’மதம் கொண்டு வந்தது சாதி,இன்னும்
மனுஷனத் தொரத்துது மனு சொன்ன நீதி’
மருதநாயகத்துக்காக ராஜா இசையமைத்த ஒரு பாடல். சரியான இசைக்கோப்புகூட இல்லாத முரட்டு ஒலிப்பதிவுதான். ஆனால் அந்த மெட்டும் பாடும் விதமும் என்னவோ செய்கிறது. இந்த direct, raw impactதான் ராஜாவின் உயிர்ப்புள்ள இசை, அவரது ஒரே அடையாளம்.
இந்தப் பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. அநேகமாக ராஜாவே எழுதியிருப்பார் என்பது என் ஊகம்.


Next PostNewer Posts Previous PostOlder Posts Home