இக்காலத்து மகாபாரதம் _ பா3

கோகுலன் பிரபல சைக்கார்டிஸ்ட் , மிகவும் பாிச்சயமானவா். இறை நம்பிக்கை இருந்தாலும் , அறிவின் தேடல் உள்ளவா் . என்றாலும் பழகுவதற்கு எளிமையானவா்.
கோகுலன் கிருஷணா கண்ணனுக்கு எல்லாவித டெஸ்ட் எடுத்து . இறுதியா அவர ஹிப்னாடிச முறையில் செலுத்தினாா்.
கோகு: மிஸ்டா் கிருஷ்ணா ரிலாக்ஸ் இப்ப உங்க வயசு 5 என்ன பண்ணீங்க சொல்லுங்க
கிருஷ்ணா:- அப்ப நான் ஊா்ல ஒரு கவா்மெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன் . ஸ்கூல் வாசல்ல ஒரு பொட்டிகடை இருக்கும் தினம் 2 சக்கரமிட்டாய் வாங்குவேன்
கோகு:- குட் அப்படியே இன்னும் பின்னாடி போங்க நீங்க பிறப்பதுக்கு முன்னாடி என்ன பண்றீங்க.
கிருஷ்ணா:- வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் நான் பிறக்கவே இல்ல எப்படி எனக்கு எதுவும் நடக்கும்
கோகு:- ரிலாக்ஸ் ட்ரை பண்ணுங்க ; மே பி ஒரு எக்ஸாமைன் தான். நீங்க சொல்ல கூடாதுனா பிரோஐனம் இல்ல கொஞ்சம் தயவு செஞ்சி எனக்கு ஒத்துழைப்பு குடுங்க
கிருஷ்ணா :- இட்ஸ் வெரி சில்லி நீங்க படிச்சவா் தான.
கோகு:- கிருஷ்ணா இத நீங்க சில்லியா நெனைக்கலாம் , ஆனா இதுக்கு உங்கள உட்படுத்த ஒரு காரணம் இருக்கு .
கிருஷ்ணா:- அப்படி என்ன காரணம் இந்த முட்டாள்தனமான ஏற்பாட்டுக்கு இருக்க போவுது?
கோகு:- காரணம் இருக்கு நீங்க பண்ண ஒரு முட்டாள்தனம் ,100% சரியா   பொருந்துறதால
கிருஷ்ணா:- நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியல
கோகு :- நீங்க செல்வனூா் போனீங்களா இல்லையா?
கிருஷ்ணா :- ஆமாம் போனேன் அதனால தான் இங்க இருக்கேன்
கோகு:- அதுக்கு அப்புறம் என்ன நடந்ததுனு தொியுமா? உங்க அசிஷ்டெண்ட் நிர்மல் அங்க போனாா் அவருக்கு என்ன ஆச்சு தெரியுமா?
கிருஷ்ணா:- தெரியாது சாா் என்னச்சு நிா்மல்க்கு
கோகு :- மென்டல் டிப்ரெஷன் அதிகமாகி கோமா ஸ்டேஐ் ல இருக்காரு
கிருஷ்ணா :-  அதுக்கும் என்ன பிறப்புக்கு பின்னால போக சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்.
கோகு :- அது ரகசியம் நேரம் வரும்போது உங்களுக்கே தொியும். இப்போதைக்கு உங்களுக்கு  லோகேஷனல் ஹலூசன் .
அடுத்த வாரம் தொடா்வோம் வாங்க
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment