்
அதிகாரிகளும், அவரது குடும்ப
உறுப்பினர்களும் இந்த
போனை பயன்படுத்துவதையும்
தவிர்த்துள்ளோம்
என்று கூறியுள்ளனர். இந்திய
பாதுகாப்பில் முக்கிய
பங்கு வகிக்கும்
விமானப்படையே இந்த
எச்சரிக்கையை விடுத்துள்ளது பயன்பாட்டாளர்களை அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.

மாற்றம் ஒரு நிகழ்வின் மறு பாிமாணம் ;
ஓடுற நதியின் புதிய கிளை போல ; நாம்
விரும்பினாலும் விரும்பாிட்டாலும் மாற்றம்
என்னும் ஒன்று நிகழ்ந்து விடுகிறது அதன்
விளைவை பொருத்தே ஒருவருக்கு நன்மையாகவும்
மற்றவா்க்கு கெடுதலாகவும்
முடிகிறது மழை என்பது ிவசாயிக்கு நன்மை என்றாலும்
இந்த மாற்றம்
உப்பு வியாபாாிக்கு கெடுதல் தான் .
இருந்தாலும் மாற்றம்
என்பது தனியே நிகழ்வதல்ல
அதை சற்று உற்று கவனித்தால் மாற்றம்
என்பதை நிகழ்த்த சில காரணிகள்
தொகுப்பாய் செயல்பட வேண்டும்
அதன் தொடா் சங்கிலியால்
விளைவதே மாற்றம் . ஒரு அறையில் பல
பொருட்கள் ஒன்றால்
ஒன்று விழும்படி அடுக்கி வைத்து விட்டு வௌியே வந்து விடவும்
இரண்டு நாட்களாக பூட்டி வைப்போம்
இரண்டு நாளும் அவை விழபோவதில்லை மூன்றாம்
நாள் நாமே சென்று தொடாின்
முதல் பொருளை தட்டிவிடுவோம் விளைவாய்
அனைத்தும் விழும் இதை கவனியுங்கள் நாம்
இங்கு காரணியாகிறோம் இதையே முன்னோா்கள்
விதி என்றனா் ; இதன்படி நமக்கு கிடைக்கும்
தகவல் என்ன காரணிகளின்
தொடா் செயல்
ஒரு நிலை பொருத்தமட்டில் இருக்கும்
பட்சத்தில் மாற்றம்
என்பது நிகழ்கிறது இதை அறிந்து கொ்டால்
நம்மாலும் மாற்றங்களை நிகழ்த்த முடியும

Next PostNewer Posts Previous PostOlder Posts Home